tag:blogger.com,1999:blog-8791227559428336284.post1330918939000656645..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : இருந்தமிழே உன்னால் இருந்தேன் ..............விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன் Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-52729675654831535972014-01-27T19:55:47.881+05:302014-01-27T19:55:47.881+05:30ஈழத்து தமிழர்கள் தங்களின் துன்பகரமான சூழ்நிலையிலும...ஈழத்து தமிழர்கள் தங்களின் துன்பகரமான சூழ்நிலையிலும் தமிழை வளர்த்து வருகிறார்கள் என்பது உண்மைதான் ...விளக்கமான நீண்ட பதிவு அருமை !<br />த ம +1 Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-63119516286756390722014-01-27T04:57:58.920+05:302014-01-27T04:57:58.920+05:30அதற்கெனவே கோவை வந்திருந்தும்
கலந்து கொள்ளமுடியாத ...அதற்கெனவே கோவை வந்திருந்தும் <br />கலந்து கொள்ளமுடியாத சூழல்<br />தங்கள் படங்க்களுடன் கூடிய பதிவு<br />ஆறுதல் அளிக்கிறது<br />பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50310298249686193882014-01-26T01:53:14.365+05:302014-01-26T01:53:14.365+05:30மிக்க நன்றி! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்!மிக்க நன்றி! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-59241022097696402342014-01-26T01:51:36.477+05:302014-01-26T01:51:36.477+05:30மிக்க நன்றி நைனா! தங்கள் கருத்திற்கு! பல பெற்றோர்...மிக்க நன்றி நைனா! தங்கள் கருத்திற்கு! பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தமிழை 2 வது மொழியாக எடுத்துப் படிக்கச் சொல்லாமல், பிரெஞ்சு, ஹிந்தி, சம்ஸ்கிருதம் என்று படிக்க வைப்பது ஒன்று தமிழ் கற்றால் பிரயோஜனமில்லை என்ற கருத்தாலும், மதிபெண்ணிற்காகவும் செய்வது மிகவும் வேதனையாக உள்ளது.! உங்கள் சுடும் உண்மை இதை எழுத வைத்தது!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61135699365625236822014-01-26T01:40:48.381+05:302014-01-26T01:40:48.381+05:30நன்றி! நல்லவை எங்கிருந்தாலும் அதைச் சுட்டிக் காட்ட...நன்றி! நல்லவை எங்கிருந்தாலும் அதைச் சுட்டிக் காட்டத்தானே வேண்டும்! அதைத்தான் செய்தோம்! <br /><br />நன்றி!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-77489811864032412822014-01-26T01:36:33.424+05:302014-01-26T01:36:33.424+05:30கண்டிப்பாக! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக...கண்டிப்பாக! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-5498653732343278532014-01-26T01:35:47.743+05:302014-01-26T01:35:47.743+05:30நன்றி!! DD அவர்களே! தங்கள் வலைப்பூவில் இருந்துதான...நன்றி!! DD அவர்களே! தங்கள் வலைப்பூவில் இருந்துதான் அன்பர் ஜோதிஜி அவர்களின் தளத்திற்குச் சென்றோம். அதைப் பற்றிக் குறிப்பிட்டோம்.<br /><br />தாங்கள் கொடுத்துள்ள சுட்டியை பார்க்கிறோம்! <br /><br />நன்றி!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-80571861309619055832014-01-26T01:33:01.091+05:302014-01-26T01:33:01.091+05:30நன்றி நண்பரே!! தங்கள் கருத்திற்கு! நாங்கள் அந்தக்...நன்றி நண்பரே!! தங்கள் கருத்திற்கு! நாங்கள் அந்தக் கருத்தரங்கில் ஈழத்துக் கவிஞர் அமர், மற்றும் எஸ்பொ ஆகியோரின் ஈழத் தமிழர்களின் வலிகளையும் படைப்புகளைய்ம் வாசித்த போது மிகவும் வேதனையும் அதே சமயம் படைப்புகள் கண்டு மிகவும் மகிழ்வாகவும் இருந்தது! தமிழ் வளர்ப்பது குறித்து ஆச்சரியமாகவும் இருந்தது! நாங்கள் உன்னளைப் பற்றியும் நினைத்துக் கொண்டோம்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-3731640068847371012014-01-26T01:28:48.225+05:302014-01-26T01:28:48.225+05:30ஆம் நம்பள்கி! தமிழை உலகளவில் பரப்பியதில் ஈழத் தமிழ...ஆம் நம்பள்கி! தமிழை உலகளவில் பரப்பியதில் ஈழத் தமிழர்கள் தான் முக்கிய காரணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. <br /><br />அவர்களது படைப்புகளும் அப்படியே!! நன்றி நம்பள்கி!<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-51216503409316293212014-01-25T10:38:50.954+05:302014-01-25T10:38:50.954+05:30அருமையான பகிர்வு.....
கவிதை மனதைத் தொட்டது........அருமையான பகிர்வு..... <br /><br />கவிதை மனதைத் தொட்டது.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65518232942137483862014-01-25T09:42:09.487+05:302014-01-25T09:42:09.487+05:30//அடுத்த தலைமுறைக்குத் தமிழை எடுத்துச் செல்ல வேண்...//அடுத்த தலைமுறைக்குத் தமிழை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், தமிழில் பேசினால், எழுதினால், தமிழைக் கற்றால் இழிவு என்ற எண்ணம் மாற வேண்டும்.//<br />சுடும் உண்மை...!<br />அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-88767637159422789722014-01-25T08:59:47.858+05:302014-01-25T08:59:47.858+05:30தனபாலன் மூலம் அறிந்தேன். மிக்க நன்றி.தனபாலன் மூலம் அறிந்தேன். மிக்க நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-8267764715742178222014-01-25T07:37:11.225+05:302014-01-25T07:37:11.225+05:30அடுத்தத் தலைமுறைக்கு தமிழை எடுத்துச் செல்வோம் நண்ப...அடுத்தத் தலைமுறைக்கு தமிழை எடுத்துச் செல்வோம் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65313941679285196842014-01-25T07:15:33.195+05:302014-01-25T07:15:33.195+05:30திரு.திருமூர்த்தி ரங்கநாதன் அவர்களையும் தொடர்பு கொ...திரு.திருமூர்த்தி ரங்கநாதன் அவர்களையும் தொடர்பு கொள்கிறேன்... உங்களின் தளத்தில் அண்ணன் ஜோதிஜி அவர்களின் தகவலுக்கும் நன்றி... வாழ்த்துக்கள்...<br /><br />கோவையில் கோலாகலத் தமிழ்த் திருவிழா பற்றிய மற்றொரு பகிர்வையும் கீழே கொடுத்துள்ளேன்...<br /><br />http://coralsri.blogspot.in/2014/01/blog-post_24.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-56562332222131809442014-01-25T04:55:33.146+05:302014-01-25T04:55:33.146+05:30வணக்கம்
நண்பரே..
தங்களின் பதிவை படித்தேன்.. நாங்கள...வணக்கம்<br />நண்பரே..<br />தங்களின் பதிவை படித்தேன்.. நாங்கள் சுமந்த வலிகளை எப்படிஎல்லாம் சொல்லியுள்ளார்கள் சிலர் புரியாதவர்கள் இருப்பார்கள் தங்களின் பதிவின் வழி புரிய ஒரு வாய்ப்பு இருக்கும் என்பதில் ஐயமில்லை... மிக அருமையாக எழுதியுள்ளிர்கள் (தமிழ்வாழ்க எம்தமிழ் இனம் வாழ்க) வாழ்த்துக்கள் நண்பரே<br />த.ம 2வது வாக்கு<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24284344774575113482014-01-25T04:25:06.311+05:302014-01-25T04:25:06.311+05:30இன்றைக்கு தமிழை உலகளவில் பர்ப்பியதற்க்கு ஈழத் தமிழ...இன்றைக்கு தமிழை உலகளவில் பர்ப்பியதற்க்கு ஈழத் தமிழர்கள் தான் மிக முக்கிய காரணம்; தமிழ் நாடு தமிழர்கள் பங்கு இப்போ கொஞ்ச நாளாத்தான்; அதுவும் இப்போ இங்கு மென் பொருள் வேலைக்கு வருபவர்களால் மட்டுமமே. சிங்கை மலேசியத் தமிழகர்கள் அவர்கள் பகுதிகளில் தமிழைப் பரப்பினார்கள் என்பதை மறக்கக்கூடாது.நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.com