tag:blogger.com,1999:blog-8791227559428336284.post1220801388790133177..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : மண்ணில் விழும் நட்சத்திரக் குழந்தைகள் நல்லவராவதும், வல்லவராவதும் பெற்றோர் வளர்ப்பினிலே - கற்றல் குறைபாடு - Learning Disability - 1Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70404260882771910092014-01-08T21:44:09.386+05:302014-01-08T21:44:09.386+05:30வர்கிறோம் உங்கள் தளத்திற்கு. வாசிக்கிறோம்!!வர்கிறோம் உங்கள் தளத்திற்கு. வாசிக்கிறோம்!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-18714007096722948332014-01-08T21:41:46.744+05:302014-01-08T21:41:46.744+05:30மிக்க நன்றி! DD! தங்கள் வருகைக்கும், வாழ்த்டிற்கும...மிக்க நன்றி! DD! தங்கள் வருகைக்கும், வாழ்த்டிற்கும்! உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள்: வாழ்த்தும் போது என் மகனுக்கு என்ன குறைச்சல்? மிக்க நன்றி!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-33433948772743032482014-01-08T21:40:03.009+05:302014-01-08T21:40:03.009+05:30நாளி இரவு பதிவேற்றம் செய்யப்படும். பகவான் ஜி! தங...நாளி இரவு பதிவேற்றம் செய்யப்படும். பகவான் ஜி! தங்கள் வருகைக்கு மிக்க நன்றிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70881403169362628732014-01-08T21:38:45.446+05:302014-01-08T21:38:45.446+05:30மிக்க நன்றி கவியாழி அவர்களே!! தங்கள் வருகைக்கும், ...மிக்க நன்றி கவியாழி அவர்களே!! தங்கள் வருகைக்கும், என் மகனைத் தாங்கள் வாழ்த்தியற்கும்!!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-89332127840742240462014-01-08T21:37:03.478+05:302014-01-08T21:37:03.478+05:30நன்றி நைனா! தங்கள் பாராட்டுக்கள். என்னை விட கஷ்டப...நன்றி நைனா! தங்கள் பாராட்டுக்கள். என்னை விட கஷ்டப்படும் எத்தனையோ பெண்கள் இந்த உலகில் இருக்கின்றார்கள்! தன்னம்பிக்கையுடன் போராடும் பெண்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் எல்லோரும் எனக்கு ஊக்கம் அளிப்பவர்கள்தான். "உனக்கும் கீழே உள்ளவர் கோடி: நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு" எத்தனை அருமையான வரிகள்! இது என் மனதில் எப்போதுமே இருக்கும்! <br /><br />மிக்க நனறி நைனா. நாளை இரவு இதன் அடுத்த பதிவு 2 பதிவேற்றம் செய்வோம் என நினைக்கின்றோம். அதற்குல் எழுதி முடித்துவ் விடுவேன் என நினைக்கிறேன். பார்ப்போம்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-15031475293618800252014-01-08T21:31:45.016+05:302014-01-08T21:31:45.016+05:30என் பெயரை (கீதா) என்று நான் எழுதுவதற்கு பொதுவாக எழ...என் பெயரை (கீதா) என்று நான் எழுதுவதற்கு பொதுவாக எழுதியதில்லை. ஆனால் என் நண்பர் மிகவும் என்னை வற்புருத்தி, எழுத வேண்டும் என்பார் அதனால் ஓரிரு இடுகைளில் என் பெயர் எழுதியுள்ளேன். மற்றபடி எழுதுவதைத் தவிர்த்து விடுவேன். அதனால் உங்களுக்கு ஒருவேளை சிறிது குழப்பம் வந்திருக்கலாம். இப்போது அது நீங்கி இருக்கும் என நினைக்கின்றேன்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-6919482052821493422014-01-08T21:27:13.889+05:302014-01-08T21:27:13.889+05:30மிக்க நன்றி! தங்களின் பாராட்டிற்கும், கருத்திற்கும...மிக்க நன்றி! தங்களின் பாராட்டிற்கும், கருத்திற்கும், வாழ்த்திற்கும்! பகிர்வு தொடரும் இன்னும் ஒரு பாகத்தில் முடிக்க நினைத்துள்ள்ளோம். நாளை இரவு பதிவேற்றம் செய்ய முடியும் என்று நினைக்கின்றோம்! நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-76188150489972037382014-01-08T21:24:25.633+05:302014-01-08T21:24:25.633+05:30வணக்கம்! வாங்க நண்பர் ரூபன்! தங்கள் கருத்திற்கும்...வணக்கம்! வாங்க நண்பர் ரூபன்! தங்கள் கருத்திற்கும், பாராட்டிற்கும், வாழ்த்திற்கும் , ஓட்டிற்கும் மிக்க நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-91732337316921798002014-01-08T21:20:20.573+05:302014-01-08T21:20:20.573+05:30மதுரைத் தமிழன் அவர்களுக்கு இந்த தில்லைஅகத்தில் இரண...மதுரைத் தமிழன் அவர்களுக்கு இந்த தில்லைஅகத்தில் இரண்டு பேர் சேர்ந்து எழுதுகின்றோம். துளசிதரன், கீதா. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ஸோ இந்த பதிவு கீதாவாகிய நான் எழுதியது அதுவும் அது என் அனுபவம் என்பதால். இதுவும் கூட என் நண்பர் துளசி எடிட் செய்து கொடுத்தார். திருத்தங்கள் செய்தார். ஒருவருக்கொருவர் கலந்து பேசித்தான் எல்லா இடுகைகளுமே. <br /><br />அந்த மனதிடம் எனக்குச் சிறு வயது முதல் உண்டு என்றாலும் திருமணம் ஆனதிலிருந்து இப்போது வரை கூடுதலாக இருக்கத்தான் செய்கிறது. ஒருவேளை, எப்போதாவது, அது சிறிது ஆட்டம் கண்டாலும் உடன் என் நண்பர் அதை நிலை நிறுத்திவிடுவார். <br /><br />தங்கள் பாராட்டுக்கள் எனக்கு இன்னும் ஊக்கத்தையும், மனோதிடத்தையும் தருகின்றது.!! மிக்க நன்றி! தங்கள் வாழ்த்துக்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-25732952963408030152014-01-08T14:18:34.541+05:302014-01-08T14:18:34.541+05:30நம்பள்கி உங்கள் அப்பா உங்களுக்கு ரோல் மாடல் என்பது...நம்பள்கி உங்கள் அப்பா உங்களுக்கு ரோல் மாடல் என்பது தெரியும் நீங்கள் உங்கள் ஒரு பதிவில் இதை பற்றி சொல்லியிருந்தீர்கள். சொல்லப்போனால் நான் இந்தப் பதிவை அடித்த போது குழந்தைகளை அடிக்காதீர்கள் என்று அடித்த போது உங்கள் பதிவு நினைகவுக்கு வந்தது. <br />மிக்க நன்றி நம்பள்கி உங்கள் கருத்திற்கு!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-2468378119409590302014-01-08T14:02:56.022+05:302014-01-08T14:02:56.022+05:30மதுரைத் தமிழன் அவர்களுக்குத் தங்கள் பாராட்டிற்கு ...மதுரைத் தமிழன் அவர்களுக்குத் தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி! ஆம், அமெரிக்காவில் குழந்தை பிறப்பு மட்டுமல்ல, பள்ளியிலும் கூட குழந்தைகள் நன்றாக நடத்தப்படுவார்கள் என்ற அனுபவம் உண்டு. நல்ல அனுபவம். இதன் தொடர் பதிவில் அது சொல்லப்படும். தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-75334874685209065292014-01-08T10:51:42.754+05:302014-01-08T10:51:42.754+05:30இனி குழப்பமே இல்லை...! (http://dindiguldhanabalan....இனி குழப்பமே இல்லை...! (http://dindiguldhanabalan.blogspot.com/2013/04/There-is-no-confusion.html) - நேரம் கிடைக்கும் போது வாசிக்கவும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29979965709804689502014-01-08T10:50:25.517+05:302014-01-08T10:50:25.517+05:30தங்களின் அனுபவம் அனைவருக்கும் பாடம்... தங்களின் மக...தங்களின் அனுபவம் அனைவருக்கும் பாடம்... தங்களின் மகனுக்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-31200191924871017292014-01-08T07:45:17.788+05:302014-01-08T07:45:17.788+05:30அடுத்த பதிவை எதிர்ப்பார்க்க வைத்து விட்டீர்கள் !
த...அடுத்த பதிவை எதிர்ப்பார்க்க வைத்து விட்டீர்கள் !<br />த.ம 6 Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-82848387981243218772014-01-08T06:56:18.472+05:302014-01-08T06:56:18.472+05:30மகன் நன்று படிக்க வாழ்த்துகிறேன்மகன் நன்று படிக்க வாழ்த்துகிறேன்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-80585503305785897772014-01-08T06:05:57.952+05:302014-01-08T06:05:57.952+05:30விழிப்புணர்வூட்டும் தன்னம்பிக்கையை விதைக்கும் தரமா...விழிப்புணர்வூட்டும் தன்னம்பிக்கையை விதைக்கும் தரமான பதிவு... வாழ்த்துக்கள்...<br />தொடருங்கள்... ஆவலோடு காத்திருக்கிறேன்...<br /><br />அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-7363037613995497292014-01-08T06:00:21.216+05:302014-01-08T06:00:21.216+05:30அனைவருக்கும்பயன்படும் அருமையான பகிர்வு
விரிவாகவும்...அனைவருக்கும்பயன்படும் அருமையான பகிர்வு<br />விரிவாகவும் எளிமையாகவும் சொல்லிப்போனவிதம்<br />மிக மிக அருமை<br />பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-2249748216190562672014-01-08T05:35:51.164+05:302014-01-08T05:35:51.164+05:30வணக்கம்
நண்பரே..
எல்லோரும் அறிய வேண்டிய கருத்தை ந...வணக்கம்<br />நண்பரே..<br /><br />எல்லோரும் அறிய வேண்டிய கருத்தை நல்ல கருத்தாடல் மூலம் மிக தெளிவாக விளக்கியுள்ளீர்கள் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்...நண்பரே.<br /><br />த.ம 3வது வாக்கு<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-89109441935502513192014-01-08T03:26:49.770+05:302014-01-08T03:26:49.770+05:30தில்லைகாத்து குழந்தை பெறும் சமயத்தில் உங்களிடம் இர...தில்லைகாத்து குழந்தை பெறும் சமயத்தில் உங்களிடம் இருந்த மன திடம் என்னை வியக்கவைக்கிறது.பாராட்டுக்கள் இன்னும் உங்களிடம் அந்த மனதிடம் இருக்குமென நம்புகிறேன் வாழ்க வளமுடன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72935336874833393722014-01-08T03:25:13.341+05:302014-01-08T03:25:13.341+05:30கடவுளை நம்பாத நான் என் குழந்தைகளை அடித்தது இல்லை! ...கடவுளை நம்பாத நான் என் குழந்தைகளை அடித்தது இல்லை! <br />குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்லும் ஆத்திகர்களிடம் குழந்தையை அடிப்பது நீங்கள் வணங்கும் தெய்வத்தை அடிபதற்க்கு சமம் அல்லவா என்று கேட்டால் அடியாத மாடு படியாது என்றார்கள்? <br /><br />அடப்பாவி, அப்ப குழந்தையை தெய்வமாக்கி பிறகு தெய்வத்தை மாடாக்கி விட்டாயே என்றால், விதண்டாவாதம் பேசும் உன்னுடன் மனுஷன் பேசுவானா என்றார்கள்!<br /><br />"ஆம், நீ மனிதன் இல்லை; உன்னுடன் பேச மூடியாது தான் " என்று நான் முடித்துக் கொள்வேன்.<br /><br />எங்க குடும்பம் பெரிய குடும்பம்; எங்க அப்பா எங்களை [குழந்தைகளை] அடித்தது இல்லை! அடிக்காமல் குழந்தைகளை நன்றாக வளர்க்கு முடியும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் எங்கள் அப்பா? திட்டுவது உண்டு; என்றுமே அவனைப் பார் இவனைப்பார் என்று சொன்னதில்லை; எங்கள் அப்பாவைப் பொறுத்தவரை உலகத்திலேயே அறிவாளிகள் அவர் குழந்தைகள், அவர் எல்லா பேரன் பேத்திகள் மட்டுமே---ஆம் நாங்கள் மட்டுமே! ஜி..டி நாயுடு கூட [அறிவாளி] கிடையாது!<br /><br />இன்றும் போனில் பேசினால், ________ குட்டி என்று தான் கூப்பிடுவார்.எப்படி கண்ணா இருக்கிறே என்ற கேள்வி தான்! <br /><br />நல்ல பதிவு! +!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65197686777284663132014-01-08T03:20:27.484+05:302014-01-08T03:20:27.484+05:30
இந்தியாவில் டாக்டர்களும் நர்சுகளும் பண்ணும் அட்ட...<br />இந்தியாவில் டாக்டர்களும் நர்சுகளும் பண்ணும் அட்டகாசம் மிக அதிகம் அவர்களிடம் மனிதாபிமானம் கொஞ்சம் கூட இல்லை. இந்தியாவில் குழந்தை பெறும் ஒவ்வொரு பெண்ணும் குழந்தை உண்டாகி இருக்கும் சமயத்தில் அல்லது பிள்ளை பெறும் சமயத்தில் நிச்சயம் அமெரிக்காவில் இருக்க வேண்டும் இங்குள்ள நர்சுகள் செய்யும் பணிவிடை மிகவும் ஆச்சிரியப்பட வைக்கிறது<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30388840600910568142014-01-08T02:45:25.847+05:302014-01-08T02:45:25.847+05:30பதிவின் தலைப்பு மிகவும் அருமை
பதிவின் தலைப்பு மிகவும் அருமை<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50310094859224667672014-01-08T02:44:37.166+05:302014-01-08T02:44:37.166+05:30மிகவும் பயனுள்ள பதிவு.... நாலு பேருக்கு உதவும் என...மிகவும் பயனுள்ள பதிவு.... நாலு பேருக்கு உதவும் என்ற நல்ல நோக்கில் இப்படிபட்ட தரமான பகிர்வை பகிர்ந்தற்கு பாராட்டுக்கள் & எனது சல்யூட்.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com