tag:blogger.com,1999:blog-8791227559428336284.post982025297153604315..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : மதங்களைப் பாரோம்......உயர் ஜன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின் Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-82940771576751644342014-08-21T20:13:32.124+05:302014-08-21T20:13:32.124+05:30வணக்கம்.
அருமையான செய்தி வகுப்பில் பகிரலாம்வணக்கம். <br />அருமையான செய்தி வகுப்பில் பகிரலாம்Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-77540066444538418632014-08-15T04:31:58.734+05:302014-08-15T04:31:58.734+05:30thama 6thama 6மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-28439192399322243312014-08-15T04:30:58.279+05:302014-08-15T04:30:58.279+05:30எப்படியோ நான் கமெண்ட் போட்டுவிட்டதாக இல்லையா நினைத...எப்படியோ நான் கமெண்ட் போட்டுவிட்டதாக இல்லையா நினைத்தேன்:( <br />சாரி சகாஸ் ஏதோ நெட்வொர்க் பிரச்சனையை போல!<br />பாத்திமா போன்றோர்தான் நம் மண்ணின் ஜீவநாடிகள் இல்லையா சகாஸ்!<br />சானியா கலங்கும் அதே வேளையில் எனக்கு அறிவித்த பரிசு என்ன ஆச்சு என தெலுங்கானாவை பார்த்து குழம்பிய சாய்னா வை பார்த்தீர்களா!!! <br />அருமையான பகிர்வு! சுதந்திரதின வாழ்த்துகள் சகாஸ்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67313277392075886192014-08-14T23:05:33.553+05:302014-08-14T23:05:33.553+05:30மிக்க நன்றி!மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-21234723973577543002014-08-14T23:05:12.739+05:302014-08-14T23:05:12.739+05:30மிக்க நன்றி சகோதரி! தங்கள் கருத்திற்கு!மிக்க நன்றி சகோதரி! தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46304647183629209442014-08-14T23:04:23.832+05:302014-08-14T23:04:23.832+05:30உண்மையே சார்! மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு! யதா...உண்மையே சார்! மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு! யதார்த்த உலகில் நடப்பதுதானே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-69081016449343581972014-08-14T22:02:27.013+05:302014-08-14T22:02:27.013+05:30எந்த மதமும் நல்வழியைச் சொல்ல
எந்த ஆளும் அவ்வழியால்...எந்த மதமும் நல்வழியைச் சொல்ல<br />எந்த ஆளும் அவ்வழியால் செல்ல<br />முடியாமையே கேடு!<br /><br />சிறந்த திறனாய்வுப் பகிர்வு<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17845573303503356242014-08-14T15:55:59.515+05:302014-08-14T15:55:59.515+05:30த.ம 5த.ம 5Anonymoushttps://www.blogger.com/profile/04504932759364651445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36382534441207918762014-08-14T15:54:49.477+05:302014-08-14T15:54:49.477+05:30இந்தியாவிலுள்ள மக்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவகளாக இ...இந்தியாவிலுள்ள மக்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவகளாக இருந்தாலும் தாங்கள் முதலில் இந்தியர் என்ற எண்ணம் பெரும்பான்மையானவர்களுக்கு உண்டு என்பதைத்தான் “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதன் படி திருமதி பாத்திமாவின் செயலும், சானியா மிர்சாவின் வார்த்தைகளும் நமக்கு உணர்த்துகின்றன.//<br /><br />ஆம் ஐயா அழகாக எடுத்துரைத்தீர்கள். நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/04504932759364651445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-77927780287510988972014-08-13T17:10:45.789+05:302014-08-13T17:10:45.789+05:30சாதி மதம் இனம் மொழி இவைகள் எல்லாம் திடீரென பற்றிக்...சாதி மதம் இனம் மொழி இவைகள் எல்லாம் திடீரென பற்றிக் கொள்ளும் தன்மை உடையவை. அரசியல் வாதிகளும் சந்தர்ப்ப வாதிகளும் ஆதாயம் தேட உபயோகிக்கும் உணர்வுகள். நாம் இந்தியர்கள் வேற்றுமையிலும் ஒற்றுமை காண்போம் என்பன எல்லாம் எழுதுவதற்கு நன்றாக இருக்கும். அடிப்படையில் நாம் இவற்றில் குளிர் காய்பவர்கள். இன்னும் டீ குடிக்க தனி டம்ளரும் , கோவில்களில் அன்னதானங்களிலும் உயர் சாதி கீழ் சாதி பேதம் பார்க்கப் படுவதும் தொடர்கிறது. மாறுபட்ட கருத்தானாலும் உண்மைதானே இவை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-80698018959404679852014-08-13T09:18:20.834+05:302014-08-13T09:18:20.834+05:30மிக்க நன்றி!மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-89114750209457446552014-08-13T09:17:39.759+05:302014-08-13T09:17:39.759+05:30உண்மையே! மிக்க நன்றி நண்பரே தங்கள் சீரிய கருத்திற...உண்மையே! மிக்க நன்றி நண்பரே தங்கள் சீரிய கருத்திற்கு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26283818886013042422014-08-13T09:16:29.589+05:302014-08-13T09:16:29.589+05:30மிக்க நன்றி ஐயா! தங்கள் பாராட்ரிற்கு!
தமிழ் இலக...மிக்க நன்றி ஐயா! தங்கள் பாராட்ரிற்கு! <br /><br />தமிழ் இலக்கணத்திலும், இலக்கியத்திலும், ஆங்கிலத்திலும் விற்பன்னராகிய நீங்கள் நாங்கள் எழுதுவதில் உள்ள குறைகளையும் சுட்டிக் காட்டினால், எங்கள் எழுத்துக்களை மேம்படுத்திக் கொள்ளத் துணை புரியும் என்பதைத் தாழ்மையுடன் தெர்வித்துக் கொள்கின்றோம். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-74601887067624755102014-08-13T06:39:56.085+05:302014-08-13T06:39:56.085+05:30ஆம் கில்லர் ஜி! நம் கையில்தான் உள்ளது! பொதுமக்கள...ஆம் கில்லர் ஜி! நம் கையில்தான் உள்ளது! பொதுமக்கள் நல்லவர்கள்தான். ஆளுபவர்களும் அதைக் கையாண்டால் நல்லது இல்லையா?! <br /><br />மிக்க நன்றி ஜி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-51883419927892067352014-08-13T06:37:36.059+05:302014-08-13T06:37:36.059+05:30அதுதான் உண்மை...ஆனால் சில விஷக் கிருமிகளின் செயல்க...அதுதான் உண்மை...ஆனால் சில விஷக் கிருமிகளின் செயல்களால் ஒற்றுமை குலைவது போல உள்ள செய்திகள் தான் ஊடகங்களில் அதிகம் பேசப்படுகின்றது. மிக்க நன்றி சகோதரி தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-38185200489905118302014-08-13T06:35:42.240+05:302014-08-13T06:35:42.240+05:30மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்துள்ள பின்னூட்டதி...மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்துள்ள பின்னூட்டதிற்கும், வருகைக்கும்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57245419314929943692014-08-13T06:34:11.976+05:302014-08-13T06:34:11.976+05:30மிக்க நன்றி சகோதரி! தங்கள் மேன்மையான கருத்திற்கு!...மிக்க நன்றி சகோதரி! தங்கள் மேன்மையான கருத்திற்கு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-15643753806558834752014-08-13T05:46:51.068+05:302014-08-13T05:46:51.068+05:30மதம் என்பதே மக்களை ஒன்றிணைப்பதற்காக, மக்களை நல் வழ...மதம் என்பதே மக்களை ஒன்றிணைப்பதற்காக, மக்களை நல் வழிப்படுத்துவதற்காக, <br />மகான்களால் போதிக்கப் பட்டனை. அனைத்து மதங்களும் அன்பை மட்டுமே போதிக்கின்றன.<br />ஆனால் நாம் தான் அன்பைத் பின்பற்றுவதில்லை.<br />பாத்திமோ போன்றவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்<br />பாராட்டுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-27780766453624526402014-08-12T20:58:37.032+05:302014-08-12T20:58:37.032+05:30நமது மக்கள் மனம் விசாலமானதுதான்.
அரசியல்வாதிகளின் ...நமது மக்கள் மனம் விசாலமானதுதான்.<br />அரசியல்வாதிகளின் சுயநலக்கயிறுகளால் சில பொம்மைகள் ஆடலாம்!<br />அவற்றின் ஆட்டம் சிலநேரம் எல்லை கடந்தும் போகலாம்.<br />மனிதநேயம் மதங்கடந்து இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்னும் வகையில் வழக்கம் போல் இனிய நடையில் அருமையான பதிவு!<br />நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-38927693210498874742014-08-12T17:52:48.524+05:302014-08-12T17:52:48.524+05:30அருமையான பதிவு நண்பரே... மதநல்லிணக்கம் அரசின் கையி...அருமையான பதிவு நண்பரே... மதநல்லிணக்கம் அரசின் கையிலோ, அரசியல்வாதிகளின் கையிலோ, இல்லை சாதாரண மனித நேயமுள்ள மனிதர்களுடம்தான் இருக்கிறது என்பதற்க்கு திருமதி மரயங்காடு ஃபாத்திமா அவர்களும் ஒரு உதாரணம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-6958577192424842002014-08-12T16:11:37.597+05:302014-08-12T16:11:37.597+05:30மதங்களைக் கடந்த ஒற்றுமை உள்ளவர்கள் தான் நம் இந்திய...மதங்களைக் கடந்த ஒற்றுமை உள்ளவர்கள் தான் நம் இந்தியர் என்பதை<br />நல்ல நிகழ்வுகளுடன் வெளிப்படுத்தி எழுதி இருக்கிறீர்கள்.<br />அருமையான பதிவு ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60200830846218156472014-08-12T14:53:33.009+05:302014-08-12T14:53:33.009+05:30//ஒற்றுமை என்பது இரு நாடுகள் தங்கள் எல்லைகளில் அமை...//ஒற்றுமை என்பது இரு நாடுகள் தங்கள் எல்லைகளில் அமைதிக் கொடி பிடிப்பதில் அல்ல. அந்நாட்டிற்குள் வாழும் மக்கள் உணர்வு பூர்வமாக ஒன்றி வாழ்வதே!//<br /><br />100 % சரி.<br /><br />//திருமதி பாத்திமா லட்சக்கணக்கான விலைமதிப்புள்ள இடத்தையும், கோயிலையும் “சக்காத்து” நல்கி, மனிதரில் இது போன்ற நல்லவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள் என்பதை நிரூபித்துள்ளார்//<br /><br />அரிய தகவலைத் தேடி எடுத்துப் பகிர்ந்திருக்கிறீர்கள்.<br /><br />மிகச் சிறந்த பணி. பாராட்டுகள்.'பசி’பரமசிவம்https://www.blogger.com/profile/01709158474070601864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-90682496356019154212014-08-12T11:45:50.437+05:302014-08-12T11:45:50.437+05:30சாமானிய மக்கள் ஒற்றுமை விரும்புவதை அழகாகச் சொல்லும...சாமானிய மக்கள் ஒற்றுமை விரும்புவதை அழகாகச் சொல்லும் பதிவு. பாத்திமா அவர்களை வணங்குகிறேன்..பகிர்விற்கு நன்றி ஐயா தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22114586860740382222014-08-12T08:50:38.262+05:302014-08-12T08:50:38.262+05:30நல்லவர்கள், பொது நலன் கருதி வாழ்பவர்கள் இருக்கத்தா...நல்லவர்கள், பொது நலன் கருதி வாழ்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆனால் இடையில் விஷக் கிருமிகள் செய்யும் நாசத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் காணாமல் போய்விடுகின்றார்கள்! மிக்க நன்றி சகோதரி தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61186879010056340512014-08-12T08:46:26.588+05:302014-08-12T08:46:26.588+05:30மிக்க நன்றி மதுரைத் தமிழா! பாராட்டுகளுக்கு! மக்க...மிக்க நன்றி மதுரைத் தமிழா! பாராட்டுகளுக்கு! மக்கள் நல்லவர்கள்தான். அரசியல்வாதிகள் தான் கலவரங்கள் உருவாகுவதற்கு காரணம்.....முதல்வன் திரைப்படத்தில் சொல்வது போல.....<br /><br />ஏதோ மறந்திருந்தவர்கள் நினைவு கொண்டால் சரிதான்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com