tag:blogger.com,1999:blog-8791227559428336284.post9219844208536378786..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : அடையாளம் - 5Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-71668634662786595602017-05-04T21:40:44.170+05:302017-05-04T21:40:44.170+05:30//சகோ.. இ. பு.இந்த pustaga பற்றி தான் நான் முதல் ப...//சகோ.. இ. பு.இந்த pustaga பற்றி தான் நான் முதல் பகுதில கடசில சொல்ரெனு அப்படியே forgot .நன்றி ..நினைவு படுத்தியமைக்கு// - ஓ அப்படியா! நல்லது ஏஞ்சலின் அவர்களே!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22466078304266928292017-05-04T21:40:05.776+05:302017-05-04T21:40:05.776+05:30உங்கள் யோசனைகளும் விண் கோட்டைகளும் வெற்றி பெற நல்வ...உங்கள் யோசனைகளும் விண் கோட்டைகளும் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-53533334910015752072017-05-04T14:42:45.019+05:302017-05-04T14:42:45.019+05:30விஜு சகோ மிகவும் வியந்து போனேன். தங்களது கருத்து க...விஜு சகோ மிகவும் வியந்து போனேன். தங்களது கருத்து கண்டு!! தங்களிடமிருந்து இப்படியான பாராட்டுக் கருத்தை எதிர்பார்க்கவில்லை சகோ. என்ன சொல்ல என்று தெரியவில்லை. மிக்க நன்றி! தங்களின் கருத்திற்கும், பாராட்டிற்கும், ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கும். உங்கள் எல்லோரது கருத்துகளையும் காணும் போது இன்னும் கதைகள் எழுதலாம் என்றே தோன்றுகிறது. முயற்சி செய்கிறேன். <br /><br />டிடி யின் கருத்திற்காக மாற்றியது இல்லை சகோ....<br /><br />முடிவுதான் இரு முடிவுகள் வைத்திருந்தாலும், மகிழ்வான முடிவை மக்களின் (??!!) விருப்பத்திஎற்காக வைத்தேன். மற்றொரு முடிவு ஸ்ரீராமின் கருத்திலேயே தெரிந்துவிட்டதே..அந்த முடிவுதான்.....அவர் கூட அந்த முடிவை விரும்பவில்லை என்பது அந்தக் கருத்திலேயே தெரிந்தது...<br /><br />மிக்க நன்றி விஜு சகோ...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-89101946901986109552017-05-04T14:36:22.361+05:302017-05-04T14:36:22.361+05:30மிக்க நன்றி இபு சகா நேர்மறைக் கருத்துகளுக்கும், வி...மிக்க நன்றி இபு சகா நேர்மறைக் கருத்துகளுக்கும், விமர்சனக் கருத்துகளுக்கும். அவற்றை மனதில் கொள்கிறேன். ஊக்கமிகு வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. புத்தகா.....முயற்சி செய்கிறேன். அது போன்ற எண்ணம் இல்லை. ஆனால் துளசிக்கு எனது கதைகளைக், கட்டுரைகளைப் புத்தகமாகக் கொண்டுவர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். நான் அதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. ஒரு சில யதார்த்த ரீதியானப் பிரச்சனைகள் இருப்பதால். என் மனதிலும் குறும்படமாக இதையும், மற்றொரு கதையும் உள்ளது முன்பே எழுதியது அதையும் மனதில் அசை போட்டுப் பார்த்ததுண்டு. சொல்லப் போனால் திரைக்கதை கூட மனதிலுண்டு. அதில் யார் நடிக்க வேண்டும் என்றும் மனதில் உண்டு. முதல் கதையில் துளசி பக்காவாகப் பொருந்துவார். ஆனால் புத்தகத்திற்கே நான் யோசிக்கும் போது குறும்படம் என்பதெல்லாம் ....விண்ணில் கட்டும் கோட்டைதான். <br /><br />உங்களது கருத்துகளுக்கு மிக்க நன்றி. ஊக்கமிகு வார்த்தைகளுக்கும்தான்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34841075852021553182017-05-04T14:28:50.980+05:302017-05-04T14:28:50.980+05:30தமிழானவன் வாங்க..வாங்க. ரொம்ப நாளாச்சு. உங்கள் க...தமிழானவன் வாங்க..வாங்க. ரொம்ப நாளாச்சு. உங்கள் கருத்திற்கு மிகவும் நன்றி மட்டுமல்ல மிக்க மகிழ்ச்சியும் கூட. ஆனால் என்னை ரொம்பவே பாராட்டிவிட்டீர்களோ. என்று தோன்றினாலும் இதை எனது தலைக்கு எடுத்துக் கொள்ளாமல், ஊக்கமிகு வார்த்தைகளாகவே எடுத்துக் கொள்கிறேன். இத்தனைக் கருத்துகளைக் கண்டதும் மெய்யாலுமெ மேலும் கதைகள் எழுதிடும் ஆர்வம் வருகிறதுதான். என்ன தமிழானவன்.நீங்களும் எழுதலாமே. உங்கள் கட்டுரைகள் நச்சென்று நறுக்கென்று இருக்குமே! அதை வாசித்துள்ளோமே...<br /><br />மிக்க நன்றி மீண்டும். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-38898165742446772692017-04-30T19:42:33.564+05:302017-04-30T19:42:33.564+05:30இக்கதைக்கு பின்னூட்டமிடாவிடில் எனக்குப் பாவம் பிடி...இக்கதைக்கு பின்னூட்டமிடாவிடில் எனக்குப் பாவம் பிடிக்கும். இக்கதைத் தொடரின் சிறப்பம்சம் உரையாடலை நீங்கள் கையாண்ட விதம். அதன் மூலமே கதை மாந்தரின் இயல்பை எளிமையாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். கதையின் முக்கியமான பகுதியாக பாலியல் வன்முறையைக் கையாண்டிருப்பது ஒரு உளவியல் ரீதியில் சமூக விழிப்புணர்வாகவும் இருப்பதில் நீங்கள் ஒரு கதை சொல்லியாக வெற்றி பெற்றிருக்கிறீர்கள். எனக்கு பொறாமையாக இருக்கிறது உங்களைப் போல் எழுத வேண்டும். சிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-69955950115081259512017-04-29T23:09:39.360+05:302017-04-29T23:09:39.360+05:30
சகோ.. இ. பு.இந்த pustaga பற்றி தான் நான் முதல் பக...<br />சகோ.. இ. பு.இந்த pustaga பற்றி தான் நான் முதல் பகுதில கடசில சொல்ரெனு அப்படியே forgot .நன்றி ..நினைவு படுத்தியமைக்கு.note this geetha <br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-56632982652149294382017-04-29T22:42:59.431+05:302017-04-29T22:42:59.431+05:30சகோ! கதை முழுவதையும் படித்தேன்!
கலக்கி விட்டீர்கள...சகோ! கதை முழுவதையும் படித்தேன்!<br /><br />கலக்கி விட்டீர்கள் போங்கள்! இந்த அளவுக்கு நான் எதிர்பார்க்கவில்லை. நான் வெறுமே நட்புக்காகவோ, அவை நாகரிகத்துக்காகவோ புகழ்பவன் இல்லை என்பது நீங்கள் அறிந்ததே! உண்மையிலேயே சொல்கிறேன் செம்மையான கதை!<br /><br />நீங்கள் நிறைய உளவியல் நூல்கள் படித்தவர் என்பது தெரியும். ஆனால், இவ்வளவு சிக்கலான உளவியல் விதயம் ஒன்றைக் கருப்பொருளாக எடுத்துக் கொண்டு எழுத மிகவும் துணிச்சல் வேண்டும். உங்களுக்கு அது இருக்கிறது. கதையின் ஒவ்வொரு பகுதியும் முடியும் இடம் மிக மிக அருமை! பெரிய எழுத்தாளர்கள் மட்டத்துக்கு நறுக்கெனத் திருப்பம் வைத்திருந்தீர்கள். மிகவும் ரசித்தேன்!<br /><br />கதையில் புவியியல் (geography) மிகவும் முதன்மையானது என்பார் சுஜாதா. அதை மிகவும் சிறப்பாக நீங்கள் கையாண்டிருக்கிறீர்கள். கதை அமெரிக்காவில் நடக்கிறது என ஒரு வரி எழுதிவிட்டு, பின்னர் அது பற்றி எதுவுமே பேசாமல் கதையில் வரும் நிகழ்ச்சிகளைப் பற்றி மட்டுமே அளந்து கொண்டிருப்பார்கள் அறிமுக எழுத்தாளர்கள். ஆனால் நீங்கள், ஜான்சன் தெரு, பில்மோர் அவென்யூ என ஆங்காங்கே புவியியலை நினைவூட்டி, கதை நடக்கும் இடத்துக்கே கூட்டிப் போய் விட்டீர்கள். போதாததற்கு, "மேப்பிள் மரத்தின் இலையை ரசித்துக் கொண்டிருந்தான்" என்றெல்லாம் எழுதி, மறைமுகமாகக் கூட நீங்கள் புவியியலை மனக்கண்ணில் கொண்டு வந்தது அசத்தல்! தவிர, திரைப்படத்தில் வருவது போல, கடந்த கால நிகழ்வில் காபி குடிப்பதையும் நிகழ்காலத்தில் காபி குடிப்பதையும் இணைத்தெல்லாம் எழுதி அசத்தி விட்டீர்கள் போங்கள்!<br /><br />இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கதையின் தொடக்கத்திலேயே நான் ரசித்தது, வீட்டு வேலைக்கு வரும் பெண்மணியை வீட்டுக்காரம்மாள் பன்மையில் அழைப்பதாக நீங்கள் உரையாடல் வைத்திருந்த விதம்! பெரியாரியமும், பொதுவுடைமையும் பேசுகிற பல பெரிய படைப்பாளிகள் கூட இன்று வரை காட்சிப்படுத்தாதது இது. உங்கள் நண்பர் என்பதில் பெருமைப்படுகிறேன் சகோ!<br /><br />இன்னும் ஒரு பாராட்டு இருக்கிறது. ஆனால், நாம் பேசும்பொழுது சொல்ல ஒன்றாவது மிச்சம் இருக்கட்டும்!<br /><br />இவ்வளவு அசத்தல்கள் இருந்தாலும், என் கண்ணில் உறுத்திய சில குறைகளைச் சொல்ல வேண்டியது என் கடமை என நினைக்கிறேன்.<br /><br />1. மிகச் சில இடங்களில் வரிகள் மிகவும் நீளமாக இருந்தன. எ.டு: மதிய உணவிற்குப் பிறகு, ஹாலில் இருந்த மூங்கில் கூடை சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு செய்தித்தாள் வாசிக்கத் தொடங்கி ஏதேதோ நினைவுகளில் மூழ்கிட, செய்தித்தாள் நெஞ்சின் மேல் சரிந்திட தான் அப்படியே உறங்கிப் போயிருக்கிறோம் என்பது.<br /><br />2. காபி அருந்தும் காட்சிகள் நிறைய. சில காட்சிகளில் காபி அருந்தும் சூழலுக்கு பதில் வேறு ஏதாவது பின்னணி வைத்திருக்கலாம். உங்களுக்கு காபி பிடிக்கும் என்பதற்காக இத்தனை காபி பருகல் காட்சிகளா!<br /><br />3. கார்த்தியும் சம்யுக்தாவும் முதன் முறை சந்திக்கும் இடத்தில் அவனை அவள் புகழும் வரிகள் மிகையாக இருந்தன.<br /><br />4. சம்யுக்தா சிறு வயதில் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிக் கார்த்தி தன் அம்மாவிடம் விவரிக்கும் இடம் அவ்வளவு வெளிப்படையாக இல்லாமல் கொஞ்சம் இலைமறை காயாக இருந்திருக்கலாம்.<br /><br />5. கார்த்திக்கை இந்த அளவுக்கு நூற்றுக்கு நூறு பக்குவமானவனாக இல்லாமல் கொஞ்சம், கொஞ்சமே கொஞ்சமாவது அவனும் அவளிடம் ஓரிரு இடங்களிலாவது எதிர்த்துப் பேசுவது போல் வைத்திருந்தால் இயல்பாக இருந்திருக்கும்.<br /><br />எல்லாவற்றுக்கும் மேலாக, இவ்வளவு அருமையாக, சுருக்கமான காட்சிகள் - உரையாடல்கள் - தடாலடித் திருப்பங்கள் போன்றவற்றுடன் அமைந்திருந்த கதை, முடிவில் மிக எளிமையாக முடிந்து விட்டது போல் இருந்தது . ஆனால், அதைக் குறை எனச் சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. காரணம், இயல்பான வாழ்க்கையில், வாழ்வின் முதன்மையான ஒரு முடிவு இப்படியொரு காட்சியாகத்தானே அமைந்திருக்கும்? எனவே, இயல்பு கருதியே நீங்கள் அப்படி முடித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆனால், நானோ கொஞ்சம் இயல்புக்கு மீறிய கதைகளையே சிறு வயதிலிருந்து ரசித்து வருபவன். அதனால் கூட எனக்கு இது குறையாகத் தெரியலாம். எனவே இதைப் பொருட்படுத்த வேண்டா!<br /><br />ஒரே வார்த்தையில் சொன்னால் ‘அசத்தல்!’ கதையை அப்படியே தொகுத்து ‘புஸ்தகா’ மூலம் மின்னூலாக வெளியிட வேண்டுகிறேன்! இதைக் குறும்படமாக எடுத்தால் மிக அருமையாகக் காட்சிப்படுத்தலாம்! அதற்கும் நீங்கள் முயன்று பார்க்க வேண்டும் என்பது என் அடுத்த வேண்டுகோள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-33733192295403123672017-04-27T23:07:39.065+05:302017-04-27T23:07:39.065+05:30சகோ
வணக்கம். முதலில் வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்...சகோ <br /><br />வணக்கம். முதலில் வாழ்த்துகள்.<br /><br />வாழ்த்துக்கள் எதற்கென்றால், இதோ சம்யுக்தாவிற்காகவும் கார்த்திக்கிற்காகவும் போட்டி போட்டுக் கொண்டு பின்னூட்டத்தில் கேள்வி கேட்கும் இத்தனை வாசகர்களைப் பெற்றதற்காக.<br /><br />ஒரு கதாசிரியரின் வெற்றி, எழுத்துக்கள் மூலம் இரத்தமும் சதையும் உள்ள பாத்திரங்களை உருவாக்குவதில், அவர்களின் உணர்வுகளை வாசகர்க்குக் கடத்துவதில், ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று வாசகர்களைப் பொங்கியெழ வைப்பதில், இருக்கிறது என நான் நம்புகிறேன். புனைவென்ற நிலைகடந்து கதாசிரியன் வெல்லும் தருணம் அது.<br /><br />இங்கு வந்திருக்கும் பின்னூட்டங்கள் அதை உணர்த்துகின்றன.<br /><br />அழைப்பு மணி அடித்ததும் வந்தது கார்த்திதானே என்று சென்ற பதிவில் டிடி கேட்டதற்காக ஒன்றும் <br />“““அழைப்பு மணி ஒலிப்பது கேட்டதும், சம்யுக்தா அஞ்சலையாக இருக்கும் என்று நினைத்து, க்ரில் வழி பார்த்தால் அஞ்சலையேதான்.““““<br /><br />என நீங்கள் மாற்றிவிடவில்லையே !!! :)<br /><br />பொதுவாகக் கதைகளை வேகமாகக் கடந்து போவேன். வேகமாக என்றால் மிக வேகமாக.<br /><br />இக்கதையை எழுத்தெண்ணி வாசித்தேன்.<br /><br />பாராட்டுக்கள்.<br /><br />நன்றி.<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-86295400000033685822017-04-27T03:44:34.314+05:302017-04-27T03:44:34.314+05:30குட்டித்தொடர் மனசில் குறை என்று எதை நோக்கினாலும் அ...குட்டித்தொடர் மனசில் குறை என்று எதை நோக்கினாலும் அது தாழ்வுச்சிக்கலைத்தான் தரும்! அருமையான முடிவு! வாழ்த்துக்கள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67234740186748316082017-04-21T04:59:45.515+05:302017-04-21T04:59:45.515+05:30தாழ்வுமனப்பான்மை தான்
அடையாளமா? - கதை
இயல்பு வாழ்க...தாழ்வுமனப்பான்மை தான்<br />அடையாளமா? - கதை<br />இயல்பு வாழ்க்கையை<br />அப்படியே வெளிப்படுத்தி இருக்கே!<br />அருமையான பதிவுYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-10449360382036307522017-04-19T18:14:58.002+05:302017-04-19T18:14:58.002+05:30நோஓஓ முருங்கையில் கம்பளிப்பூச்சி.. மசுக்குட்டியாம்...நோஓஓ முருங்கையில் கம்பளிப்பூச்சி.. மசுக்குட்டியாம்ம்ம்ம்ம்ம்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-86750909715699580712017-04-19T17:35:24.701+05:302017-04-19T17:35:24.701+05:30கார்த்தி ,காத்திருந்தது வீண் போகவில்லை :)கார்த்தி ,காத்திருந்தது வீண் போகவில்லை :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-39059852115961946962017-04-19T15:25:38.995+05:302017-04-19T15:25:38.995+05:30ட்றுத்துக்கு... கனவிலயும் பூரிக்கட்டைதான் வருதூஊஉ....ட்றுத்துக்கு... கனவிலயும் பூரிக்கட்டைதான் வருதூஊஉ.... அவ்ளோதூரம் பூரிக்கட்டையால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது புரியுது:) இனி மாமியிடம் சொல்லோணும் உலக்கையை ஊஸ் பண்ண சொல்லி:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-87381813496151432492017-04-19T14:40:05.152+05:302017-04-19T14:40:05.152+05:30ஹையோ இல்லை இல்லை ஒண்ணுமே வந்து சேரல இன்னும் வந்தா ...ஹையோ இல்லை இல்லை ஒண்ணுமே வந்து சேரல இன்னும் வந்தா உடனே அனுப்பிருவேன் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-3714959910704987472017-04-19T08:09:23.778+05:302017-04-19T08:09:23.778+05:30அருமை
அருமை
நிறைவாய் நிறைவு செய்துள்ளீர்கள்
மகிழ்...அருமை <br />அருமை<br />நிறைவாய் நிறைவு செய்துள்ளீர்கள்<br />மகிழ்ந்தேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-25636038338847234672017-04-19T05:25:43.664+05:302017-04-19T05:25:43.664+05:30"கார்த்திக் மாதிரி மனமுதிர்ச்சி கொண்டவர்கள்
ந..."கார்த்திக் மாதிரி மனமுதிர்ச்சி கொண்டவர்கள்<br />நிச்சயம் காதலில் தோற்கமாட்டார்கள்"// ஆமாம் ரமணி சகோ!!! நன்றாக நினைவிருக்கிறது. அன்பு ஒன்று போதுமே எதையும் வெல்ல இல்லையா சகோ...மிக்க நன்றி தங்களின் ஊக்கம் தரும் கருத்திற்கு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-51278665870587300652017-04-19T05:23:38.952+05:302017-04-19T05:23:38.952+05:30இருக்கலாம் ஜிஎம்பி சார். ஆனால் இது நடக்கவும் வாய்ப...இருக்கலாம் ஜிஎம்பி சார். ஆனால் இது நடக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது அட்லீஸ்ட் ஒரு சிறு விகிதம். அந்த சிறு விகிதத்தைத்தான் சொல்லியிருக்கென் சார். இதனை ஐடியல் என்று சொல்வதற்கில்லை..இதிலும் பிரச்சனைகள் வரலாம்....இனியும் வரலாம்...<br /><br />மிக்க நன்றி சார்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-35908096572820919492017-04-19T05:21:48.054+05:302017-04-19T05:21:48.054+05:30ஹஹஹஹ்ஹ்ஹ் டிப்பிக்கல் மதுரை சகோவின் கருத்து!!! மிக...ஹஹஹஹ்ஹ்ஹ் டிப்பிக்கல் மதுரை சகோவின் கருத்து!!! மிக்க நன்றி மதுரை சகோ.....வேறொரு முடிவும் வைத்திருந்தேன்...அதாவது பொதுவாக மலையாளத் திரைப்படங்கள் முடிவது போன்றான முடிவு ஆனால் மனம் அதை ஏற்கவில்லை அதனால் இந்தமற்றொரு முடிவைச் சொல்லி முடித்துவிட்டேன். இதிலும் இரு பாகங்கள் கட் பண்ணித்தான்...போட்டேன்...<br /><br />மிக்க நன்றி சகோ..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43338156519128993852017-04-19T05:18:35.738+05:302017-04-19T05:18:35.738+05:30மிக்க நன்றி குமார் தங்களின் கருத்திற்கும் வாழ்த்தி...மிக்க நன்றி குமார் தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-31683591989064040082017-04-19T05:17:58.745+05:302017-04-19T05:17:58.745+05:30மிக்க நன்றி அசோகன் சகோ தங்களின் பாராட்டிற்குமிக்க நன்றி அசோகன் சகோ தங்களின் பாராட்டிற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67327903267517380962017-04-19T05:17:25.327+05:302017-04-19T05:17:25.327+05:30அதிரா அந்த முருங்கை மரம் தானே? இல்லை உச்சா அடிக்கு...அதிரா அந்த முருங்கை மரம் தானே? இல்லை உச்சா அடிக்கும் மரமா???!!!! ஹஹஹ் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-31993798939896947802017-04-19T05:16:23.738+05:302017-04-19T05:16:23.738+05:30அதிரா மதுரை சகோ சொன்னா மாதிரிதானே பரிசுக்கு பவுன்ட...அதிரா மதுரை சகோ சொன்னா மாதிரிதானே பரிசுக்கு பவுன்ட்ஸ் உங்க செக்ரட்டரிக்கு அனுப்பிருக்கீங்க....ச்சே எனக்கெலாம் இப்படி ஒரு செக்ரட்டரி இல்லையே...ஹ்ஹஹ்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-2048920228646258372017-04-19T05:15:11.028+05:302017-04-19T05:15:11.028+05:30அதிரா உங்க செக்ரட்டரிகிட்ட கேட்டுக்கறேன்....
ஏஞ்ச...அதிரா உங்க செக்ரட்டரிகிட்ட கேட்டுக்கறேன்....<br /><br />ஏஞ்சல் உங்களுக்கு அதிரா பரிசு கொடுக்க பவுன்ட்ஸ் அனுப்பிட்டாங்களாமே....சரி சரி படம் எடுத்துப் போடறேன்..ஹிஹிஹி<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-16670773335305611362017-04-19T05:12:57.254+05:302017-04-19T05:12:57.254+05:30சம்யுக்தாவிற்கு நடந்தது ஒரு சாதாரணக் குடும்பப் பெண...சம்யுக்தாவிற்கு நடந்தது ஒரு சாதாரணக் குடும்பப் பெண்ணிற்கு சிறு வயதில் நடந்த ஒன்று....நீங்கள் சொல்லியிருப்பது போல எல்லா விதமான குடும்பங்களிலும் இருக்கத்தான் செய்கிறது...பணக்காரக் குடும்பங்களிலும் நீங்கள் சொல்லியிருப்பது போல தில்லி சம்பவம்....ஆம்...<br /><br />மிக்க நன்றி கீதாக்காThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com