tag:blogger.com,1999:blog-8791227559428336284.post9173504690761116664..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : மாறுமா தமிழகத்தின் தலைவிதி?! - 2 (பொதுச்சுகாதாரம்-சென்னை)Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-58894801551225475192016-01-03T09:21:15.560+05:302016-01-03T09:21:15.560+05:30//எல்லோருமே வேடிக்கைப் பார்க்கின்றார்கள், தங்களுக்...//எல்லோருமே வேடிக்கைப் பார்க்கின்றார்கள், தங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத்தைப் போல, உதவும் மனப்பான்மையற்று இருப்பதைப் பார்க்க முடிந்தது. இதோ இங்கு குப்பை இருக்கிறது, அதோ அங்கு இருக்கிறது என்று கை வேறு காட்டினரே தவிர மிக மிக அலட்சியப் போக்கு.// இதை சென்னை, அம்பத்தூர் வீட்டில் இருந்தப்போ நேரிலேயே அனுபவித்திருக்கிறோம். நாங்கள் எங்கள் பகுதியைச் சுத்தம் செய்கையில் பக்கத்துக் குடியிருப்பு வளாகத்தைச் சேர்ந்தோர் ஓர் ஏளனச் சிரிப்புடன் பார்ப்பார்கள். அவர்கள் வீட்டுக் குப்பைகளையும் போடுவதோடல்லாமல், ஏன் போடறீங்கனு கேட்டால் நீங்க குப்பை அள்ளும்போது இதையும் சேர்த்து அள்ள வேண்டியது தானே என்பார்கள். மனசாட்சியே இல்லாமல் செப்டிக் டாங்கைச் சுத்தம் செய்து அதன் கழிவுகளை எங்கள் வீட்டு வாசலில் வண்டியை ஏற்றும் சாய்வுப் பாதையில் கொட்டிவிட்டுச் சிரிப்பார்கள். இவர்களும் மனிதர்கள் என்ற பெயருள்ளவர்களே! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-52344191864587560352016-01-02T20:40:28.755+05:302016-01-02T20:40:28.755+05:30இன்றைய சமூகத்துக்கு உரைக்க வேண்டிய செய்திகள் தாங்க...இன்றைய சமூகத்துக்கு உரைக்க வேண்டிய செய்திகள் தாங்கிய கட்டுரை. இதே போன்ற ஒரு கட்டுரை இரு கிழமைகளுக்கு முன் 'ஆனந்த விகட'னிலும் வெளிவந்தது. அதிலிருக்கும் பல கருத்துக்களைத் தாங்கள் இக்கட்டுரையில் உறுதிப்படுத்தியிருக்கிறீர்கள். இன்று, விகடன் எதை எழுதினாலும் அதற்குத் தி.மு.க சாயம் பூச ஒரு கையில் கறுப்புச் சாயமும் ஒரு கையில் சிவப்புச் சாயமுமாய் 'வெள்ளுடை' அணிந்த பலர் கிளம்பியிருக்கிறார்கள். களப் பணியில் ஈடுபட்டவர், எல்லாவற்றையும் கண்ணால் பார்த்தவர், எந்தக் கட்சிச் சார்பும் இல்லாத நடுநிலையாளர் எனும் முறையில் நீங்கள் சொல்வதிலிருந்தாவது இவையெல்லாம் உண்மை என்பதைத் தமிழ் சமூகம் உணரட்டும். இதே போல, செம்பரம்பாக்க ஏரித் திறப்புக் குறித்தும் ஒரு பதிவை ஆய்ந்து அலசி எழுதினீர்களானால் உங்களுக்கு ஒரு பெரிய கும்பிடு போடுவேன்! (வணங்குதல் எனும் முறையில்தான்).இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-91336698398146486582015-12-30T12:11:26.573+05:302015-12-30T12:11:26.573+05:30மிக்க நன்றி சகோ செந்தில் தங்களின் கருத்திற்கும் வர...மிக்க நன்றி சகோ செந்தில் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். <br /><br />உங்கள் விருது உண்மையாகவே மனதிற்கு மிகவும் மகிழ்வு தந்தது. மட்டுமல்ல துளசியிடம் சொன்ன போது அவர் உடனே அதைப் பின்குறிப்பு கொடுத்துப் போட்டுவிடு இன்றே போடும் பதிவில் என்று உடனே சொல்ல...யாம் அடைந்த மகிழ்வை இவலையுலகம் அடையட்டுமே என்றுதான்... சகோ. வாழ்த்துகள் எங்கள் இருவரிடமிருந்தும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-31464163908005513292015-12-30T08:49:50.012+05:302015-12-30T08:49:50.012+05:30மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் வருகைக்கும் கருத்தி...மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-56673557491451000252015-12-30T08:49:02.743+05:302015-12-30T08:49:02.743+05:30மிக்க நன்றி புலவர் ஐயா தங்களின் வருகைக்கும் கருத்த...மிக்க நன்றி புலவர் ஐயா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-48724081106524315192015-12-30T08:47:59.810+05:302015-12-30T08:47:59.810+05:30மிக்க நன்றி மகேஸ்வரி சகோ தங்களின் வருகைக்கும் கருத...மிக்க நன்றி மகேஸ்வரி சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-68341814386611415222015-12-30T08:46:03.691+05:302015-12-30T08:46:03.691+05:30மிக்க நன்றி இனியா சகோ தங்களின் வருகைக்கும் கருத்தி...மிக்க நன்றி இனியா சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-38379201891773807592015-12-30T08:30:02.852+05:302015-12-30T08:30:02.852+05:30மிக்க நன்றி கரந்தையார் சகோ தங்களின் வருகைக்கும் கர...மிக்க நன்றி கரந்தையார் சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-82678066048556986812015-12-30T08:25:01.403+05:302015-12-30T08:25:01.403+05:30மிக்க நன்றி சொக்கன் சகோ தங்களின் வருகைக்கும் கருத்...மிக்க நன்றி சொக்கன் சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22790738956319404192015-12-30T08:24:17.225+05:302015-12-30T08:24:17.225+05:30மிக்க நன்றி முரளிதரன் சகோ தங்களின் வருகைக்கும் கரு...மிக்க நன்றி முரளிதரன் சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும், பாராட்டிற்கும்!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-81686675978838572032015-12-30T01:43:51.065+05:302015-12-30T01:43:51.065+05:30மிக்க நன்றி சுப்புத்தாத்தா தங்களின் வருகைக்கும் கர...மிக்க நன்றி சுப்புத்தாத்தா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்..கடைசி வரிகளின் அர்த்தம் நன்றாகவே புரிகின்றது..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-86561529005639157502015-12-30T00:49:18.760+05:302015-12-30T00:49:18.760+05:30மிக்க நன்றி ரூபன் தங்களின் வருகைக்கும் கருத்திற்கு...மிக்க நன்றி ரூபன் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-32351976770105904832015-12-29T22:50:35.811+05:302015-12-29T22:50:35.811+05:30நம் மக்கள் பொறுப்புணர்வு அற்றவர்கள் என்பதை சொல்லிய...நம் மக்கள் பொறுப்புணர்வு அற்றவர்கள் என்பதை சொல்லிய பதிவு. ஆனாலும் மற்றவர்களின் பொறுப்புணர்வு. நிம்மதியை தருகிறது. அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!<br />என்னுடைய விருதை முன்னதாக நண்பர்களுக்கு சொன்னதற்கும் நன்றி! <br />த ம 6S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-18066703493622196162015-12-29T17:04:19.924+05:302015-12-29T17:04:19.924+05:30வணக்கம் நல்லதொரு அலசல் குப்பைகளை சொல்லவில்லை மனித ...வணக்கம் நல்லதொரு அலசல் குப்பைகளை சொல்லவில்லை மனித மனங்களை யார் ஆட்சிக்கு வந்தாலும் நாம் அயோக்கியத்தனம் செய்கின்றார்கள் என்று சொல்லிவி விட்டு மீண்டும் அயோக்கியர்களுக்கே அந்த வாய்ப்பை கொடுக்கின்றோம்.<br />மக்கள் மனதில் மாற்றம் வராதவரை மீண்டும் இதே குப்பை வாழ்க்கைதான்.<br />நண்பர் திரு. எஸ்.பி. செந்தில் குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்<br />தமிழ் மணம் 5<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-39930519495680992602015-12-29T14:20:46.488+05:302015-12-29T14:20:46.488+05:30அனைவருக்கும் பாராட்டு!வருந்திப் பயனில்லை இதுதான...அனைவருக்கும் பாராட்டு!வருந்திப் பயனில்லை இதுதான் அவர்களின் நடைமுறை!செந்திலுக்கு வாழ்த்து!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-13281134712642129582015-12-29T12:45:39.121+05:302015-12-29T12:45:39.121+05:30அருமையான பகிர்வு, அவர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண...அருமையான பகிர்வு, அவர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள், இன்றைய நிலைகளைப் பார்க்கும் போது தமிழகம் மாறுமா என்பது கேள்விக்குறியே, நாம் தான் நம்மைச் சுற்றி இருக்கும் இடத்தை தூய்மையாக வைக்க முயற்சிக்கனும், எல்லாவற்றையும் பிறர் தான் செய்ய வேண்டும் என்று சொல்வது தவறு இல்லையா? செந்தில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4754381600248422642015-12-29T10:42:31.696+05:302015-12-29T10:42:31.696+05:30தன்னார்வலர்களின் சேவை கண்டு மனம் நெகிழும் அதே நேரத...தன்னார்வலர்களின் சேவை கண்டு மனம் நெகிழும் அதே நேரத்தில் ரோம்ப வேதனையாகவும் இருக்கிறது. அவர்கள் பாதுகாப்புக் கருதி அரசு எந்தவித நடவடிக்கை எடுக்காமையும் உபகரணங்கள் எதுவும் வழங்காமையும். அத்துடன் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் வேடிக்கை பார்ப்பதையும் கேட்க நெஞ்சு பொறுக்குதில்லை. என்னமோ எப்படி திருந்துவார்களோ இத்தனைக்குப் பிறகும் திருந்தாவிடில் யார் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள். சிறப்பான தோர் பதிவு கீதா நன்றி ! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50150522974639618322015-12-29T08:09:20.274+05:302015-12-29T08:09:20.274+05:30ஒவ்வொரு பகுதி மக்களும் தங்கள் பகுதியைச் சுத்தமாக வ...ஒவ்வொரு பகுதி மக்களும் தங்கள் பகுதியைச் சுத்தமாக வைத்துக் கொள்ளப் பொறுப்புடன் ஒத்துழைக்காவிடில், சென்னையின் சுத்தமும் சிங்காரச் சென்னைக் கனவும் மிகப்பெரிய சவலாகவே இருக்கும்.<br />உண்மைதான் சகோதரியாரே<br />தம+1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-1886588947624393172015-12-29T07:38:41.686+05:302015-12-29T07:38:41.686+05:30இந்த பதிவை படித்துமுடித்தபோது ஒரு பக்கம் மனசு இரு ...இந்த பதிவை படித்துமுடித்தபோது ஒரு பக்கம் மனசு இரு விஷயங்களுக்காக மகிழ்ச்சி அடைந்த அதே நேரத்தில் வேதனையும் அடைந்தது. <br />மகிழ்ச்சி - தன்னார்வலர் குழு எந்த விட எதிர்ப்பார்ப்போடு இல்லாமல் சென்னையை சுத்தம் செய்தது. மற்றொன்று செந்தில் பரிசு பெறுவது. செந்திலுக்கு வாழ்த்துக்கள். <br />வேதனை - நம் மக்கள் இன்னும் திருந்தவில்லையே என்பது தான். அதிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டு, இங்க இருக்கிறது, அங்கு இருக்கிறது என்று சொல்லியதை படிக்கும்போதே எனக்கு அப்படி ஒரு எரிச்சல். இவர்கள் எல்லாம் எப்பொழுது தான் திருந்த போகிறார்களோ?unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-39345548626719540972015-12-29T07:13:14.118+05:302015-12-29T07:13:14.118+05:30நல்ல பதிவு.அத்துனை பேருக்கும் வாழ்த்துக்கள் சேவை ச...நல்ல பதிவு.அத்துனை பேருக்கும் வாழ்த்துக்கள் சேவை செய்வதும் எளிதல்ல என்பது புரிகிறது.ஏதோ அரசாங்கப் பணியாளர்கள் வந்து வேலை செய்கிறார்கள் என்று அலட்சியமாக நினைப்பார்கள். முதலில் சுத்தப் படுத்தும் பகுதியில் முதலில் வீடுவீடாக சென்று பேசவேண்டும்.நம் பகுதி சுத்தமாக இருக்க வேண்டும் என்ற மன நிலையை உருவாக்க வேண்டும். அவர்களுக்கும் பங்கு உள்ளது என்பதை உணர வைக்க வேண்டும். அது அவ்வளவு எளிதானதன்று. குப்பைகள் சார்ந்து கடுமையான சட்டங்களும் அதை மீறுவோருக்குதண்டனையும் வழங்கப் படவேண்டும்.<br />சிறப்பான கருத்துக்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-23725773738780379402015-12-29T07:08:50.632+05:302015-12-29T07:08:50.632+05:30சுத்தம், சுகாதாரம்,
சீரான பாதைகள், தங்கு தடையின்றி...சுத்தம், சுகாதாரம்,<br />சீரான பாதைகள், தங்கு தடையின்றி ஓடும் ஓடைகள்,<br />போக்கு வரத்து கண்காணிப்பு, மக்கள் பாதுகாப்பு,<br />நீர், காற்று மாசில்லாது காப்பது,<br />கல்வி, மருத்துவம்,<br />இவையெல்லாம் மட்டுமே ஒரு அரசின் முதற்பணியாக இருத்தல் வேண்டும்.<br /><br />இவற்றிற்கான செலவுகளைக் குறைத்து<br />இலவசங்கள் வழங்கப்போய் தான்<br />இன்றைய அவல நிலை உருவாகிறது. உருவானது.<br /><br />பலன்களை இலவசங்களை வாங்கியவர் பலரும்<br />அனுபவிக்கின்றனர்.<br /><br />விழிப்புணர்வு தேவை. யாருக்கு ?<br />விதியை நிர்ணயிப்பவருக்கு முதலில்.<br /><br />சு தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46876205294908431382015-12-29T03:46:23.376+05:302015-12-29T03:46:23.376+05:30வணக்கம்
தாங்கள் சொல்வது உண்மைதான்.. அரசியல் வாதிக...வணக்கம்<br /><br />தாங்கள் சொல்வது உண்மைதான்.. அரசியல் வாதிகளை விட மக்கள் உணர வேண்டும்... அப்போதுதான் சிங்கார சென்னையாக உருவெடுக்கும் ஆழமான கருத்தை சொல்லியுள்ளீர்கள். த.ம 1<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com