tag:blogger.com,1999:blog-8791227559428336284.post8533597972920158066..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : அதிசய ராகம், ஆனந்த ராகம், அழகிய ராகம், அபூர்வ ராகம்........அபஸ்வரமாகியதே!Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36652116945600919202014-10-24T06:31:35.635+05:302014-10-24T06:31:35.635+05:30ஹாஹஹ்ஹாஹ.....அதேதான் சகோதரி இங்கும். நாங்களும் நீ...ஹாஹஹ்ஹாஹ.....அதேதான் சகோதரி இங்கும். நாங்களும் நீண்ண்ண்ண்ண்ண்ட பதிவு!!! பல தளங்கள் செல்வதும் சில சமயம் கஷ்டமாகத்தான் இருக்கின்றது! அதனால் ஒன்றும் இல்லை சகோதரி! தாமதமாக வருவது ஒன்றும் குறை இல்லை! வாருங்கள் நீங்கள் உங்களுக்குச் சமயம் கிடைக்கும் போது! வந்து கருத்துச் சொல்லுங்கள்! அடுத்த பதிவும் இட்டாகி விட்டது! <br /><br />ஞானம் எல்லாம் இல்லை சகோதரி! சும்மா ஒரு ஆர்வம்தான்...மிக்க நன்றி தங்கள் பொன்னான நேரத்தில் இங்கும் வந்து கருத்திட்டமைக்கு! <br /><br />மிக்க நன்றி! மீண்டும் வருக!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34960472248169638722014-10-23T07:46:03.412+05:302014-10-23T07:46:03.412+05:30அப்பாடா இப்ப தான் எல்லாம் வாசித்து முடித்தேன் சகோ ...அப்பாடா இப்ப தான் எல்லாம் வாசித்து முடித்தேன் சகோ ம்..ம்..ம்.. எல்லோரும் நீண்ட நீண்ட பதிவாக இடுவதால் எதை வாசிப்பது எதற்கு கருத்து இடுவது என்று தெரியாமல் தலையை பிச்சுக்க வேண்டியதாக இருக்கிறது. நேரமோ லிமிட்டெட் அல்லவா. அதுதான் லேட் ஆக வரவேண்டியதாக உள்ளது குறை நினைக்காதீர்கள். நல்ல வேளை இதை தொடரும் என்று என்று சுருக்கியது. நன்றி சகோ ! ஆமா தோழி கீதாவின் சங்கீத ஞானத்தை மெச்சுகிறேன். அவர் ஆசை நிறைவேறுமா பதில் என்னவாக இருக்கும் என்று ஆர்வம் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது சரி நாளை தொடர்கிறேன். பதிவுக்கு நன்றி ! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-55150002397678805502014-10-22T21:32:43.428+05:302014-10-22T21:32:43.428+05:30சகோதரி மிக்க நன்றி தங்கள் வாழ்த்திற்கு! தங்களுக்க...சகோதரி மிக்க நன்றி தங்கள் வாழ்த்திற்கு! தங்களுக்கும் எங்கள் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37251892159368653612014-10-22T21:32:10.337+05:302014-10-22T21:32:10.337+05:30மிக்க நன்றி புலவர் ஐயா! தங்கள் பாராட்டிற்கும் ஊக்...மிக்க நன்றி புலவர் ஐயா! தங்கள் பாராட்டிற்கும் ஊக்கத்திற்கும்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4052154223238310312014-10-22T21:31:19.318+05:302014-10-22T21:31:19.318+05:30நாளை இதன் அடுத்த பதிவு இடுகிறோம். மிக்க நன்றி வெங...நாளை இதன் அடுத்த பதிவு இடுகிறோம். மிக்க நன்றி வெங்கட் ஜி ரசித்ததற்கு! <br /><br />தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-12414262205942146542014-10-22T21:30:06.382+05:302014-10-22T21:30:06.382+05:30மிக்க நன்றி தமிழா! தங்களுக்கும் தங்களு குடுமப்த்த...மிக்க நன்றி தமிழா! தங்களுக்கும் தங்களு குடுமப்த்தினர் சுற்றத்தார் அனைவருக்கும் எங்கள் அன்பான தீபாவளி நல் வாழ்த்துக்கள்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-5677899990751656942014-10-22T21:29:12.029+05:302014-10-22T21:29:12.029+05:30ஹஹஹாஹ் ஐயையோ! சகோதரரே! எனக்கு எந்த ஞானமும் இல்...ஹஹஹாஹ் ஐயையோ! சகோதரரே! எனக்கு எந்த ஞானமும் இல்லை! ஹை இது கூட நல்ல ஐடியாவா இருக்கே! உண்மைய சொல்லணும்னா நான் துளசியிடம் சொல்வதுண்டு, நம்ம படத்துக்கு நாமளே ம்யூசிக் போட்டா என்னனு.....ஹஹஹ நண்பரே! தங்கள் நகைச்சுவையை மிகவும் ரசித்தோம்! சரி துளசியிடம் கேட்கணும் பாட்டு எல்லாம் உண்டா என்று....<br /><br />பகவான் ஜிக்கு கொடுத்த பதிலே நண்பரெ! அடக்கி வாசிக்கலாமே என்றுதான்...அஹஹஹஹஹ்....ஐயோ நீங்க வேற....ஒவ்வொருத்தரும் எப்படியெல்லாம் கலக்கறாங்க....<br /><br />ரொம்ப நன்றி தங்கள் ரசிக்கத்தக்க பின்னூட்டத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-77694883559220212482014-10-22T21:23:21.811+05:302014-10-22T21:23:21.811+05:30ஆம் ! நண்பரே! சிறு வயதில் கூட பிடிக்காமல் என்றும...ஆம் ! நண்பரே! சிறு வயதில் கூட பிடிக்காமல் என்றும் கூட சொல்ல முடியாது! அது அந்த வயதிற்குரிய விளையாட்டுப் புத்தியால்....விலகி நிற்பது! பின்னர் நமது மனம் முதிர்வு அடையும் போது, பெற நினைக்கும் போது நீங்கள் சொல்லுவது போல பெற முடியாமல் போகின்றது!<br /><br />தங்களுக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-88762182809802892262014-10-22T21:21:14.718+05:302014-10-22T21:21:14.718+05:30மிக்க நன்றி ஐயா! தங்கள் கருத்திற்கும் வாழ்த்துக்க...மிக்க நன்றி ஐயா! தங்கள் கருத்திற்கும் வாழ்த்துக்களுக்கும்! தங்களுக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43855532024022998072014-10-22T21:16:33.621+05:302014-10-22T21:16:33.621+05:30இனிய இனியா சகோதரிக்கு! தங்களுக்கும் தங்கள் குடும்ப...இனிய இனியா சகோதரிக்கு! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-90691425928065345502014-10-22T21:15:35.130+05:302014-10-22T21:15:35.130+05:30சங்கீத ஞானம் அவசியமில்லை நண்பரே! எழுத்தை வாசிக்க!...சங்கீத ஞானம் அவசியமில்லை நண்பரே! எழுத்தை வாசிக்க! அதை ரசிக்க!! மிக்க நன்றி நண்பரே! 70 வயது இளைஞரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-3772617886823011792014-10-22T21:14:03.402+05:302014-10-22T21:14:03.402+05:30நாளை பதிவு! எங்கல் இனிய தீபாவளி நல்வாத்துக்கள்!நாளை பதிவு! எங்கல் இனிய தீபாவளி நல்வாத்துக்கள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-31445532484159486492014-10-22T21:13:10.019+05:302014-10-22T21:13:10.019+05:30எங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! எங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4867531459466395902014-10-22T20:59:52.622+05:302014-10-22T20:59:52.622+05:30இனிய தீபாவளி வாழ்த்துக்கள் இருவருக்கும் மற்றும் அவ...இனிய தீபாவளி வாழ்த்துக்கள் இருவருக்கும் மற்றும் அவர்களின் அன்புக் குடும்பத்தார்களுக்கும். UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-42533215225816868192014-10-22T20:56:19.289+05:302014-10-22T20:56:19.289+05:30ஹஹ்ஹாஹ் ஆமாம் எல்லாம் நம்ம பதிவர் அன்பர்கள் பண்ணும...ஹஹ்ஹாஹ் ஆமாம் எல்லாம் நம்ம பதிவர் அன்பர்கள் பண்ணும் பதிவுகளினால்தான் ஹஹஹஹ.....<br /><br />ஆமாம் ஐயா! அவர்களது குரல் ஆஹா குரல்கள்! நிகழ்ச்சிகளும் அப்படியே! அது போன்று இப்போது எல்லாம் இல்லை....<br /><br />தீபாவளி நல் வாழ்த்துக்கள்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-7199590195483978882014-10-22T20:54:34.630+05:302014-10-22T20:54:34.630+05:30வாங்க நண்பரே! ஹாஹஹஹ் முதலில் உங்களுக்கு வாழ்த்துக...வாங்க நண்பரே! ஹாஹஹஹ் முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் குரல் மதுரை வானொலியில் பதிவானதற்கு! <br /><br />அதன் பிறகு நாகர்கோவில் வானொலி நிலையம் தொடங்கிய முதல் நாள் முதல் நிகழ்ச்சி என் நிகழ்ச்சிதான். பூதப்பாண்டி அருள் மிகு பூதலிங்கேஸ்வரர் ஆலயம் பற்றியது....அதன் பின் 3 நிகழ்ச்கிகள் கொடுத்தேன் பின்னர் நோ! துளசியும் கொடுத்திருக்கின்றார். நாட்டு பாடல் விளக்கம்! <br /><br />அட நீங்க வேற நான் எங்க பேசினேன் அவங்களோடு?!! அவங்கதான் என்னோடு பேசினாங்க! நான் ரொம்ப சின்னப் பொண்ணு...ஜஸ்ட் 5 வயசுதான்....<br /><br />தொடரும் ...நாளை பதிவு.....அபஸ்வரமாகிப் போனது.......இன்னும் 2 பார்ட்டாகக் கூட வரலாம்.....<br /><br />நண்பரே! யார் தங்கள் அப்பா? பெரிய சங்கீதக் கலைஞர்?!!! சொல்லுங்கள் ப்ளீஸ்! <br /><br />தங்களுக்கும் எங்கள் தீபாவளி நல் வாழ்த்துக்கள்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-25840162712012738872014-10-22T20:42:58.040+05:302014-10-22T20:42:58.040+05:30எழுதும் கருத்து எதுவானாலும் , அதில் ஒரு தெளிவு ...எழுதும் கருத்து எதுவானாலும் , அதில் ஒரு தெளிவு இருப்பது படிக்கத் தூண்டுவதாகும் அந்நிலை தங்களிடம் உள்ளது! நன்று!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-9794300738664871832014-10-22T20:24:15.575+05:302014-10-22T20:24:15.575+05:30மிக்க நன்றி நண்பரே! தங்கள் வாழ்த்துக்களுக்கு! தங...மிக்க நன்றி நண்பரே! தங்கள் வாழ்த்துக்களுக்கு! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-63095114256081982632014-10-22T20:22:34.762+05:302014-10-22T20:22:34.762+05:30மிக்க நன்றி கில்லர் ஜி! தங்களுக்கும் குட்டீசுக்கு...மிக்க நன்றி கில்லர் ஜி! தங்களுக்கும் குட்டீசுக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50335905594162550902014-10-22T20:21:57.079+05:302014-10-22T20:21:57.079+05:30உங்க வாயய்த்தானே மூடுச்சி! தன் காதை மூடிக்கலையே! ...உங்க வாயய்த்தானே மூடுச்சி! தன் காதை மூடிக்கலையே! சூப்பர்! தங்கள் பட்டுக் குட்டி பாடகர் குழுவில் இருப்பதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி! குழந்தைக்கு எங்கள் வாழ்த்துக்கள்! அவரது இசை கொடிகட்டிப் பறக்க! <br /><br />மிக்க நன்றி தங்கைக்கு! தங்கள் வாழ்த்துக்களுக்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-69053581647877195102014-10-22T20:19:05.518+05:302014-10-22T20:19:05.518+05:30என்ன நண்பரே! பரவாயில்லைங்க! அந்த சஹானாவும் மிக அ...என்ன நண்பரே! பரவாயில்லைங்க! அந்த சஹானாவும் மிக அழகான பாடல்! ரசனை இருந்த போதுமே! அதற்கு ராகம் தெரிவதும், மொழியும் அவசியமில்லையே! நண்பரே! <br /><br />நண்பர் மதுவுக்குச் சொன்ன அதே பதில்தான் நண்பரே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-25865637996427320802014-10-22T20:16:59.912+05:302014-10-22T20:16:59.912+05:30ஹாஹஹ்ஹ ஜி! என்ன ஜி! கொஞ்சம் பயமா இருக்கு ஜி! அப...ஹாஹஹ்ஹ ஜி! என்ன ஜி! கொஞ்சம் பயமா இருக்கு ஜி! அப்புறம் நம்ம இசையமைப்பாளர்கள் எல்லோரும் வரிசை கட்டி வந்துடுவாங்களோன்னு......எல்லாரையும் எப்படிச் சமாளிக்கறதுனு.....ஹஹாஹ்ஹ் அதான் போடத் தயக்கம்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-56009906154078014712014-10-22T20:10:34.243+05:302014-10-22T20:10:34.243+05:30பதில் நாளை வரும்! ஹஹ ஆனால் அது எவ்வளவு தூரம் தங்க...பதில் நாளை வரும்! ஹஹ ஆனால் அது எவ்வளவு தூரம் தங்கள் எதிர்ப்பார்புகளை ஈடு செய்யும் என்று தெரியவில்லை.....<br /><br />மிக்க நன்றி நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-75361344147049658162014-10-22T20:07:58.598+05:302014-10-22T20:07:58.598+05:30நண்பரே! என் குழந்தைப் பருவம் அப்பாவின் அம்மா வீட்...நண்பரே! என் குழந்தைப் பருவம் அப்பாவின் அம்மா வீட்டில் இருந்த வரைதான் ஆதிர்வதிக்கப்பட்டது! அதன் பின் மிக மிக மிலிட்டரி வாழ்க்கை! எனது குழந்தைப் பருவம் மட்டுமல்ல ......ம்ம்ம்....... பல வேதனைகளும், துயரங்களும் நிறைந்தவை! கொழும்பு வாழ்க்கை முதல்கொண்டு.....நான் நல்ல பக்கம் மட்டுமே எழுதுகின்றேன்! கெட்டதைக் கொஞ்சம் நகைச்சுவை கலந்து எழுதுகின்றேன்! வாழ்க்கையைப் பாசிட்டிவ் ஆக பார்ப்பதால் ...கொழும்பு வாழ்க்கையில் அந்தச் சிறு வயதில்....நடந்த சில சம்பவங்களைப் பதிவிடலாம் என்று துளசியும் சொன்னார். ஆனால் அதைப் பதிவிட நான் விரும்பவில்லை!....சொல்லக்கூடாது என்றில்லை! ஆனால், எனக்குச் சிரிப்புதான் மிகவும் பிடிக்கும் அதனால்தான்.....<br /><br />தங்கள் அனுபவம் செம...கண்டிப்பாக சைக்கிளில் வரவில்லை...வந்தாலும் பாடிக் கொண்டேதான் வருவேன்.....<br /><br />கர்நாடக சங்கீதம் என்று ஏன் நினைக்க வேண்டும் கஸ்தூரி? ஆங்கிலப் பாடல்கள் பெரும்பாலும் சங்கராபரணமும், மோஹனம் பேஸ்தான்.....எந்த இசையாக இருந்தாலும் இசையை ரசிக்கத் தெரிந்தால் போதுமே ஆது ஆங்கில இசையாக இருந்தாலும், திரை இசையாக இருந்தாலும்.....<br /><br />பாடறியேன் படிப்பறியேன் பள்ளிகூடம் தானறியேன்....ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்.....இந்தப் பாட்டின் சரணங்களின் அர்த்தத்தைத்தான் நான் இங்கு சொல்ல விரும்புகின்றேன்....எல்லாமே சங்கீதந்தான்...<br />எல்லாமே சங்கீதந்தான் சத்தத்தில் பொறந்த சங்கதிதான்<br />சட்ஜமமென்பதும் தைவதமென்பதும் பஞ்ச பரம்பரைக்கப்புறந்தான் ஸோ நோ இயலாமை ப்ளீஸ்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43806590982005884162014-10-22T19:51:22.345+05:302014-10-22T19:51:22.345+05:30சகோதரி நாளைதான் பதிவு! இன்று முடியவில்லை! தீபாவள...சகோதரி நாளைதான் பதிவு! இன்று முடியவில்லை! தீபாவளி என்றெல்லாம் இல்லை! துளசி நாளை இடலாமே என்று அதனால் வியாழன் வரும் அடுத்த பதிவு! <br /><br />மிக்க ந்னறி சகோதரி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com