tag:blogger.com,1999:blog-8791227559428336284.post8487429488719332764..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : நீரிழிவு நோய்க்கு இன்சுலின் செடி சிறந்ததா?!!Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-33766989851831172772020-11-03T14:26:44.730+05:302020-11-03T14:26:44.730+05:30சித்த மருத்துவர்கள் இச்செடியைப் பற்றி எதுவும் சொல்...சித்த மருத்துவர்கள் இச்செடியைப் பற்றி எதுவும் சொல்லியிருக்கவில்லை. இரண்டாவது எந்த மருந்திற்குமே ஆதாரங்கள் மிக மிக அவசியம். அதாவது அளவு, எப்படிச் சாப்பிடுவது சாப்பிடும் போது அதன் ரியாக்ஷன் எப்படிக் கட்டுப்படுத்தப்படுகிறது என்ற ஆராய்ச்சி டாக்குமெண்டேஷன் அவசியம் இல்லையா? அப்படிப் பார்க்கும் போது சித்த மருத்துவர் ஒருவரும் அலோபதி மருத்துவர் ஒருவரும் கூட அப்படி எதுவும் இல்லை என்றே சொல்லியிருக்கும் பேட்டி வாசித்த நினைவு. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செடி என்றும் சொல்கிறார்கள். <br /><br />http://www.kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=1390&id1=112&issue=20160916<br /><br />எங்கள் வீட்டிலும் இச்செடி உள்ளது. மிக்க நன்றி கருத்திற்கு அடையாளம் சொல்லாமல் அன்நோன் என்று வந்தாலும்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34287878129196114702020-10-28T10:43:37.510+05:302020-10-28T10:43:37.510+05:30சித்தர்கள் இதற்கு இட்ட பெயர் என்னவென்று தெரியவில்ல...சித்தர்கள் இதற்கு இட்ட பெயர் என்னவென்று தெரியவில்லை அது பற்றிய குறிப்புகள் உள்ளனவாAnonymoushttps://www.blogger.com/profile/07421696357591880466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34745505038427515432017-01-20T21:41:46.241+05:302017-01-20T21:41:46.241+05:30நல்ல குறிப்புகள். பலருக்கும் பயன்படும். பாராட்டுக...நல்ல குறிப்புகள். பலருக்கும் பயன்படும். பாராட்டுகள்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43517756263490967822017-01-20T14:39:35.625+05:302017-01-20T14:39:35.625+05:30மிக்க நன்றி இபுஞா சகோ. கருத்திற்கு. சரி பேசும் போத...மிக்க நன்றி இபுஞா சகோ. கருத்திற்கு. சரி பேசும் போது இதைப் பற்றிப் பேசுவோம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-78480494942503067262017-01-18T16:42:01.852+05:302017-01-18T16:42:01.852+05:30இதுவரை அறியாத புதிய தகவல்! ஒரு சில மாற்றுக் கருத்த...இதுவரை அறியாத புதிய தகவல்! ஒரு சில மாற்றுக் கருத்துக்களும் உண்டு. நாம் பேசும்பொழுது சொல்கிறேன்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-42023018771288675922017-01-18T13:10:20.372+05:302017-01-18T13:10:20.372+05:30மிக்க நன்றி சித்ரா. ஆம் சிறுகுறிஞ்சான் நாவல் எல்லா...மிக்க நன்றி சித்ரா. ஆம் சிறுகுறிஞ்சான் நாவல் எல்லாமும் நல்லதே. எல்லாமே மருத்துவரின் பரிந்துரையில் எடுத்துக் கொள்வதுதான் நல்லது. எழுத நினைத்துள்ளேன். எவ்வளவு தூரம் முடிகிறது என்று பார்ப்போம். அவ்வப்போது அப்படியே மூளை செர்வீசுக்குப் போக வேண்டி வரும் சூழலில் விட்டுவிடும் மனப் போக்கினால்...ஹிஹிஹிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-49631343876724470242017-01-18T13:06:22.371+05:302017-01-18T13:06:22.371+05:30மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் கருத்திற்குமிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-92105768198769422042017-01-18T13:05:51.494+05:302017-01-18T13:05:51.494+05:30மிக்க நன்றி வைசாலி தங்கள் கருத்திற்குமிக்க நன்றி வைசாலி தங்கள் கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-48730404618802903852017-01-18T13:05:22.707+05:302017-01-18T13:05:22.707+05:30மிக்க நன்றி மனோ அக்கா! ஆமாம் அக்கா நானும் அந்தக் க...மிக்க நன்றி மனோ அக்கா! ஆமாம் அக்கா நானும் அந்தக் கேரளத்தில் பயன்படுத்தும் பட்டையை பயன்படுத்துகிறேன். கரிங்ஞாலி எனும் பட்டைப் பொடியும் உண்டு. அதைக் கொதிக்கும் தண்ணீரில் ஒரு பிஞ்ச் போட்டு காய்ச்சினால் ஒரு விதமாகப் பிங்க் கலரில் தண்ணீர் வரும். அதையும் நான் பயன்ப்டுத்துகிறேன். மிக்க நன்றி அக்கா கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85113838422353347482017-01-18T13:01:24.676+05:302017-01-18T13:01:24.676+05:30மிக்க நன்றி அனு! கருத்திற்கு. அம்மா இதைப் பயன்படுத...மிக்க நன்றி அனு! கருத்திற்கு. அம்மா இதைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் மருத்துவரிடம் கேட்டுக் கொண்டு பயன் படுத்தவும்.<br /><br />மிக்க நன்றி அனுThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-38887918224403404892017-01-18T13:00:03.317+05:302017-01-18T13:00:03.317+05:30ஆம் ஏஞ்சலின்! தண்ணீர் சேர்க்க வேண்டும் தான்..ஓ ஸ்ட...ஆம் ஏஞ்சலின்! தண்ணீர் சேர்க்க வேண்டும் தான்..ஓ ஸ்ட்ரா பயன்படுத்த வேண்டுமா...<br /><br />மிக்க நன்றிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50217072733342556462017-01-18T10:01:16.045+05:302017-01-18T10:01:16.045+05:30சகோ துளசி & கீதா,
இச்செடி பற்றி இன்றுதான் கேள...சகோ துளசி & கீதா,<br /><br />இச்செடி பற்றி இன்றுதான் கேள்விப்படுகிறேன் கீதா. சிறு குறிஞ்சா, நாவல் கூட நீரிழிவுக்கு நல்லது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மற்ற செடிகளைப் பற்றியும் எழுதுங்க, அறிந்துகொள்ள ஆவல்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-63579131376295981832017-01-17T21:53:49.042+05:302017-01-17T21:53:49.042+05:30அறியாததை அறிந்து கொண்டேன்..நன்றி!...அறியாததை அறிந்து கொண்டேன்..நன்றி!...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36327009804963381852017-01-17T13:55:39.834+05:302017-01-17T13:55:39.834+05:30Vinegar. ..I assume it's ACV ...oraganic raw u...Vinegar. ..I assume it's ACV ...oraganic raw unfiltered acv is good but you need to mix it with water and use a straw Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-42292546941004724812017-01-17T12:30:19.898+05:302017-01-17T12:30:19.898+05:30நீங்கள் இனியவர் என்பது தெரியுமே!! சகோ....இந்த இனிப...நீங்கள் இனியவர் என்பது தெரியுமே!! சகோ....இந்த இனிப்பையும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன்...ஆம் மருந்து + நல்ல சுறுசுறுப்பாக இருத்தல் என்று இருந்துவிடடால் கட்டுப்பாட்ட்டிற்குள் கொண்டுவந்துவிடலாம். ஓ வினிகர் ...ஐடியா நல்ல விஷ்யம் குறித்துக் கொண்டுவிட்டேன் ஆனால் எப்படி அதைக் சாப்பிடுகிறீர்கள் ஐயோ ஒரு முறை அதைத் தெரியாமல் தண்ணீர் என்று சிறிது குடித்துவிட்டேன் கொஞ்ச நேரம் என்னவோ போல் இருந்தது...ஒரு ஸ்பூர் என்றால் தெரியாதாய் இருக்கலாம் முயற்சி செய்து பார்க்கிறேம்.<br /><br />எல்லாம் சரி மதுர அதெப்படி படுத்தபடி பதிவு எழுதுகிறீர்கள்...கவிழ்ந்து படுத்து க் கொண்டு என்றாலும் டைப்புவது கஷ்டமாக இல்லையா...நல்ல திறமைதான்!! <br /><br />மிக்க நன்றி மதுரைத் தமிழன் தங்களின் கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-20074575842371478902017-01-17T12:24:02.808+05:302017-01-17T12:24:02.808+05:30பயனுள்ள பதிவு.இன்றைய சூழலில் அறிய வேண்டிய செய்தியை...பயனுள்ள பதிவு.இன்றைய சூழலில் அறிய வேண்டிய செய்தியை வழங்கியமைக்கு நன்றி சகோ. வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-23799852975120470362017-01-17T12:21:00.065+05:302017-01-17T12:21:00.065+05:30மிக்க நன்றி செந்தில் சகோ தங்களின் வருகைக்கும் கருத...மிக்க நன்றி செந்தில் சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-55820839259803289492017-01-17T12:19:28.266+05:302017-01-17T12:19:28.266+05:30மிக்க நன்றி வைகோ சார் தங்களின் இனிய கருத்திற்கு மிக்க நன்றி வைகோ சார் தங்களின் இனிய கருத்திற்கு Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-5430685658400183372017-01-17T12:11:33.851+05:302017-01-17T12:11:33.851+05:30சுவாரசியமான தகவல்கள்! மிகவும் பயனுள்ள தகவல்களும்கூ...சுவாரசியமான தகவல்கள்! மிகவும் பயனுள்ள தகவல்களும்கூட! இங்கு சில கேரள உணவகங்களில் பதிமுகம் என்ற மருத்துவப்பயன்கள் கொண்ட மரப்பட்டைத்துண்டுகள் போட்ட தண்ணீரைத்தான் குடிக்கக் கொண்டு வந்து வைப்பார்கள். அது நீரிழவிற்கும் நுரையீரல் தொற்று, மஞ்சள் காமாலை போன்ற நோய்களையும் படிப்படியாக குணவாக்க வல்லது என்று உணவகத்தில் விசாரித்தபோது சொன்னார்கள். அதிலிருந்து நானும் இந்த மரப்பட்டையை நீரில் போட்டு அவ்வப்போது குடிக்கிறேன்.<br /><br />பதிமுகம் கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலை பார்மஸிகளில் கிடைக்கும்.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-59584887560354528892017-01-17T11:14:06.229+05:302017-01-17T11:14:06.229+05:30மிக மிக பயனுள்ள தகவல்கள் ....
அம்மாவிற்கு 45 வயத...மிக மிக பயனுள்ள தகவல்கள் ....<br /><br />அம்மாவிற்கு 45 வயதில் சர்க்கரை வந்தது...கடந்த 7 வருடங்களாக ஊசி எடுத்து கொள்கிறார்கள் (இப்பொழுது 65 )...உணவு கட்டுப்பாடு, நடைப் பயற்சி எல்லாம் பெர்பெக்ட்..<br /><br /><br />இத்தகைய செய்திகளால் அதை பற்றி அறியாத எங்களுக்கும் ஒரு விழிப்புணர்வு கிடைக்கும்...எனவே தொடர்ந்து பதிவிடுங்கள்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-15895487916165088802017-01-17T11:09:22.683+05:302017-01-17T11:09:22.683+05:30இங்கும் குறிஞ்சான் கீரை தான் நிஷா அது பற்றியும் எழ...இங்கும் குறிஞ்சான் கீரை தான் நிஷா அது பற்றியும் எழுதுகிறேன். அக்கீரை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என்று சொல்லப்படுகைறது. இப்போதும் நீங்கள் சொல்லும் கீரைவகைகள் இங்கு கிடைப்பவற்றைச் சாப்பிடுகின்றோம் நிஷா....உங்கள் ஊரில் இவை எல்லாம் கிடைப்பது அரிதுதான்...மிக்க ந்னறி நிஷா கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-39373114486894898422017-01-17T09:40:57.152+05:302017-01-17T09:40:57.152+05:30இரு நங்கைகளும் அலங்கரிக்க வருவார்கள் விரைவில்.
ம...இரு நங்கைகளும் அலங்கரிக்க வருவார்கள் விரைவில். <br /><br />மிக்க நன்றி ஏஞ்சல்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85570549107417267692017-01-17T09:39:43.629+05:302017-01-17T09:39:43.629+05:30ஆமாம் ஏஞ்சல் சப்பாத்தியும் இப்போது அரிசிக்கு நிகரா...ஆமாம் ஏஞ்சல் சப்பாத்தியும் இப்போது அரிசிக்கு நிகராகப் பேசப்படுகிறது. எனவே நானும் எல்லாமே அளவாக....சிறுதானியங்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்கிறேன். இங்கு வரும்போது, சென்னையில் ஹால்ட் என்றால் சொல்லுங்கள் இன்சுலின் செடி கொண்டுவந்து தருகிறேன் அங்கு எளிதில் வளரும். <br /><br />மிக்க நன்றி ஏஞ்சல் கருத்திற்கு..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57612250389560556852017-01-17T00:54:51.905+05:302017-01-17T00:54:51.905+05:30பயனுள்ள பதிவு
நானும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலா...பயனுள்ள பதிவு <br /><br /><br />நானும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இனியவனாகவே இருந்து வருகிறேன் எடை கூடுவதோ குறைவதோ இல்லை கடந்த ஆண்டு சிறிது அலட்ட்சியமாக மாத்திரைகளை ஒழுங்காக எடுக்காமல் விட்டுவிட்டேன் அதனால் சிறித்து அதிகரித்துவிட்டது ஆனால் பயப்படும்படியாக இல்லை.....இப்போது தவறாமல் எடுத்து வருகிறேன் எனது சுகர் கட்டுப்பாட்டுடன் இருப்பதற்கு காரணம் எனது வேலை நின்று நடந்து பேசிக்கொ ண்டே இருப்பதால்தான். அது போல வீட்டிற்கு வந்தும் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் தொடர்ந்து செய்வதும்தான் நான் உடகார்ந்து இருப்பது என்பது சாப்பிடும் நேரம் மட்டும்தான் அதன் பிற்கு படுத்தபடி பதிவு எழுதுவது....<br /><br /><br />நான் வீட்டில் சாப்பிடும் போது ஞாபகம் இருக்கும் போது சாப்பாட்டிற்கு முன்பு ஒரு ஸ்பூன் அளவு வினிகர் குடித்து விட்டு சாப்பிடுவேன் அப்படி செய்வதால் சுகரின் அளவு குறையும் என்பது மருத்துவதகவல்..<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22743923244691890252017-01-16T23:17:48.213+05:302017-01-16T23:17:48.213+05:30அருமையான பதிவு சகோ..!
எனது பதிவையும் குறிப்பிட்டம...அருமையான பதிவு சகோ..! <br />எனது பதிவையும் குறிப்பிட்டமைக்கு நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.com