tag:blogger.com,1999:blog-8791227559428336284.post8267625618475760516..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : ஆம் ஆத்(மி)மா அபிமானமுள்ள வலைப்பூ எழுத்தர்கள் இதோ நாட்டைக் காக்க தேர்தல் களத்தில் குதித்து விட்டார்கள்!!....பரபரப்பான செய்தி! - 2Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30523773680545110392014-03-16T10:38:32.256+05:302014-03-16T10:38:32.256+05:30ஹாஹாஹ! ஆமாம் ஸ்கூல் பையன்! சும்மா ஒரு ஜாலிக்குத்...ஹாஹாஹ! ஆமாம் ஸ்கூல் பையன்! சும்மா ஒரு ஜாலிக்குத்தான்! உங்கள் எல்லாம் அரசியல் வாதி ஆக்கவில்லை! இறுதியில் சொல்லியிருப்போமெ எல்லா வலைப பதிவர்களும் ஒரே கட்சிதான் என்று! ஏன் என்றால் மக்களுக்கு ஓட்டுப் போடுவதில் குழப்பம் எல்லோருமே நல்லவர்களாக இருப்பதால்!!!!<br /><br />மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-25496038522994451162014-03-16T09:01:20.153+05:302014-03-16T09:01:20.153+05:30எனக்கு அரசியல் பிடிக்காது. இதுவரை எந்த அரசியல் பதி...எனக்கு அரசியல் பிடிக்காது. இதுவரை எந்த அரசியல் பதிவும் எழுதியதில்லை. இருந்தாலும் இந்த அரசியல் விளையாட்டு சூப்பரா இருக்கும் போலிருக்கே. முதல்வன் அர்ஜுன் சொன்னதுபோல் "என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டீங்களே" ஹிஹி...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-42913056670837348652014-03-12T22:37:37.164+05:302014-03-12T22:37:37.164+05:30அத ற்கான தகுதி இல்லை என்றெல்லாம் சொல்லி தப்பிக்க ம...அத ற்கான தகுதி இல்லை என்றெல்லாம் சொல்லி தப்பிக்க முயல வேண்டாம் .உங்கள் இடுகைகள் பலதும் உங்கள் மனதுக்குள் எங்களை அழைத்துசென்று உங்களை அடையாளம் காட்டியிருக்கிறது .அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் என்பதுபோல் நல் மனதுக்கும் இல்லை அடைக்கும் தாழும் மறைக்கும் கதவும் .<br /><br />மிக்க நன்றி தங்கள் பாராட்டிற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67017260091661222602014-03-12T21:49:28.215+05:302014-03-12T21:49:28.215+05:30பலரும் முகம் சுழிக்கும் புனை பெயரில், மிகப் பலர் ம...பலரும் முகம் சுழிக்கும் புனை பெயரில், மிகப் பலர் மனம் கோண, கடவுளைச் சாடுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு எழுதிவரும் என்னை மிக நல்ல மனிதனென்று பாராட்டியிருக்கிறீர்கள்.<br /><br />அதற்கான தகுதி எனக்கு இல்லையென்றாலும், சிரித்து மகிழ வைக்கும் நல்ல நகைச்சுவைப் பதிவு இது என்பதால் என் மனம் நிறைந்த பாரட்டுகள்; நன்றி துளசிதரன்..<br /><br /><br />காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70044464430403546582014-03-12T11:51:35.923+05:302014-03-12T11:51:35.923+05:30ஐயோ! என்ன ஜி! இதுக்கு போய் மன்னிப்பு எல்லாம் கேட...ஐயோ! என்ன ஜி! இதுக்கு போய் மன்னிப்பு எல்லாம் கேட்டு!!!! லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்து விட்டீர்களே ஜி! குளிர்ந்து விட்டோம்! நீங்கள் தாமதமாக வந்தாலும் பரவாயில்லை ஜி! எங்களுக்கு உங்கள் கருத்துதான் முக்கியம் ஜி! <br /><br />ஜி! அதை ஏன் கேட்கின்றீகள் இன்னும் நிறைய பேர் உள்ளன்ர் லிஸ்டில்! ஆனால் பதிவு ஹைவே போல் நீண்டுகொண்டே போகிறதே என்று ஒரு ப்ரேக் போட்டுவிட்டோம்! அவர்களை மற்றொரு பதிவில் இணைத்து விடலாம்! என்று நினைத்துள்ளோம்! பார்ப்போம்!<br /><br />மிக்க நன்றி! ஜி! இப்படி எங்களை மிகவும் பாராட்டியதற்கு! எல்லோரும் நம் அன்பர்கள் தானே! எல்லோர் எழுத்தையும் ரசிப்பதால் தான்! <br /><br />மிக்க மிக்க நன்றி ஜி! உங்கள் தளத்திற்கு வர எத்தனிக்கும் போது உங்கள் கருத்து!!!!!!<br /><br />இதோ வந்து விட்டோம்!!!!<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-90838304448498993882014-03-12T10:48:09.033+05:302014-03-12T10:48:09.033+05:30முதலில் என்னை மன்னிக்கணும் துளசிதரன் ஜி !
இது part...முதலில் என்னை மன்னிக்கணும் துளசிதரன் ஜி !<br />இது part 2 என்பதை இப்போதுதான் கவனித்தேன் ,அதுதான் கமெண்ட் போட தாமதமாகி விட்டது ...<br />இத்தனை பதிவர்களை இவ்வளவு விரிவாக கவனித்து கலாய்க்கிறது என்பது சாதாரணமான காரியமாகத் தோன்றவில்லை ...பதிவர்களும் ,அவர்களது படைப்புக்களும் என்ற தலைப்பில் நீங்கள் டாக்டரேட் பட்டமே வாங்கி விடுவீர்கள் போலிருக்கிறதே !<br />த ம 4Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-3267472603169183952014-03-12T10:15:06.859+05:302014-03-12T10:15:06.859+05:30அம்பாளடியாள் சகோதரி! (ரூபிகா??!!!!) தங்களுடைய கவித...அம்பாளடியாள் சகோதரி! (ரூபிகா??!!!!) தங்களுடைய கவிதைகளை ரசித்து வாசித்து, அந்த சந்த நடையில் நாங்கள் ஆழ்ந்து விடுவதுண்டு! எத்தனை அழகானத் தமிழ்! என்று!!!! உங்களை மறப்பதா?!!! இந்த வலை அன்பர்கள் எல்லோரது நல்ல உள்ளமும், எழுத்தும் எங்களை மிகவும் கவர்ந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்! இன்னும் விவரணம் நீலவண்ணன் போன்றோரை நாங்கள் இந்தப் பதிவில் கொண்டு வரவில்லை! பதிவு மிகப் பெரிதாகி விட்டது! இரண்டுமே! <br /><br />நீங்கள் தாமதமாக வந்தாலும் பரவாயில்லை! கருத்துதான் எங்களுக்கு முக்கியமே! அது பராட்டாக இருந்தாலும், சுட்டுக் காட்டுவதாக இருந்தாலும் சரி! எல்லாவற்றையுமெ நாங்கள் மிகவும் நேர்மறையாகத்தான் எடுத்துக் கொள்வோம்! <br /><br />சகோதரி! இந்த வலை உறவுகளை தாங்கள் கூறிஉள்ளது போல ஒரு போதும் மறக்க மாட்டோம்! எவ்வளவு அன்புடன் ஊக்கம் தருகின்றார்கள்!!!! அதற்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டவர்கள்!!! தமிழுக்கும், தமிழ் அன்பர்கள் எல்லோருக்கும்!!<br /><br />மிக்க நன்றி சகோதரி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-27197514234629422782014-03-12T10:05:52.950+05:302014-03-12T10:05:52.950+05:30சுரேஷ் உங்களுக்கு எங்கள் ஆலோசனை கண்டிப்பாக உண்டு!!...சுரேஷ் உங்களுக்கு எங்கள் ஆலோசனை கண்டிப்பாக உண்டு!!!! ஹாஹாஹ.....ஆமாங்க சின்ன பசங்கள் உலகமே மிக மிக ஒரு உயர்ந்த உலகம்.....சூதுவாது அறியாத பச்சமரம் போன்ற மனதுடைய பிஞ்சு உள்ளங்கள்! மிக்க நன்றி தாங்கள் ரசித்ததற்கு!!!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46213003570688107752014-03-12T10:02:57.776+05:302014-03-12T10:02:57.776+05:30ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்! சகோதரி!!!! எங்கள் வலைத்தள அ...ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்! சகோதரி!!!! எங்கள் வலைத்தள அன்பர்கள் எல்லோருமே எங்கள் இதயம் கவர்ந்தவர்கள்! நாங்கள் மிகவும் ரசித்து, எத்தனை தமிழ் எழுத்தர்கள் இருக்கின்றார்கள் என்று வியந்து மகிழ்வதுண்டு!!!<br /><br />இத்தனை அன்பர்கள் கிடைத்ததற்கு நாங்கள் அதிர்ஷ்டக்காரர்கள் தான்!!!<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72974635446233077002014-03-11T23:34:49.197+05:302014-03-11T23:34:49.197+05:30ஆஹா ...எத்தனை அருமையாக என் உள்ளம் கவர்ந்த வலைத்தள ...ஆஹா ...எத்தனை அருமையாக என் உள்ளம் கவர்ந்த வலைத்தள <br />உறவுகளையும் என்னையும் நினைவில் கொண்டு சிறப்பித்து <br />ஓர் ஆக்கத்தைத் தந்துள்ளீர்கள் சகோதரா !! தங்களின் இதயத்தில் <br />இந்த அம்பாளடியாளுக்கும் ஓர் இடம் கிட்டியுள்ளதே என்று <br />எண்ணும் போது நான் பேரானந்தம் அடைகின்றேன் சகோதரா <br />தாமதமாக வந்தமைக்கு என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் <br />சகோதரா .வலைத் தளம் தந்த இந்த நட்பு உறவுகளை நாம் <br />ஒரு போதும் மறக்க மாட்டோம் .மிக்க நன்றி சகோதரா பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-69763311029915950772014-03-11T17:48:59.123+05:302014-03-11T17:48:59.123+05:30ஹே! its really funny!!!!!!!!!!!!!!! cooooooooo...ஹே! its really funny!!!!!!!!!!!!!!! cooooooooooooooool !!!!!!!!!!!!!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-71422591424675799982014-03-11T16:46:41.687+05:302014-03-11T16:46:41.687+05:30எப்படியோ என்னையும் அரசியல்ல குதிக்க வைச்சுட்டீங்கள...எப்படியோ என்னையும் அரசியல்ல குதிக்க வைச்சுட்டீங்களே சார்! ஆனா நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட் குட்டிப்பசங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்! ஒரு வேலை நான் கட்சி ஆரம்பிச்சா உங்க யோசனையை பாலோ பண்ணி உங்களை என் ஆலோசகரா வெச்சுக்கறேன்! ஹாஹா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-28858315643879608892014-03-11T08:45:35.538+05:302014-03-11T08:45:35.538+05:30மிக்க நன்றி சகோதரி! ஆமாம் நீங்க கடைசி பாரா படிச்ச...மிக்க நன்றி சகோதரி! ஆமாம் நீங்க கடைசி பாரா படிச்சிருப்பீங்களேஅதுல நம்ம வலை அன்பர்கள் எல்லாருமே மிக நல்ல மனிதனேயம் உள்ளர்வர்கள் அதனால மக்கள் எல்லாருக்குமே ஓட்டு போட்டுடறாங்களே அதுல நீங்களும் அடக்கம்தான்ங்க! <br /><br />ஹாஹா ஆமாங்க...சரிதான் நாங்க ஒளிஞ்சுருக்கோம்! !!! <br /><br />நாங்க எழுதினது யாருக்காவது மனச வருத்திடுச்சோனு தோணுது!! ஆனா நாங்க ரொம்ப நல்ல எண்ணத்தோடதான் கலாய்சுருந்தோம்! <br />-------------------------------------------------------------------------------------------------------------------<br />//நீங்க தளிர் சுரேஷ் சகோவை நாளைக்கு படிங்கன்னு வருத்தி சொன்னது ஏன்னு இப்போதான் புரியுது!// கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவர்! ஆனாலும், மனித நேயம் மிக்க நல்ல மனிதர்!// ஹல்லோ அப்போ என்னை போன்ற பெரியார் வாரிசுகள் எல்லாம் மனிதநேயம் அற்றவர்கள் என்றா சொல்லுறீங்க,??கடவுளை மற ,மனிதனை நினை என்பதுதாங்க எங்க காப்சென்னே ! சரி விடுங்க . பாவம் நீங்களே யாரு கண்ணுக்கும் படாமல் எங்க பதுங்கிநீர்கள்னே னு தெரியல ஹா...ஹா...ஹா..அட்டகாசமான காமெடி போங்க. சிரிச்சு சிரிச்சு பல்லே வலிக்குதுன பாருங்களேன்!!!//Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-64836429724153225192014-03-11T08:19:57.085+05:302014-03-11T08:19:57.085+05:30மிக்க நன்றி ஸார்! தங்கள் பாராட்டிற்கும், வாழ்த்தி...மிக்க நன்றி ஸார்! தங்கள் பாராட்டிற்கும், வாழ்த்திற்கும்! <br /><br />------------------------------------------------------------------------------------------------------------<br /><br />//என்ன அண்ணாச்சி! அங்கே இங்கே போய்விட்டு, கடைசியில் நம்ம தலையிலும் கை வைத்துவிட்டீர்களே! பரவாயில்லை, நல்லவிதமாகத்தான் எழுதி இருக்கிறீர்கள். வாழ்க உம் எழுத்தாற்றல்!//Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-20340308045496737462014-03-11T08:17:51.788+05:302014-03-11T08:17:51.788+05:30மிக்க நன்றி DD! தங்களின் உக்கத்திற்கு!மிக்க நன்றி DD! தங்களின் உக்கத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-81961139346582689162014-03-10T18:48:38.926+05:302014-03-10T18:48:38.926+05:30நீங்க தளிர் சுரேஷ் சகோவை நாளைக்கு படிங்கன்னு வருத்...நீங்க தளிர் சுரேஷ் சகோவை நாளைக்கு படிங்கன்னு வருத்தி சொன்னது ஏன்னு இப்போதான் புரியுது!// கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவர்! ஆனாலும், மனித நேயம் மிக்க நல்ல மனிதர்!// ஹல்லோ அப்போ என்னை போன்ற பெரியார் வாரிசுகள் எல்லாம் மனிதநேயம் அற்றவர்கள் என்றா சொல்லுறீங்க,??கடவுளை மற ,மனிதனை நினை என்பதுதாங்க எங்க காப்சென்னே ! சரி விடுங்க . பாவம் நீங்களே யாரு கண்ணுக்கும் படாமல் எங்க பதுங்கிநீர்கள்னே னு தெரியல ஹா...ஹா...ஹா..அட்டகாசமான காமெடி போங்க. சிரிச்சு சிரிச்சு பல்லே வலிக்குதுன பாருங்களேன்!!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-20856961719582566662014-03-10T16:17:05.822+05:302014-03-10T16:17:05.822+05:30என்ன அண்ணாச்சி! அங்கே இங்கே போய்விட்டு, கடைசியில் ...என்ன அண்ணாச்சி! அங்கே இங்கே போய்விட்டு, கடைசியில் நம்ம தலையிலும் கை வைத்துவிட்டீர்களே! பரவாயில்லை, நல்லவிதமாகத்தான் எழுதி இருக்கிறீர்கள். வாழ்க உம் எழுத்தாற்றல்! இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-13394186748819197332014-03-10T06:42:28.941+05:302014-03-10T06:42:28.941+05:30ஹா... ஹா... தூள் கிளப்பிட்டீங்க...! அனைவருக்கும் வ...ஹா... ஹா... தூள் கிளப்பிட்டீங்க...! அனைவருக்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com