tag:blogger.com,1999:blog-8791227559428336284.post8126506902582737101..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : வேட்டக்கொருமகன்Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57325983911007577902015-11-01T16:38:45.562+05:302015-11-01T16:38:45.562+05:30மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கும் வருகைக்க...மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-48262193986275341152015-10-31T15:13:22.464+05:302015-10-31T15:13:22.464+05:30பாசுபதாஸ்திரம் அளித்த கதை தெரியும் எனினும் வேட்டக்...பாசுபதாஸ்திரம் அளித்த கதை தெரியும் எனினும் வேட்டக்கொரு மகன் பற்றி இன்றே அறிந்தேன். பகிர்வுக்கும் அரிய செய்திகளைத் தந்தமைக்கும் மிக்க நன்றி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-13241218009483619882015-10-31T08:10:35.237+05:302015-10-31T08:10:35.237+05:30ஹஹஹஹ் என்ன செய்வார்களோ. ஒருவேளை கேரளத்தில் ஆயுர்வ...ஹஹஹஹ் என்ன செய்வார்களோ. ஒருவேளை கேரளத்தில் ஆயுர்வெத மசாஜ் புகழ்வாந்தது ஆயிற்றே அப்படிச் செய்து கொள்வார்களோ? அவர்களை நேரில் கண்டால் கேட்கலாம்...இதுவரை நிகழ்வைக் கண்டதில்லை நேரில்...நான் இருக்கும் பகுதி - நிலம்பூர் கோயில் இங்கு கொடுத்துள்ளோம். கோயில் தெரியும் ஆனால் நிகழ்வைப் பார்த்ததில்லை. இங்கு தேங்காயெறி சகஜமாக நடக்கும் என்பதால் பெரும்பாலும் பேசப்படுவதில்லை என்று தோன்றுகின்றது...<br /><br />மிக்க நன்றி கோ..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-74974038446167987192015-10-31T08:07:16.833+05:302015-10-31T08:07:16.833+05:30மிக்க நன்றி நண்பர் ஜீவலிங்கம் யாழ்பாவாணன் தங்கள் க...மிக்க நன்றி நண்பர் ஜீவலிங்கம் யாழ்பாவாணன் தங்கள் கருத்திற்கும் வருகைக்கும். ஓ இனி அடுத்த முறை செல்ல நேரிட்டால் முயற்சி செய்யுங்கள். நானும் இதுவரை பார்த்ததில்லை இங்கு இருந்தாலும்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-66205307052343987602015-10-31T08:00:37.393+05:302015-10-31T08:00:37.393+05:30மிக்க நன்றி தனிமரம் நேசன் தங்களின் கருத்திற்கும் வ...மிக்க நன்றி தனிமரம் நேசன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-83557114740887999492015-10-30T18:06:25.666+05:302015-10-30T18:06:25.666+05:30அன்பிற்கினிய நண்பர்களே, வணக்கம்.
வித்திதியாசமான ஒ...அன்பிற்கினிய நண்பர்களே, வணக்கம்.<br /><br />வித்திதியாசமான ஒரு வழிபாட்டு முறைமையை விளக்கியமை சிறப்பு. 12,000 தேங்காய்களை உடைத்த நம்பூதிரிக்கு அடுத்து 12 நாட்களுக்கு தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்தாலும் அவரின் புஜங்களின் வலி போகுமா? <br /><br />பகிர்வுக்கு நன்றி.<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-68109624112652961762015-10-29T21:08:36.868+05:302015-10-29T21:08:36.868+05:30சகோ வணக்கம்.
தங்கள் முயற்ச்சியை என்னவென்பது! தங்...சகோ வணக்கம்.<br /><br />தங்கள் முயற்ச்சியை என்னவென்பது! தங்கள் தேடலும் வியக்க வைக்கின்றது சகோ. மிக்க நன்றி.<br /><br />அட! மன்னார்க்காடு வருவதாக இருந்தீர்களா...சந்திக்கும் வாய்ப்பு நழுவுகின்றதே...எப்போது தாங்கள் வரும் திட்டம் இருந்தாலும் சொல்லுங்கள் சகோ. நாம் சந்திப்போம்...ஆவலுடன் இருக்கிறேன்...(றோம் தான் ஆனால் இருவரும் வேறு வேறு இடங்களில் இருப்பதால்...) <br /><br />நாங்களும் முயற்சிக்கின்றோம். <br /><br />மிக்க நன்றி சகோ தங்களின் விரிவான , ஆர்வமிக்க கருத்திற்கு.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54978659083662095932015-10-29T20:29:20.812+05:302015-10-29T20:29:20.812+05:30வணக்கம் சகோ.
இது குறித்த கல்வெட்டுச் சான்று ஒன்றை...வணக்கம் சகோ.<br /><br />இது குறித்த கல்வெட்டுச் சான்று ஒன்றைத் தேடிய அலுப்பில் இருநாட்கள் கழிந்தன.<br />நாளை மறுநாள் மன்னார்க்காடு வருதாக ஒரு திட்டம் இருந்தது. சந்திக்கும் வாய்ப்பிருக்கும் எனக் கருதினேன். திட்டம் மாறியது.<br />கல்வெட்டுகள் திருவதாங்கூர் சாசனத் தொகுதியில் இருப்பதாய் நினைவு. இரண்டு தொகுதிகள் காணவில்லை.<br />கோயில்கள்,வழக்காறுகள் குறித்த பல தகவல்களை உள்ளடக்கியதாக அத்தொகுதிகள் உள்ளன.<br />தங்களின் முனைப்பும் விவரிப்பும் தேங்காய்த் தகர்ப்பும்.............. கண்முன் தெறிக்கின்றன.<br /><br />தொடர்கிறேன்.<br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-11587583513620265822015-10-29T04:50:51.266+05:302015-10-29T04:50:51.266+05:30அறியாத தகவல் அருமையான விளக்கம். கேரளா மதவிடயத்தில்...அறியாத தகவல் அருமையான விளக்கம். கேரளா மதவிடயத்தில் என்றும் பிரமிக்க வைக்கும் பூமி என்பேன். ஆனால் நாம்தான் ஆச்சாரங்களை அதிகம் பின்பற்றாமல் நெகிழ்ச்சிப்போக்கில் பயணிக்கின்றோம்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-87153975208325171142015-10-28T20:17:43.411+05:302015-10-28T20:17:43.411+05:30வேட்டக்கொருமகன்
வழிபாடு பற்றிய தகவல் அருமை
2011 இ...வேட்டக்கொருமகன் <br />வழிபாடு பற்றிய தகவல் அருமை<br />2011 இல் கேரளாவில் ஆலப்புலா வரை<br />சென்றிருந்தாலும்<br />இன்று தான் இத்தகவலை அறிந்தேன்!<br />பயனுள்ள தகவல்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-89932793139171659252015-10-28T19:36:05.298+05:302015-10-28T19:36:05.298+05:30ஓ அப்படியா? கூடுதல் தகவல்களுக்கு நன்றி ஐயா!ஓ அப்படியா? கூடுதல் தகவல்களுக்கு நன்றி ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-92181006597939330312015-10-28T19:32:42.903+05:302015-10-28T19:32:42.903+05:30மலையாளத்தில், தமிழைப் போல் அவ்வளவு எளிதில் சீக்கிர...மலையாளத்தில், தமிழைப் போல் அவ்வளவு எளிதில் சீக்கிரமாக வார்த்தைகள் வழக்கொழிந்து விடுவதில்லை. பெரும்பாலும் கற்றவர்களும் கேளத்தில் மலையாளத்தில்தான் பேசுகின்றார்கள். ஆனால், மலையாளத்தில் பல ஆங்கில வார்த்தைகளுக்குத் தமிழில் உள்ளது போல் இல்லை எனலாம். உதாரணத்திற்கு போலீஸ் எனும் வார்த்தைக்குத் தமிழில் காவல்காரார், காவல்துறை என்பது போல் மலையாளத்தில் சமாதானபாலகன் என்று ஒரு வார்த்தை இருந்தாலும் அதை யாரும் வழக்கில் சொல்லிக் கேட்டதில்லை. மேடைப்பேச்சிலும் கூட. போலீஸு என்றுதான் சொல்லுவது வழக்கம்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-78535484459394997402015-10-28T19:30:56.068+05:302015-10-28T19:30:56.068+05:30தளிர் சுரேஷ் அவர்கள் சொந்தமாகவும் நன்றாகக் கதைகள் ...தளிர் சுரேஷ் அவர்கள் சொந்தமாகவும் நன்றாகக் கதைகள் எழுதக்கூடியவர். இப்பொழுது செவிவழிக் கதைகள் பதிவும் தொடங்கி விட்டாரா? நல்லது. முன்பு நான் அவர் பதிவுகளைப் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால், கூகுள்+ மூலம் தொடர்வதால் அவர் இடுகைகள் கண்ணில் படுவதேயில்லை. விரைவில் அவரையும் பிளாக்கர் செயலி மூலம் பின்தொடரத் தொடங்க வேண்டும்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-74467462094802147562015-10-28T19:18:30.254+05:302015-10-28T19:18:30.254+05:30வாங்க இபுஞா. மலையாளத்தில் வேட்டக்கொருமகன் - அதன் ...வாங்க இபுஞா. மலையாளத்தில் வேட்டக்கொருமகன் - அதன் உச்சரிப்பும் - ஒரு, மகன்- வார்த்தைகள் இங்கு தமிழில் எழுதியிருந்தாலும் மலையாள உச்சரிப்பு சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். அது போல் ஆம் பந்தீராயிரம்....நாங்கள் முதலில் பன்னீராயிரம் என்று தமிழில் எழுத நினைத்தோம். பின்னர் மலையாளத்தில் அப்படித்தானே சொல்லுகின்றோம் அப்படியே இருக்கட்டும் என்று பந்தீராயிரம் என்று எழுதிவிட்டோம். <br /><br />மகாபாரதத்தின் கிளைக்கதைகள் பல நல்ல அறிவுரைகளைத் தாங்கி வருபவையே. <br /><br />செவி வழிக் கதைகள் பதியப்பட வேண்டியவையே நீங்கள் சொல்லுவது போல். தளிர் சுரேஷ் அவர்கள் கூட நிறைய செவி வழிக் கதைகளைப் பதிந்து வருகின்றார். அருமையான கதைகள் பாப்பாமலர் பகுதியில் அவர் பதிகின்றார்.<br /><br />மிக்க நன்றி நண்பரே! தங்களின் அருமையான விரிவான பின்னூட்டத்திற்கு..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-63077334142984044982015-10-28T19:09:39.529+05:302015-10-28T19:09:39.529+05:30மிக்க நன்றி தேனம்மை சகோ தங்களின் கருத்திற்கும் வரு...மிக்க நன்றி தேனம்மை சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்....ஆம் கேரளத்தில் இப்படிப் பல சம்பவிக்கின்றனதான்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-33565605439986049902015-10-28T18:06:47.634+05:302015-10-28T18:06:47.634+05:30நல்ல, சுவையான பதிவு!
மகாபாரதத்தின் கிளைக் கதைகள் ...நல்ல, சுவையான பதிவு!<br /><br />மகாபாரதத்தின் கிளைக் கதைகள் இன்னும் எவ்வளவுதாம் இருக்கின்றனவோ! உலகிலேயே மிகப் பெரிய காப்பியம் (epic) 'மகாபாரதம்'தான் என்பார்கள். ஆனால் அது, இந்தக் கிளைக் கதைகளையெல்லாம் சேர்த்தா, சேர்க்காமலா எனத் தெரியவில்லை. மனு-அறக் கருத்துக்கள், ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் இடங்கள் ஆகியவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் மகாபாரதம் ஒரு சுவையான கதை என்பதில் மாறுபாடில்லை (எனக்கு).<br /><br />வேட்டைக்கொரு மகன் அல்லது வேட்டைக்கார மகன் என்பது மருவி 'வேட்டக்கொருமகன்' என ஆகியிருக்கலாம் என நினைக்கிறேன். தமிழில் பன்னீராயிரம் எனும் சொல் வழக்கொழிந்து விட்ட நிலையில், அது 'பந்தீராயிரம்' என இன்னும் மலையாளத்தில் வழங்கி வருவதையும் அறிய முடிந்தது.<br /><br />இப்படிப்பட்ட செவிவழிக் கதைகளின் நிகழ்வுகளில் காணப்படும் சரி - தவறுகளைப் பொருட்படுத்தாமல் இவற்றைப் பதிவு செய்து வைக்க வேண்டியது இன்றியமையாதது. காரணம், எந்த வரலாற்றுக் கருவூலம் எங்கே, எதிலே மறைந்திருக்குமோ, சொல்ல முடியாது. அவ்வகையில் நீங்கள் மேற்கொண்டிருக்கும் இந்தப் பதிவுக்காக நன்றி துளசி ஐயா!<br /><br />ஆனால், இப்படிப் பெற்ற பிள்ளையையே நடுக்காட்டில் விட்டுவிட்டுப் போன கடவுள்கள் தம்மை வந்து காப்பாற்றும் என நம்பி இன்னும் வழிபட்டுக் கொண்டிருக்கும் நம் மக்களை நினைத்தால்தான் இரக்கமாக இருக்கிறது!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72971176321513283662015-10-27T23:01:51.591+05:302015-10-27T23:01:51.591+05:30மிக்க நன்றி குமார் வருகைக்கும் கருத்திற்கும்.மிக்க நன்றி குமார் வருகைக்கும் கருத்திற்கும்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50097311311760507562015-10-27T23:01:21.816+05:302015-10-27T23:01:21.816+05:30மிக்க நன்றி சுரேஷ் வருகைக்கும் கருத்திற்கும்.மிக்க நன்றி சுரேஷ் வருகைக்கும் கருத்திற்கும்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-20864879834524458242015-10-27T23:00:36.691+05:302015-10-27T23:00:36.691+05:30மிக்க நன்றி கரந்தையாரே வருகைக்கும் கருத்திற்கும்.
...மிக்க நன்றி கரந்தையாரே வருகைக்கும் கருத்திற்கும்.<br /><br />பொதுவாக இந்தத் தேங்காய்கள் எல்லாம் ஏலம் விடப்படட்டுவிடும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-2328629055248387282015-10-27T22:59:43.163+05:302015-10-27T22:59:43.163+05:30மிக்க நன்றி ஏஞ்சலின் சகோ வருகைக்கும் கருத்திற்கும்...மிக்க நன்றி ஏஞ்சலின் சகோ வருகைக்கும் கருத்திற்கும்.<br /><br />பொதுவாக இந்தத் தேங்காய்கள் எல்லாம் ஏலம் விடப்பட்டுவிடும்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-77129959337423917792015-10-27T22:58:54.380+05:302015-10-27T22:58:54.380+05:30மிக்க நன்றி மணவை வருகைக்கும் கருத்திற்கும்.மிக்க நன்றி மணவை வருகைக்கும் கருத்திற்கும்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-15198656344898311492015-10-27T22:57:44.328+05:302015-10-27T22:57:44.328+05:30மிக்க நன்றி புலவர் ஐயா வருகைக்கும் கருத்திற்கும்.மிக்க நன்றி புலவர் ஐயா வருகைக்கும் கருத்திற்கும்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-51809282042426118192015-10-27T22:56:44.245+05:302015-10-27T22:56:44.245+05:30மிக்க நன்றி பகவான் ஜி வருகைக்கும் கருத்திற்கும்.மிக்க நன்றி பகவான் ஜி வருகைக்கும் கருத்திற்கும்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29986815104672477012015-10-27T22:56:14.121+05:302015-10-27T22:56:14.121+05:30மிக்க நன்றி கில்லர்ஜி வருகைக்கும் கருத்திற்கும்.
...மிக்க நன்றி கில்லர்ஜி வருகைக்கும் கருத்திற்கும்.<br /><br />ஹஹஹஹ் இது உங்கள் பின் குறிப்பிற்கு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-53933124912622125962015-10-27T22:55:17.678+05:302015-10-27T22:55:17.678+05:30மிக்க நன்றி ஜிஎம்பி சார் வருகைக்கும் கருத்திற்கும்...மிக்க நன்றி ஜிஎம்பி சார் வருகைக்கும் கருத்திற்கும்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com