tag:blogger.com,1999:blog-8791227559428336284.post8106391956914062888..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : உங்களிடம் சில வார்த்தைகள்........கேட்டால் கேளுங்கள்Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger111125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17309982932722701612018-01-21T19:42:34.020+05:302018-01-21T19:42:34.020+05:30சிறு வயதிலிருந்தே கஷ்ட,ஸுகங்களைப் பார்த்தும்,அனுப...சிறு வயதிலிருந்தே கஷ்ட,ஸுகங்களைப் பார்த்தும்,அனுபவித்தும்,கேட்டும் இருப்பவர்களுக்கு மனது பண்படும் விதமே அலாதி. தனக்கு அமையும் வாழ்வில் ஓரளவிற்குப் பண்பாடுடன் அது எந்த விதமென்று யூகிக்க முடியாவிட்டாலும், ஒரு முடிவு ஏற்பட்டுவிடும் என்று நினைக்கிறேன். இம்மாதிரிதான் எனக்கு எண்ணத் தோன்றுகிறது. நான் கட்டுரையைப்படித்தும் உடனே பின்னூட்டமிடவில்லை. சில அஸௌகரியங்களே காரணம் மன்னிக்கவும்.. அர்த்தமுள்ள கட்டுரை. . அன்புடன் காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67690077437407348962018-01-18T10:17:57.002+05:302018-01-18T10:17:57.002+05:30அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவுவதில்லை என்பார்கள...அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவுவதில்லை என்பார்கள். அதுபோல் அனுபவங்கள் அடித்துக் கற்றுத்தருவது போல அன்பான அறிவுரைகள் கூட கற்றுத்தருவதில்லை.<br /> <br />நிபந்தனையற்ற அன்பு சாத்தியமா என்று பலமுறை யோசித்திருக்கிறேன். என் வரையில் அது சாத்தியப்படவே இல்லை. அன்புக்கு பதில் அன்பை மனம் எதிர்பார்த்து ஏங்குகிறது. ஆனால் உங்களுக்கு அது சாத்தியமாகியிருப்பது வியப்போடு உங்கள் மீதான மதிப்பையும் பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது தோழி. <br /><br />சடங்கு சம்பிரதாயம் என்ற பேரில் மனிதர்களின் மன உணர்வுகளைக் காயப்படுத்தும் நிகழ்வுகள் எனக்கும் வேதனைதரும். உங்களது அணுகுமுறையும் அபாரம். மனமார்ந்த பாராட்டுகள் தோழி.<br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-49060768925763893032018-01-14T16:42:11.836+05:302018-01-14T16:42:11.836+05:30அருமை ஒவ்வொரு வார்த்தையிலும் அனுபவம் மின்னுகிறது ....அருமை ஒவ்வொரு வார்த்தையிலும் அனுபவம் மின்னுகிறது . என்னையும் எழுத அழைத்தமைக்கு நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-28863475783557195602018-01-08T15:16:41.633+05:302018-01-08T15:16:41.633+05:30இளமதி வாங்க...அதெல்லாம் ஒன்றுமில்லை...தாமதம் எல்லா...இளமதி வாங்க...அதெல்லாம் ஒன்றுமில்லை...தாமதம் எல்லாம் இல்லை...மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு. //எங்கென்றாலும் சிறியோரோ பெரியவரோ தவறாக என் அணுகுமுறை, கருத்து இருந்துவிட்டதாக எனக்குத் தோன்றினால் முதலில் மன்னிப்புக்கேட்டிடுவேன். தொடர்ந்து நான் ஏன் அப்படிச்சொன்னேன், நடந்தேன் என்று என் சார்பாக விளக்கம் சொல்லவும் தவறுவதில்லை.//<br /><br />மிகவும் சரியே...முதலில் உங்களை அழைக்க நினைத்தேன்...அப்புறம் உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தப் போது அதிரா அழைச்சுருக்காங்க...உங்க பதிவையும் எதிர்பார்க்கிறோம்..<br /><br />மிக்க நன்றி இளமதி..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14879679744476777052018-01-08T15:12:02.593+05:302018-01-08T15:12:02.593+05:30நிஷா வாங்க!! முதலில் உங்க பகுதி நிலைமை எப்படி இருக...நிஷா வாங்க!! முதலில் உங்க பகுதி நிலைமை எப்படி இருக்கு சொல்லுங்க...பிரார்த்திக்கிறோம்...உங்களுகும் அங்கிருக்கும் மக்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது...இயற்கைச் சீற்றத்தை நம்மா எதுவும் செய்யமுடியாதே இல்லையா..<br /><br />உங்க கருத்துகள் சரியே...தத்துவார்த்தக் கருத்துகள்...<br /><br />யெஸ் மிகவும் சரியானது ...எதையும் பாஸிட்டிவாகப் பார்த்தால் அது பாஸிட்டிவ், நெகட்டிவாகப் பார்த்தால் நெகட்டிவ்...இது நாம் பெறும் அனுபவத்திற்கும் பொருந்தும் தான்..நாம் நல்ல மாணவர்களாக இருப்போம் அனுபவ ஆசிரியதின் கருத்துகளை உள்வாங்கி...<br /><br />மிக்க நன்றி நிஷாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30065038039541772222018-01-08T15:01:28.082+05:302018-01-08T15:01:28.082+05:30மிக்க நன்றி அபயா அருணா வரிகள் பிடித்தமைக்கு...ஹா ஹ...மிக்க நன்றி அபயா அருணா வரிகள் பிடித்தமைக்கு...ஹா ஹா கருத்துகள் மதுரை தொடங்கி வைத்த பதிவு தொடர் பதிவு அதில் அழைக்கப்பட்ட ஏஞ்சல் என்னை அழைத்திருந்தாங்க....<br /><br />உங்களையும் அழைக்கலாம்னு நினைச்சேன்...அப்புறம் உங்களுக்கு நேரம் இருக்கானு கேட்க நினைச்சேன் க்டைசில விட்டுப் போச்சு...ஹா ஹா ஜாயின்ட் வெஞ்சர் என்னோடு மட்டுமில்லை..நிறைய பேர் வருவாங்க...<br /><br />ரொம்ப நன்றி அபயா அருணாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4959156911131056552018-01-08T14:58:00.365+05:302018-01-08T14:58:00.365+05:30ஹா ஹா ஹா ஹா ஹா மிக்க நன்றி ஏகாந்தன் சகோ!!
உங்கள் ...ஹா ஹா ஹா ஹா ஹா மிக்க நன்றி ஏகாந்தன் சகோ!!<br /><br />உங்கள் கருத்து சிந்திக்க வைத்தது...உண்மைதான் கொடுக்கிறது....அதிலிருந்து நாம் உள்வாங்கிக் கற்றுக் கொள்கிறோமா அதுவும் சரியாக என்பது ரொம்பமுக்கியம்....இதைத்தான் கிட்டத்தட்ட கடைசி பத்தியில் சொல்லியிருக்கேனோ...<br /><br />எத்தனைப் பட்டாலும் புரியாத ஜென்மங்கள்// ரொம்பச் சரிய்தான் அதான் கிடைப்பதை நாம் உள்வாங்கணுமே அந்த உள்வாங்கல் சக்தி இல்லைனா எத்தனைப் பட்டாலும் விழலுக்கு இரைத்த நீர் தான்..அதென்னவோ உண்மை அவர்களும் இப்பூமியில் வாழ்கின்றார்கள்..பூமி வஞ்சனை செய்வதில்லை...மிகவும் சரிதான்...உங்க கருத்து<br /><br />மிக்க நன்றி கருத்திற்கு Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-9124322554453272042018-01-08T14:53:36.983+05:302018-01-08T14:53:36.983+05:30யெஸ் நெல்லை....உங்கள் கடைசி வரி ரொம்பச் சரி...மற்ற...யெஸ் நெல்லை....உங்கள் கடைசி வரி ரொம்பச் சரி...மற்ற கருத்துகளும்...மிக்க நன்றி கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61479600466893944362018-01-08T14:52:07.847+05:302018-01-08T14:52:07.847+05:30மிக்க நன்றி அனு ரசித்து வாசித்தமைக்கும் வரிகளைக் க...மிக்க நன்றி அனு ரசித்து வாசித்தமைக்கும் வரிகளைக் கோட் செய்து சொன்னதுக்கும்...மிக்க நன்றி<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36271051968660165712018-01-08T14:50:53.289+05:302018-01-08T14:50:53.289+05:30மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கு
மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கு<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-55229897010337893192018-01-08T10:47:21.031+05:302018-01-08T10:47:21.031+05:30தனிமரம் நேசன் உண்மையே நம் அனுஅப்வம் நமக்கு நிறையத்...தனிமரம் நேசன் உண்மையே நம் அனுஅப்வம் நமக்கு நிறையத் தருகிறது...மிக்க நன்றி நேசன் தங்களின் கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-31186540399074025752018-01-08T09:56:43.036+05:302018-01-08T09:56:43.036+05:30கோவிந்தராஜு ஐயா தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.....கோவிந்தராஜு ஐயா தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி...அனுபவத்திலிருந்து கற்று உள்வாங்கினால் மட்டுமே நல்லது இல்லைனா நமக்கு அத்னால் எந்த பயனும் இல்லைதான் ஏமாற்றும் தான் .ஒரு பழக்கத்திற்கு.அடிமயாவதும் அதுவும் அப்படித்தான்<br /><br />மிக்க நன்றி ஐயா தங்களின் பாராட்டிற்கு...குளிர் உங்களை வாட்டுகிறதோ ஐயா..பரவாயில்லை ஐயா நீங்களும் பதிவாக எழுதலாம் அதுவும் உளவியலும் அறிந்தவர் ஆயிற்றே...மிக்க நன்றி ஐயா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-41447108559747025582018-01-08T09:41:02.925+05:302018-01-08T09:41:02.925+05:30வாங்க கோவிந்தராஜு ஐயா..மிக்க நன்றி ஐயா தங்களின் பா...வாங்க கோவிந்தராஜு ஐயா..மிக்க நன்றி ஐயா தங்களின் பாராட்டிற்கும் கருத்திற்கும்..நமக்கு நேரும் அனுபவங்களைப் பாடமாக எடுத்துக் கொண்டால் நமக்கு நல்லது இல்லையேல் ஏமாந்து கொண்டேதான் இருப்போம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-21478121727227420072018-01-08T03:36:42.730+05:302018-01-08T03:36:42.730+05:30வணக்கம் கீதா!
மிகமிகத் தாமதமாக வந்துள்ளேன் இம்முற...வணக்கம் கீதா!<br /><br />மிகமிகத் தாமதமாக வந்துள்ளேன் இம்முறையும்...:(<br />உங்களின் அனுபவப் படிப்பினைப் பதிவு மனதைத் தொட்டது. எனது எண்னங்களும் பெரும்பாலும் உங்களது போலவேதான்.<br />எங்கென்றாலும் சிறியோரோ பெரியவரோ தவறாக என் அணுகுமுறை, கருத்து இருந்துவிட்டதாக எனக்குத் தோன்றினால் முதலில் மன்னிப்புக்கேட்டிடுவேன். தொடர்ந்து நான் ஏன் அப்படிச்சொன்னேன், நடந்தேன் என்று என் சார்பாக விளக்கம் சொல்லவும் தவறுவதில்லை.<br /><br />அழகாக எழுதியுள்ளீர்கள்! அனுபவம் அட்வைஸ் ஆகிறது.. பெற்றுக்கொள்கிறேன் இதோ இங்கிருந்தும்..:)<br />நன்றியுடன் வாழ்த்துக்கள் கீதா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61247720937754498352018-01-08T01:42:17.244+05:302018-01-08T01:42:17.244+05:30 கடைசியில் நான் பதிவு எழுதும் போது யாரை அழைப்பது எ... கடைசியில் நான் பதிவு எழுதும் போது யாரை அழைப்பது என தெரியாமல் அவர்கள் உண்மையையே அழைத்து திரும்ப ஒரு சுற்று வாங்கொ என சொல்லி விடும் ஐடியாவில் இருக்கின்றேனாக்கும். <br /><br />கீதா! இந்த அனுபவம் இருக்கில்லையா? அதுஅருமையான ஆசான் தான் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் அதை அனுபவித்த மற்றவர்கள் சொல்லும் போது தான் நமக்கு ஏற்றுக்கொள்ள முடியாமல் அவர்கள் கருத்தை நம் மேல் திணிப்பது போல தோன்றுதே? இருபதில் நமக்கு கிடைத்த அனுபவத்தை வைத்து நாற்பது கடந்த நம் பெற்றோர் சொல்வதை அப்படியேவா ஏற்றுக்கொள்கின்றோம்? நம் அனுபவம் , நம் வயதை கெட்டியாக்கி பக்தி முக்தி சிக்தியடைய வைக்கின்றதென்னமோ உண்மை. அனுபவம் ஆசானாயிருந்தாலும் ஐந்தில் கிடைக்கும் அனுபவத்தை ஐம்பதில் தான் புரிந்தே கொள்கின்றோம். <br /><br />பற்றில்லாரெல்லாம் பற்றற்றவராயல்ல. பற்றுவோம் என சொல்வோரோ பற்றற்று போகின்றார் என்பதும் என் அனுபவம் தான். மொத்தத்தில் எதையுமே பாசிடிவ்வாக பார்த்தால் அது பாஅசிடிவ். நெகடிவ்வாக பார்த்தால் நெகடிவ் இல்லையா? <br /><br />அம்மாடி வாழும் காலம் கொஞ்சம் என புரியாமல் ஐந்தடி உடலுக்கும் இருக்கும் இந்த உசிர் என்னல்லாம் பாடு படுத்துது தெரியுமா கீதா? எதுவும் நிரந்தரமல்ல என நீங்க புரிந்து கொண்டீர்கள். இந்த பூமி என்ன அண்ட சாகரமே தங்களுக்கு சொந்தமும் நிரந்தரமும் என நினைத்து அட்டகாசம் செய்யும் கூட்டமும் இங்குண்டு. <br /><br />சுவிஸ்ல் சூறாவளி.புயல் நாங்கள் இருக்கும் பகுதி கடுமையான பாதிப்பு வலயத்தில் தான் சிவப்பு மார்க்கில் வருகின்றதாம். . காற்றுடன் மழையும் பனிச்சரிவு, மலைச்சரிவு, மண் சரிவு என எல்லா சரிவிலும் நிற்பதனால் மதுரையார் என்னை அழைச்சதுக்கு இன்னும் பதிவு எழுத வில்லை. எழுத வேண்டும். பார்க்கலாம். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-2653253877101937612018-01-07T20:45:45.188+05:302018-01-07T20:45:45.188+05:30சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்க்கை நமக்கு பல...சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்க்கை நமக்கு பல பாடங்களைக் கற்றுத் தருகிறது - ஆனாலும் அப்பாடங்களை நாம் மறந்து விடுகிறோம். <br /><br />என்னையும் அழைத்தமைக்கு நன்றி. இரண்டு பேர் அழைத்து விட்டீர்கள்... எழுத வேண்டும். விரைவில் எழுதுகிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72981449361933478682018-01-07T20:07:41.824+05:302018-01-07T20:07:41.824+05:30குறிப்பிட்ட புத்தகவரிகளோ, பொன்மொழிகளோ, அறிவுரைகளோ ...குறிப்பிட்ட புத்தகவரிகளோ, பொன்மொழிகளோ, அறிவுரைகளோ என்னை மாற்றுகிறது என்று சொல்வதை விட. எல்லாமே கலந்து கட்டி என்னைச் சுழற்றி அடித்த அனுபவங்கள்தான் என்னைச் சிந்திக்க வைத்துப் புடம் போட்டுக் கொண்டிருக்கின்றன.<br /><br />இந்த வரிகள் பிடித்தன .அவரவர் அனுபவமே வாழ்க்கையை நடத்திக்கொண்டு போகிறது.<br /> அது சரி பதிவு நீங்கள் மட்டும். கருத்துக்கள் நீங்களும் மதுரைத்தமிழனும்<br /> ஜாயிண்ட் வெஞ்சரா அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-2603586005865574082018-01-07T18:39:20.732+05:302018-01-07T18:39:20.732+05:30நல்லதொரு கட்டுரை புத்தாண்டில். பொறிந்து தள்ளியிருக...நல்லதொரு கட்டுரை புத்தாண்டில். பொறிந்து தள்ளியிருக்கிறீர்கள். இருந்தும் நீ..ள..வில்லை. Pleasant surprise!<br /><br />அனுபவம் கற்றுக்கொடுக்கிறது என்பதை விட, ’அனுபவம் கொடுக்கிறது’ என்பதே சரி என நான் நினைக்கிறேன். என்ன என்கிறீர்கள்? அது அவ்வப்போது சிலதைக் கொடுக்கிறது..அதிலிருந்து நீங்கள் கற்றீர்களா, எதையாவது உங்களுக்கெனப் பெற்றீர்களா என்பது உங்களைப் பொறுத்தது முற்றிலும். <br /><br />On the flip side, எத்தனை பட்டாலும் புரியாத ஜென்மங்கள் உலகிலுண்டு. நிறையவே உண்டு. அவர்களுக்கும் வாழ்க்கை இம்மண்ணிலுண்டு. வஞ்சனை செய்வதில்லை இந்த பூமி !<br />ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-40897985442457156122018-01-07T13:57:27.937+05:302018-01-07T13:57:27.937+05:30அனுபவப் பாடம்தான் நல்லது. வெறும் அட்வைஸ், நம் மனதி...அனுபவப் பாடம்தான் நல்லது. வெறும் அட்வைஸ், நம் மனதில் செல்லுவது சுலபமல்ல. பதின்ம வயதில் அட்வைஸ் என்றாலே நமக்குக் கசக்கும். திருமணம் ஆனபின்பு, மனைவி சொன்னாலும், பெரும்பாலும், 'இவள் என்ன சொல்றது' என்றுதான் தோன்றும். <br /><br />எல்லா தினங்களும், சந்திக்கும் மனிதர்களும், நமக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசான்'கள்தான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57337499002534877352018-01-07T09:34:42.917+05:302018-01-07T09:34:42.917+05:30
மனதை மட்டும் எந்தச் சூழலிலும் மகிழ்வாக வைத்துக் க...<br />மனதை மட்டும் எந்தச் சூழலிலும் மகிழ்வாக வைத்துக் கொள்ள வேண்டும் ....<br /><br />“இருப்பது போதும். மகிழ்ச்சி” ....<br /><br />வார்த்தைகளை விட மௌனமே சிறந்த தீர்வு.....<br /><br /><br /><br /><br /><br />மிக அரிய வார்த்தைகள் கீதாக்கா..... அனுபவம் இருந்ததால் மட்டும் போதாது....அது மனத்தில் பதிய வேண்டும்....நிஜ வார்த்தைகள்...<br /><br /><br />ரசித்து வாசித்தேன்...<br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-33460887208003815782018-01-07T08:01:27.678+05:302018-01-07T08:01:27.678+05:30அனுபவப் பாடம் அருமை
தம =1அனுபவப் பாடம் அருமை<br />தம =1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-86435352682336674772018-01-07T06:01:15.566+05:302018-01-07T06:01:15.566+05:30மதுரை சகோ ஆமாம் அமெரிக்காவில் க்ரெடிட் கார்ட் ஹிஸ்...மதுரை சகோ ஆமாம் அமெரிக்காவில் க்ரெடிட் கார்ட் ஹிஸ்டரி பத்தி கேட்டுருக்கேன்......இருந்தாலும் க்ரெடிட் கார்ட் என்றாலே கொஞ்சம் பயம்...எனக்குத் தனிப்பட்ட முறையில் நேரடியான அனுபவம் இல்லை என்றாலும்,,,,,அதனனால் ஏற்பட்ட பாதிப்பு பற்றிய அனுபவம் அறிந்ததால்<br /><br />பின்னர் வரேன்...இன்னிக்கு பெரிய் கெட்டுதெதர் இன்று இரவு அமெரிக்கா காரங்க எல்லாம் பறந்துடுவாங்க...பாட்லக் விருந்து...ஸோ பிஸி..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-88695843767379464702018-01-07T04:28:54.864+05:302018-01-07T04:28:54.864+05:30அனுபவ அறிவு போல வேற ஏதும் வழிகாட்டி அல்ல அழகான கரு...அனுபவ அறிவு போல வேற ஏதும் வழிகாட்டி அல்ல அழகான கருத்துப்பகிர்வுகள்.நிச்சயம் பின்பற்றக்கூடிய விடயங்களில் அத்தையிடம் ஆசீர்வாதம் வாங்கிய உங்களின் முன்மாதிரி பாராட்ட வேண்டிய விடயம்.வாழ்த்துக்கள் .தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-23264548126971726902018-01-07T03:38:31.510+05:302018-01-07T03:38:31.510+05:30நேர்மையாக வாழ வேண்டும் என்பவர்களுக்கு அனுபவம் ஒரு ...நேர்மையாக வாழ வேண்டும் என்பவர்களுக்கு அனுபவம் ஒரு சிறந்த teacher. ஆனால் மற்றவர்களுக்கு அனுபவம் ஒரு cheater என்றுதான் சொல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக சூதாடி வெல்ல நினைப்பவனுக்கு அவனுடைய அனுபவம் அவனை ஏமாற்றிக் கொண்டேதான் இருக்கும்.<br /> உங்கள் பதிவு எப்படிப்பட்டது தெரியுமா? ஆங்கிலத்தில் eye opener என்பார்களே அப்படிப்பட்டது. இன்னும் நிறைய சொல்லலாம்.<br />ஆனால் அமெரிக்கா குளிரில் தொடர்ந்து தட்டச்சு செய்ய இயலவில்லை.முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-40059439897572323352018-01-07T00:03:02.075+05:302018-01-07T00:03:02.075+05:30இப்படி சொல்லி என்னைபயமுறுத்தி இணையத்தில் இருந்து க...இப்படி சொல்லி என்னைபயமுறுத்தி இணையத்தில் இருந்து கட்டாய ஒய்வு கொடுத்து அனுப்பும் சதியாக அல்லவா தெரிகிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com