tag:blogger.com,1999:blog-8791227559428336284.post7829172918507062812..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : மயங்கிக் கிடக்கும் மனிதாபிமானம்Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46205472920389468872016-08-29T14:18:24.354+05:302016-08-29T14:18:24.354+05:30நண்பர் கரந்தையாருக்கு மிக்க மிக்க நன்றி பதிவு மீண்...நண்பர் கரந்தையாருக்கு மிக்க மிக்க நன்றி பதிவு மீண்டும் வெளிவந்துள்ளது என்று தெரிவித்தமைக்கு....நண்பரே.மிக்க நன்றி மீண்டும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-42410734218301078402016-08-29T14:16:59.936+05:302016-08-29T14:16:59.936+05:30பதிவு வெளியிட்டதும், சில திருத்தங்கள் செய்ய வேண்டி...பதிவு வெளியிட்டதும், சில திருத்தங்கள் செய்ய வேண்டி செய்துவிட்டு வெளியிடும் போது ஒரே பதிவு இரண்டாகிவிட்டது. அதைக் கவனிக்கும் முன் கருத்துகளும் வந்து வெளியிட்டும் ஆகிவிட்டது. பின்னர் நண்பர் கரந்தையார் சொன்ன பிறகு கவனித்த போதுதான் கருத்துகள் பிரிந்து, வாக்குகளும் பிரிந்து இரு பகுதியிலும் வந்திருக்கின்றது என்பதை அறிந்தோம். இப்போது எந்தப் பதிவை நீக்கினாலும் கருத்துகள் போய்விடும். வாக்குகள் பற்றிக் கவலை இல்லை. அதனால் முதலில் வந்த கருத்துகளுடன் பின்னர் வந்த கருத்துகளைக் காப்பி பேஸ்ட் முதலில் வெளியான பதிவில் இணைத்து விட்டோம். வேறு வழி தெரியவில்லை. எனவே சகா சகோக்களே மன்னித்துவிடுங்கள் தனித் தனியாகப் பதில் கொடுக்க இயலவில்லை.<br /><br />கருத்திட்ட அனைத்து சகா, சகோக்களுக்கும் மிக்க நன்றி. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-18114875900094857192016-08-28T20:35:50.522+05:302016-08-28T20:35:50.522+05:30மரித்துப் போன மனிதம்.... :(மரித்துப் போன மனிதம்.... :(வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-58583440881328864242016-08-28T12:53:39.744+05:302016-08-28T12:53:39.744+05:30S.P.SENTHIL KUMAR27 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் ...S.P.SENTHIL KUMAR27 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 9:45<br />மனிதம் மரித்துப்போய் பல நாட்கள் ஆகிறது. <br />நகர்ப் பகுதிகளில் சிறிய விபத்து சிறிய காயம் என்றால் மக்கள் உதவுகிறார்கள். அதுவே பெரிய விபத்து படுகாயம் என்றால் உதவத் தயங்குகிறார்கள். இதற்கு காரணம் பிரச்சனையில் மாட்டிகொள்வோமோ என்ற பயம்தான். <br />த ம 1<br /><br />பதிலளிநீக்கு<br /><br />KILLERGEE Devakottai27 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 10:41<br />Kanneer Anjali<br /><br />பதிலளிநீக்கு<br /><br />Avargal Unmaigal27 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 11:38<br />பிணத்தை தூக்கி சென்றதைவிட அந்த சிறுமியின் அழுகைதான் மனத்தை கொல்லுகிறது<br /><br />பதிலளிநீக்கு<br /><br />மனோ சாமிநாதன்27 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 12:56<br />மனிதாபிமானம் மரணித்து ரொம்ப காலம் ஆகிறது! உங்கள் பதிவைப்படிக்கையில் மனம் கனத்துப்போனது. இது மாதிரி உதாரணங்கள் அனுதினமும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்! ஏதோ சில மனிதர்களின் கருணையுள்ளத்தால் தான் நாட்டில் இன்னும் மழை பெய்கிறது. சமீபத்தில் தான் எந்த விநாடியும் மருத்துவமனையில் கணவர் இறக்கலாம் என்ற மருத்துவர்கள் சொன்ன நிலையில் தன் 12 வயது மகனை கவனிக்க வீட்டுக்கு சென்று விட்ட மனைவியைப்பார்த்த அதிர்ச்சி இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை!<br /><br />பதிலளிநீக்கு<br /><br />அபயாஅருணா27 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 1:09<br />மனிதாபிமானம் என்பது மனதளவில் பாவப் படத் தோணுகிறது எல்லாருக்கும் .<br />ஆனால் எழுந்து போய் உதவுவதில் பலப் பல சிக்கல்கள் .பூச்செண்டு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை பிரச்னையில் மாட்டிக்கொள்ள யாருமே தயாராக இல்லை <br /><br />பதிலளிநீக்கு<br /><br />பரிவை சே.குமார்27 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 4:17<br />மனிதம் மரித்துப் போன நிகழ்வு இது...<br />செல்போனில் படமெடுக்க நினைக்கும் மனிதன் உதவுவான் என்று நினைப்பது தவறு...<br />காவல்துறையின் செயல்பாடுகளே உதவி செய்யாமைக்கு காரணம் என்றாலும் அதற்காக எப்படி ஒதுங்கியிருப்பது...? பாதிக்கப்பட்டவன் உறவினன் என்றால் தானே முன்வந்து உதவுவோமே...<br />இப்போ சாதிதான் சமூக வலைத்தளங்களில் முன் நிற்கிறது... அது இழுத்துச் செல்லும் பாதையில் பயணிக்க ஆரம்பித்து விட்டோம்...<br />எங்கே செல்கிறோம் என்பதை அறியாமல் அழிவை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டோம்...<br /><br />பதிலளிநீக்கு<br /><br />‘தளிர்’ சுரேஷ்27 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 4:21<br />சமூக வலைதளங்கள் இந்த நிகழ்வை வெளியிட்டிருக்காவிட்டால் அவருக்கு உதவி கிடைத்திருக்காது. ஆனாலும் மனிதம் மறந்து நடந்துகொண்ட மருத்துவமனை ஊழியர்களை எவ்வளவு தண்டித்தாலும் போதாது.<br /><br />பதிலளிநீக்கு<br /><br />G.M Balasubramaniam27 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 4:50<br />ஒரே பதிவு இரு முறை...?<br /><br />பதிலளிநீக்கு<br /><br />Dr B Jambulingam27 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 5:12<br />செய்திகளில் படித்த நிகழ்வு. மனிதத்தைத் தொலைத்து எதையோ தேடி எங்கோ போகிறோம். வேதனை.<br /><br />பதிலளிநீக்கு<br /><br />கரந்தை ஜெயக்குமார்28 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 6:51<br />ஒரே பதிவி மீண்டும் மீண்டும்நண்பரே<br /><br />பதிலளிநீக்கு<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37987184426546176232016-08-27T16:49:09.320+05:302016-08-27T16:49:09.320+05:30மனிதாபிமானம் மறைந்து விட்டதோ என்று எச்சரித்ததே ஊடக...மனிதாபிமானம் மறைந்து விட்டதோ என்று எச்சரித்ததே ஊடகங்கள் தானே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-3625291008479473792016-08-27T12:17:20.487+05:302016-08-27T12:17:20.487+05:30கரந்தை ஐயா.. பதிவும் உங்கள் பின்னூட்டமும், நான் பட...கரந்தை ஐயா.. பதிவும் உங்கள் பின்னூட்டமும், நான் படித்த "தன் பெண்டு தன் பிள்ளை... தானுண்டு இவையுண்டு என்போன்.. சின்னஞ்சிறு கடுகு போல் உள்ளம் கொண்டோன் தெருவார்க்கும் பயன்ற்ற சிறிய வீணன்" என்ற பாவேந்தரின் (?) வரிகளை நினைவுபடுத்திவிட்டது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-33660262567784275802016-08-27T11:13:38.175+05:302016-08-27T11:13:38.175+05:30மனிதாபிமானம் மயங்கித் தான் கிடக்கின்றது..மனிதாபிமானம் மயங்கித் தான் கிடக்கின்றது..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-33933123390370140062016-08-27T08:38:01.890+05:302016-08-27T08:38:01.890+05:30பெருமூச்சு! என்ன சொல்வது? அந்த மனிதரின் மனம் எப்...பெருமூச்சு! என்ன சொல்வது? அந்த மனிதரின் மனம் எப்படி இருந்திருக்கும்? கூடவே நடந்த அந்த மகளின் மனம்தான் என்ன பாடு பட்டிருக்கும்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-82638538922434934812016-08-27T08:23:47.778+05:302016-08-27T08:23:47.778+05:30மனிதாபிமானம்
காவல்துறை கட்டுபாட்டில் உள்ளது
எனின...மனிதாபிமானம் <br />காவல்துறை கட்டுபாட்டில் உள்ளது <br />எனினும் <br />இந்த விசயம் அவமானகரமானது <br />தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26753992408045580382016-08-27T07:33:38.088+05:302016-08-27T07:33:38.088+05:30மனிதாபிமானமும் மரித்துவிட்டது
சுயநலமும் பெருத்துவி...மனிதாபிமானமும் மரித்துவிட்டது<br />சுயநலமும் பெருத்துவிட்டது நண்பரே<br />தன் வீடு தன் பெண்டு தன் பிள்ளை<br />இதுதான் இன்றைய யதார்த்தம்<br />வேதனை வேதனை வேதனைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com