tag:blogger.com,1999:blog-8791227559428336284.post7601568654928396618..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : தலைக்கு வருவதை தலைப்பாகையோடு போக வைக்கும் மூலிகை மருத்துவம்Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-66462147608281947182015-09-19T14:22:48.902+05:302015-09-19T14:22:48.902+05:30இதில் ஒரு விஷயம் நாம் எல்லோருமே யோசித்துப் பார்க்க...இதில் ஒரு விஷயம் நாம் எல்லோருமே யோசித்துப் பார்க்கலாம். நம்மூர் மூலிகைகளுக்கு மருத்துவ குணம் உண்டு என்பதில் சந்தேகம் இல்லை. அவை எல்லாம் முன்னொரு காலத்தில்<br />அதாவது மாசு படாத இயற்கைச் சூழல் இருந்த ஒரு காலத்தில் என்று சொல்லலாம். ஆனால், மாசுபடுத்தப் பட்ட இயற்கைச் சூழலில் இன்று வளரும் அந்த மூலிகைகளின் மருத்துவ<br />குணம் அதே போன்று இருக்குமா? நாம் தினமும் வாங்கும் பொருட்கள், காய்கறிகள் எல்லாமே இனார்கானிக் ஆக இருக்கும் போது இந்த மூலிகைகளின் மருத்துவ குணம் தற்போதைய<br />சூழலில் எப்படி இருக்கும்? என்பது என் கேள்வி////<br /><br /><br /><br />sariyaaka yosithirukkurirkal.<br /><br />aangila maruthuvam pakka vilaivukal athikam aanal sikkiram gunam aakalam.<br />athe pola nirantharamaka sariyaakumaa oru doubtthaan.<br /><br /><br />ennai poruthavaraiyil aangila maruthuvam 50 % and iyarkai mulikai vaithiyam 50% valarnthaal <br />nallathu ninaikkuren.<br /><br />nalla katturai sir.Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85754133891360665102014-03-20T17:03:39.003+05:302014-03-20T17:03:39.003+05:30மிக்க நன்றி சார்! லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாகத்...மிக்க நன்றி சார்! லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாகத்தான் வந்துள்ளீர்கள்! பின்னே, இப்படி ஒரு நல்ல இந்த இடுகைக்கு ஒத்துப் போவது போல ஒரு அனுபவத்துடன் வந்துளளீர்களே! அதைவிட வேறு என்ன வேண்டும் சார்!<br /><br />மிக்க நன்றி! தங்கள் பதிலை எங்கல் இடுகையில் இணைத்துள்ளோம்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-3327114278857702652014-03-20T12:17:03.161+05:302014-03-20T12:17:03.161+05:30எப்படித் தவறவிட்டேன் இந்தப் பதிவை- என்று தெரியவில்...எப்படித் தவறவிட்டேன் இந்தப் பதிவை- என்று தெரியவில்லை. இன்றுதான் பார்க்கிறேன். மன்னிக்கவும். பயனுள்ள விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பழனியில் இருக்கும் பிரபல சித்த வைத்தியரிடம் மூலிகை மருந்து பெற்று தடவிக் கொண்டதில் தான் எனக்கு ஆள்காட்டி விரலில் இருந்த WARTS எண்ணும் மறு நிரந்தரமாக மறைந்தது. அதற்குமுன், அல்லோபதியில், அந்த மருவை மின்சாரம் கொண்டு கறுக்கி, அதன் மேல் ஒரு களிம்பு தடவச் சொல்வார்கள். ஒரு மாதத்திற்குப் பின் மீண்டும் அதே மறு முளைத்து எழுந்துவிடும். மறுபடியும் மின்சாரம். களிம்பு. மறுபடியும் முளைத்தெழுதல். இப்படியே ஆறு மாதங்கள் அவதிப்பட்ட பின் ஒருநாள் தற்செயலாகக் கோவை சென்றிருந்தபொழுது பழனி ஆனந்தா வைத்தியசாலை டாக்டர் சங்கரநாராயணன் (இப்போது அமரர்) அவர்களை ஒரு ஓட்டல் முகாமில் சந்தித்தேன். நாளே ரூபாய்க்கு ஒரு மூலிகை களிம்பு கொடுத்தார். பத்து நாட்கள் தடவினேன். இப்போது முப்பது ஆண்டுகள் ஆகின்றன. அந்தப் பரு திரும்பி வரவில்லை. அந்த வைத்தியசாலை இன்னும் இருக்கிறது.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-79927169115432562272014-02-19T16:36:06.644+05:302014-02-19T16:36:06.644+05:30ஆனால் சித்த வைத்தியர்கள் கூட தங்களை தங்கள் திறமைகள...ஆனால் சித்த வைத்தியர்கள் கூட தங்களை தங்கள் திறமைகளை வெளியே சொல்லிக் கொள்ள மறுகிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் (தற்போதைய சூழலில்) கவனத்தில் கொள்ள வேண்டும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-66078026400511752942014-01-23T12:58:47.517+05:302014-01-23T12:58:47.517+05:30நாங்கள் கொடுத்த பதில் "ஜோக்'காளியைக் கவ...நாங்கள் கொடுத்த பதில் "ஜோக்'காளியைக் கவர்ந்திருப்பதில் சந்தோஷம்! மிக்க நன்றி !எங்கள் அடுத்த பதிவு இன்று இரவு ஏற்றம் செய்யப்படும். <br /><br />நான் துளசியின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். சென்றவாரம். அதனால் தான் பதிவும் இல்லை. பின்னூட்டங்களும் இல்லை.பின்னர் இப்போது கோயம்பத்தூரில் . அதன் காரணம் எங்கள் இன்றைய இடுகையிலிருந்து தெரிய வரும். இதோ இப்போது கூட நெட் சென்டரில் இருந்து தான் உங்களுக்குப் பதில். வலைப்பூவில் வாராதது எங்களுக்கே கஷ்டமாகிவிட்டது ஜி.! நம் வலை நண்பர்களை எல்லாம் காணாமல்! "ஜோக்'காளியை வாசித்து சிரிக்காமல் ..... மிக்க நன்றி ! சந்தோஷம் எங்கள் இடுகையை எதிர்பார்த்து இருப்பதற்கு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-82069568343763099482014-01-20T11:21:24.646+05:302014-01-20T11:21:24.646+05:30பொருத்தமாய் சொன்னீர்கள் !
காத்திருக்கிறேன் அடுத்த ...பொருத்தமாய் சொன்னீர்கள் !<br />காத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்கு !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22617495356665477982014-01-19T21:29:59.416+05:302014-01-19T21:29:59.416+05:30நன்றி! தங்கள் வருகைக்கும் , கருத்திற்கும்!நன்றி! தங்கள் வருகைக்கும் , கருத்திற்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17069073549404929032014-01-18T11:20:22.518+05:302014-01-18T11:20:22.518+05:30நல்ல பகிர்வு......
நல்ல பகிர்வு......<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37514608769274018412014-01-16T08:07:48.548+05:302014-01-16T08:07:48.548+05:30நண்பர் ரூபன் அவர்களுக்கு! தங்கள் தகவல் மிகவும் வி...நண்பர் ரூபன் அவர்களுக்கு! தங்கள் தகவல் மிகவும் வியப்பாக உள்ளது! இனித்தால் ஒரு வகை....கசந்தால் ஒரு வகை.....பயனுள்ள தகவல்..ஆனால், மூலிகையின் பெயர்?<br /><br />சரி ஏன் நண்பரே மூலிகை பெயர் சொல்ல விரும்ப வில்லை? இதுதான் பல நாட்டு வைத்தியர்களும் செய்யும் விஷயம்! இப்படி வெளியிடப்படாமல் போவதால்தானே மூலிகை மருத்துவம் அடுத்த தலை முறைகளுக்கு அறியப்படாமல் போகின்றது! சரி அது குடும்பத்தின் ரகசியமாக, அவர்கள் தலைமுறைக்கு மட்டும்தான் என்றாலும், அவர்கள் வீட்டுத் அடுத்த தலைமுறை இதைக் கற்பதில் ஆர்வம் இல்லாமல் போனால் என்ன செய்வது? அந்த ரகசியங்கள் அந்த வைத்தியரோடு அழிந்து தானே போகும்? என்ன சொல்கின்றீர்கள் நண்பரே! <br /><br />எனவே தாங்கள் தயவு செய்து தாங்கள் கற்றதை பதியிங்கள் உங்கள் வலைப்பூவில்! <br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24576662988744074382014-01-16T06:32:56.012+05:302014-01-16T06:32:56.012+05:30மிக அருமையான தகவல் தந்துள்ளீர்கள் நண்பரே! நண்பரே ன...மிக அருமையான தகவல் தந்துள்ளீர்கள் நண்பரே! நண்பரே னீங்கள் விஷவைத்திய முறை கற்றிருக்கின்றீர்கள் என்றால் ஏன் அதைப் பற்றி உங்கள் வலைபூவில் எழுத்க் கூடாது?! தயவு செய்து எழுதுங்கள்! எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும். நம்பள்கியும் மருத்துவர். (அலோபதி). அவரும் அதைப் படிக்க நேர்ந்தால் கண்டிப்பாக பின்னூட்டம் இடுவார்! ஒரு நல்ல ஆரோக்கியமான விவாதத்திற்கு அது வழி வகுக்கும் அல்லாது தகவல்கள் வாசிக்கும் எல்லோரையும் சென்றடையுமே! யோசியுங்கள்! ஏனென்றால் இது போன்ற வைத்தியங்கள், புள்ளி விவரங்களுடனும், எப்படி அவை நிவாரணம் அளிக்கின்றன என்ற தகவல்களுடனும் ஒழுங்கான, நேர்மையான முறையில், இதுவரை வெள்யிடப்படாததால், வெளியிடப்பட்டால் மிக உபயோகமாக,சிந்திக்க வைப்பதாக இருக்கும்! யோசியுங்கள்!<br /><br />தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85937090759501408722014-01-16T00:02:36.687+05:302014-01-16T00:02:36.687+05:30வணக்கம்
நண்பரே
நான் மூலிகையை சொல்ல விருமப வில்லை ...வணக்கம்<br />நண்பரே<br /><br />நான் மூலிகையை சொல்ல விருமப வில்லை அந்த மூலிகையின் வேர் சப்பி சாப்பிட கொடுப்பார்கள் அதன் வேர்<br />இனித்தால்- ஒருவகை பாம்பு. <br />கசக்கினால் ஒருவகைப்பாம்பு. <br />உகைத்தால்-ஒருவகைப்பாம்பு. <br />புளித்தால்-ஒருவகைப்பாம்பு.<br />இவைகளில் ஒன்றும் இல்லை என்றால்-வேறுவகையான து. <br /><br />த.ம9வது வாக்கு<br />இப்படியாக அந்த தவரத்தின் வேர் சொல்லும்.. என்னபாம்பு கடித்தது என்று...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-76076520944649997832014-01-15T23:52:05.783+05:302014-01-15T23:52:05.783+05:30தலைப்பாகையை மகுடம் ஆக்கிவிட்டீர்கள் என்று சொல்லுங்...தலைப்பாகையை மகுடம் ஆக்கிவிட்டீர்கள் என்று சொல்லுங்கள் ஜி!! மிக்க நன்றி பகவான் ஜி!!!! தாங்கள் மகுடம் ஏற்றியதற்கு!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-10222160460749019272014-01-15T23:50:44.273+05:302014-01-15T23:50:44.273+05:30வணக்கம்
நண்பரே..
நல்ல கருத்தை சொல்லியுள்ளிர்கள் ப...வணக்கம்<br />நண்பரே..<br /><br />நல்ல கருத்தை சொல்லியுள்ளிர்கள் பதிவில்... ஆங்கில மருத்துவத்தை விட மூலிகை மருத்தவம் சிறந்தது... ஏன் என்றால் பக்க விளைவுகள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் உதாரணமா. நமது வீடுகளில் கூட பாட்டிவைத்திய முறைதான் செய்கிறார்கள் ...<br />-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------<br />நம்பள்கி சொல்லுகிறார்---<br /> ஒரு வெறி நாய் கடிக்கவைத்து, நாகப் பாம்பு கடிக்கவைத்து ஒரு மனிதனை ஆங்கில மருந்து கொடுத்து காப்பாற்ற முடியும்;அதே சமயம் இயற்கை வைத்தியம், மூலிகையினால் காப்பாற்ற சொல்லுங்கள்---அவருக்கு நோபெல் பரிசு நிச்சயம்!...................<br /><br />பதில்-<br /> நிச்சயம் காப்பாற்றமுடியும்.. ஏன் என்றால் நான் நேரில் பார்த்தேன் இது உண்மை.. எங்கள் ஊரில் பாம்பு கடித்தால் விசவைத்தியரைத்தாண் நாடுவார்கள். ஒருபெடியனுக்கு..வயது 15 பாடசாலையில் படிக்கும் வயது. அவன் மாலையில் விளையாடும் போது (இரத்த புடையன் பாம்பு கடித்தது அவனது மூக்கு வாய் இவைகளில் இரத்தம் வடிந்தது கண்கள் எல்லாம் சிகப்பாகியது...கண் மூடியது சளி தொண்டையை இறுக்கியது. எல்லோரும் அழுதார்கள்... இறந்து விட்டான் என்று விசவைத்தியர். கண்ணுக்கு (கலிங்கம் என்று சொல்லப்படும் ஒரு மூலிகை சார் விட்டார் பின்பு மூக்கு பகுதிக்கும் மூலிகை சார் விட்டார் தொண்டையை இறுக்கி இருந்த சளி வெளியில் வந்தது கொஞ்சம் கொஞ்சமாக. மெதுவாக கண்ணும் திறந்தான்... செய்யவேண்டிய வைத்தியத்தை செய்தார் விஷவைத்தியர்... பெடியன் உயிர்தப்பினான்.ஆங்கில மருத்துவ முறையை விட மூலிகை மருத்தவம் சிறந்தது...<br />---------------------------------------------------------------------------------------------------------------------------------------------<br />இப்படி பாம்பு கடித்த பெடியனை வைத்திய சாலைக்கு சென்றால் கடித்த பாம்பு எங்கே கொண்டுவாருங்கள் என்று உறவினர் இடம் ஆயிரத்தி எட்டு கேள்வி கேட்டு சீரலிப்பார்கள்...ஆங்கில மருத்தவம் மூலம் குணம்மடைந்தாலும் பாம்பின் விசத்தன்மையால் சில காலத்தில் சில நோய்கள் வரும்.. ஆனால் மூலிகை மருந்துவத்தில் அப்படி தன்மை இல்லை வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றது போல.... பவர்புள்<br />(விஷவைத்திய மறை எனக்கும் தெரியும்.. அது படித்தேன்)விஷத்தை கட்டுப்படுத்தஎன்னும் எவ்வளவு மூலிகை யுள்ளது.<br />பாம்பு கடித்து விட்டதாக விஷவைத்தியரை அழைக்கச் செல்லும் நபரின் நடத்தை கோலம் அவர் சொல்லும் விதம் வைத்த என்ன பாம்பு கடித்தது. என்றும் பாம்பு கடிவாங்கியவர் உயிர் தப்புவரா அல்லத தப்பமாட்டாரா என்று சொல்லும் பக்குவம் மூலிகைவைத்தியருக்கு உண்டு....(இது தனிச்சிறப்பு என்றுதான் சொல்லவேண்டும்)<br />நண்பரே எழுதினால் என்னும் விரிவாக எழுதிக்கொண்டு போகலாம்...<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-39874449316522046162014-01-15T23:49:56.024+05:302014-01-15T23:49:56.024+05:30நன்றி நம்பள்கி! தங்கள் கருத்துக்களை அப்ளை செய்ய கண...நன்றி நம்பள்கி! தங்கள் கருத்துக்களை அப்ளை செய்ய கண்டிப்பாக முனைவோம்! <br /><br />நன்பள்கி தங்கள் எழுத்துக்களை அப்படி எல்லாம் சொல்லிக் கொள்ளாதீர்கள்! ஜல்லி அடித்தாலும் சரி...அது குறு பார்த்து நன்றாக அடிக்கப்படுவதால்.......<br /><br />பல்லவன் எப்படிப் போனால் என்ன? அவன் அறிவுள்ளவனாக வருவதால் நிற்காமல் போனாலும், எதிர் திசையில் போனாலும், மடை திறந்த வெள்ளம் போல வந்தாலும் பரவாயில்லை! சிக்னலில் நிற்காவிட்டாலும் பரவாயில்லை....அவன் பின்னாடியே ரசித்துக் கொண்டே நாங்கள் ஓடி வந்து தொத்திக் கொள்ளுவோம் இந்த அறிவான பல்லவனை....<br /><br />மிக்க நன்றி நம்பள்கி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22103939894811827892014-01-15T23:36:18.481+05:302014-01-15T23:36:18.481+05:30நீங்கள் எழுதுவது அறிவு பூர்வமான கட்டுரை! அதானால் இ...நீங்கள் எழுதுவது அறிவு பூர்வமான கட்டுரை! அதானால் இப்படி எழுதினால் நன்றகா இருக்கும்; பின்னூட்டம் குறைவாக வரும்; இரு பக்கம் விவாதிப்பதால்...<br /><br />நான் எழுதுவது ஜல்லி அடிப்பது; நன்றாக புரிய வைக்க வேண்டும் என்றால்...என் எழுத்து, நாங்க படிக்கும் போது இருக்கும் பல்லவன் பஸ் மாதிரி...ஸ்டாப்பில் நிற்காது; நின்றாலும் ஆளை ஏத்திக்கொள்ளமட்டார்கள். நேரமாகி விட்டால்..S.I.E.T college-ல் இருந்து சைதாபேட்டை போகாமல் கோட்டூர் பாலம் வழியா கூட அடையார் வருவான்; தேவைப்பட்டால் எதிர் பாதையிலும் செல்வான்; சிக்னலில் நிறுத்த மாட்டான்---சுருங்க சொன்னால் என் எழுத்து அப்படித்தான் இருக்கும்.<br /><br />உங்கள் எழுத்து அப்படி அல்ல.நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85521418048345843832014-01-15T22:52:49.744+05:302014-01-15T22:52:49.744+05:30அனைவருக்கும் சென்று சேர வேண்டிய நல்ல பதிவு ,தமிழ் ...அனைவருக்கும் சென்று சேர வேண்டிய நல்ல பதிவு ,தமிழ் மண மகுடம் சூட்டி விட்டேன் !<br />+7 Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65901889052443734632014-01-15T20:13:17.035+05:302014-01-15T20:13:17.035+05:30கண்டிப்பாக காட்டிக் கேட்கச் சொல்கிறேன்! கேட்டு அதை...கண்டிப்பாக காட்டிக் கேட்கச் சொல்கிறேன்! கேட்டு அதை இங்கும் எழுதுகின்றோம்!<br /><br />பாம்பின் விஷம்....சரியே எப்படி என்று அறிய வேண்டும்! நம்பள்கி விக்கியில் viper விஷம் எப்படிச் செயல்படுகிறது என்று இருக்கிறது! <br /><br />http://en.wikipedia.org/wiki/Viperidae நீங்கள் பார்த்திருப்பீர்கள்! <br /><br />இந்தச் சிறியா நங்கை எப்படி விஷத்தை முறிக்கின்றது, டோசேஜ் இதெல்லாம் முறையாக அறிய வேண்டுமே! <br /><br />இந்தச் சிறியா நங்கை பற்றி நான் மகனின்VET படிப்பிற்காகp பாண்டிச்சேரியில் thangi இருந்த போது வீட்டில் காடு போல வளர்ந்து இருந்ததால் அப்போது அங்குள்ள மக்களிடம் இருந்து கற்றது! அதை கூகுள் செய்யும் போது இந்த லிங்க் அப்போதே படித்து அறிந்தது!. <br /><br />ரேபீஸ் வாக்சின் அந்த வைரஸ் மூளையில் பரவாமல் தடுக்கிறது! ஆமாம். ஆனால் கடிக்குப் பிறகும் கூட அந்த வைரஸ் மூளைக்குப் பரவ பல வருடங்கள் கூட ஆகின்றதே!. ஒருவர் 7 வருடங்களுக்குப் பிறகு ரேபிஸ் தாக்கி இறந்தார் இங்கு சென்னையில். இங்கு human டாக்டர்கள், vaccinated நாய் கடித்தால் ரேபிஸ் வாக்சின் அவசியமில்லை என்கின்றனர். அது சரியாக இருந்தாலும், வெட்ஸ் அட்லீஸ்ட் 3 ஷாட்ஸ் எடுக்கணும் என்று அறிவுறுத்துகின்றனர் ஏனென்றால் WHO recommends that!<br /><br />உங்கள் இடுகையை எதிர்பார்க்கிறோம்!<br /><br />நன்றி நம்பள்கி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-25315522315751832362014-01-15T19:43:07.071+05:302014-01-15T19:43:07.071+05:30நல்ல அனுபவம்! தங்கள் கருத்து மிகச் சரியே! அரசாங்க...நல்ல அனுபவம்! தங்கள் கருத்து மிகச் சரியே! அரசாங்கம் பல உதவிகள் செய்யலாம்தான்! முதலில் மேலே பின்னூட்டங்களில் நாங்கள் சொல்லியிருப்பது போல நம் மூலிகை மருத்துவர்கள் செய்ய வேண்டியது வெளிப்படியயாக வெளியிடுவது...கட்டுரைப் பேப்பர்கள், அதுவும் இந்திய ஜர்னல்களில் அல்ல சர்வதேச ஜர்னல்களில்! செய்தால் பல விஷயங்கள் தெளிவாகும்!!<br /><br />தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-91256392479251626832014-01-15T19:37:00.327+05:302014-01-15T19:37:00.327+05:30ஹலோ! நீங்கள் உங்கள் வலைபூவில் நகைச்சுவையில் பின்னு...ஹலோ! நீங்கள் உங்கள் வலைபூவில் நகைச்சுவையில் பின்னுகின்றீர்கள்! ஒவ்வொரு நாளும் புதிதாக....கற்பனையாக....உங்கள் மூளையில் வற்றாத கற்பனை ஊற்று வைத்துள்ளீர்கள்!!!!!! அதுவும் 'பூரிக்கட்டை' என்னும் ஒரு ஆயுதத்தால் மட்டுமே!! அதை விடவா, மதுரைத் தமிழா!!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-89418042575860718642014-01-15T19:32:45.733+05:302014-01-15T19:32:45.733+05:30மிக்க நன்றி! உங்கள் பாராட்டிற்கும், ஊக்கத்திற்கும...மிக்க நன்றி! உங்கள் பாராட்டிற்கும், ஊக்கத்திற்கும்!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34822317829780699272014-01-15T19:30:58.444+05:302014-01-15T19:30:58.444+05:30ஆம்! மிகச் சரியே!
அலோபதி மருத்துவம் வெளிப்படையா...ஆம்! மிகச் சரியே! <br /><br />அலோபதி மருத்துவம் வெளிப்படையாக உள்லது! மற்ற பாரம்பரிய மருத்துவ முறைகள் இன்னும் அத்தனை வெளிப்படையாகவோ, டாக்குமென்ட் செய்யப்படவோ இல்லை என்பதுதான். அதற்கான நிரூபணங்கள் நம்பள்கி கேட்பது போல் "அதைப் பாத்தியா" என்பதற்கான பதில் வெளிப்படையாக, ஆதாரங்களுடன் இல்லை. அதை அந்த மருத்துவர்கள், உண்மையான விவரங்களுடன் அதாவது எப்படி அவர்கள் நிவாரணம் அளித்தார்கள் என்பதை, அலொபதி மருத்துவம் விளக்குவது போல....அதாவது அந்த மூலிகை எப்படி உடலில் ரியாக்ட் செய்கிறது, பின்விளைவுகள், நிவாரண விதிமுறைகள், காம்பினேஷன், success stories, failure stories போன்ற புள்ளி விவரக் கணக்குடன், தகவல்களுடன் வெளியிட்டால் ஆராய்சிகளுக்கு மேலும் உதவிகரமாக இருக்கும்.<br /><br />மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-23519706643503890102014-01-15T19:28:22.880+05:302014-01-15T19:28:22.880+05:30வருக DD! தங்கள் கருத்தும் சரியாகத்தான் உள்ளது! கரு...வருக DD! தங்கள் கருத்தும் சரியாகத்தான் உள்ளது! கருத்திற்கு மிக்க நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-11575102214880655592014-01-15T19:26:53.681+05:302014-01-15T19:26:53.681+05:30மிக்க நன்றி!மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-13576036165927923932014-01-15T19:17:20.015+05:302014-01-15T19:17:20.015+05:30சரிதான்! நாங்களும்! ஒரு சில விஷயங்களுக்கு உதவத்தா...சரிதான்! நாங்களும்! ஒரு சில விஷயங்களுக்கு உதவத்தான் செய்கின்றன! மிக்க நன்றி தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-53101126413407522502014-01-15T19:15:09.906+05:302014-01-15T19:15:09.906+05:30தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி! தாங்கள் சொல்லியது ...தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி! தாங்கள் சொல்லியது உண்மைதான் என்றாலும், அலோபதி மருத்துவத்தைப் போல நாட்டு வைத்தியம் பலதும் முறையான வெளிப்படுத்தல் இல்லாததால் தொலைந்து போனது! இப்போது இருக்கும் மூலிகை மருத்துவர்கள், நாட்டு வைத்தியர்கள் யாராவது நம்பள்கி சொல்லியிருபபது போல ஆதாரத்துடன் நிரூபித்தால் கண்டிப்பாக நோபல் பரிசு நிச்சயம்! யாரவது செய்வார்களா? நண்பரே! செய்தால் நமக்கு பல அரிய மருந்துகள் கிடைக்க வழி உண்டு!<br /><br />மிக்க நன்றி தங்கள் வ்ருகைக்கும், கருத்திற்கும்!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com