tag:blogger.com,1999:blog-8791227559428336284.post716580941285263573..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : மகிழ்ச்சி, த்ரில்லர், ஆக்ஷன், சென்டிமென்ட் - காணத் தவறாதீர்கள்Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-20869677978262526732015-02-10T00:59:16.620+05:302015-02-10T00:59:16.620+05:30காணொளியைக் கண்டேன். முன்பே இதை யூடியூபில் பார்த்து...காணொளியைக் கண்டேன். முன்பே இதை யூடியூபில் பார்த்து இருக்கிறேன் என்பது இதை பார்த்த பின் தான் தெரிந்தது. குட்டி விளையாடும் அழகும், புலியின் குறிக்கோளும், மரத்தில் கடைசியில் கரடி நிற்க புலி வரும் போது...ஐயோ...என நமக்கு துடிக்க, இறைவன் காக்க வேண்டும் என நினைத்தால்...எப்படியும் காப்பார் இல்லையா...? மரம் ஒடியா...தத்தளிக்கும் அது...அம்மரத்திலேயே ஜம்னு பயணிக்க....அருமையான..கணொளியை பகிர்ந்தமைக்கு...நன்றி.<br /><br />பணிச்சுமையினால் சற்று நிதானமாக வந்தேன். UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-15822559297089161342015-02-04T06:25:52.157+05:302015-02-04T06:25:52.157+05:30மிக்க நன்றி வெங்கட் ஜி! தங்களின் கருத்திற்கு!மிக்க நன்றி வெங்கட் ஜி! தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-69386580880227801562015-02-04T06:05:50.602+05:302015-02-04T06:05:50.602+05:30அருமையான காணொளி. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
த....அருமையான காணொளி. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. <br /><br />த.ம. 11வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34522331557782649792015-02-04T05:43:51.111+05:302015-02-04T05:43:51.111+05:30மிக்க நன்றி தனிமரம் நீண்ட நாட்களுக்குப் பின் வருகை...மிக்க நன்றி தனிமரம் நீண்ட நாட்களுக்குப் பின் வருகைக்கும், கருத்திற்கும். அருமையான காணொளி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-80980045879434604172015-02-04T05:43:00.898+05:302015-02-04T05:43:00.898+05:30ஆம் ! அந்தக் குட்டியை விட்டு வில்லன் போவது வரை பத...ஆம் ! அந்தக் குட்டியை விட்டு வில்லன் போவது வரை பதற்றம் ! தாயைக் கண்டதும் ஆனந்தம்...முடிவு சுபம்! மிக்க நன்றி சகோதரி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-74962288091760733232015-02-04T05:41:45.943+05:302015-02-04T05:41:45.943+05:30ஆம் ! அந்தக் குட்டியை விட்டு வில்லன் போவது வரை பத...ஆம் ! அந்தக் குட்டியை விட்டு வில்லன் போவது வரை பதற்றம் ! தாயைக் கண்டதும் ஆனந்தம்...முடிவு சுபம்! மிக்க நன்றி சகோதரி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-69090855821684798872015-02-04T05:40:30.762+05:302015-02-04T05:40:30.762+05:30ஆம்! சகோதரி எத்தனை முறை பார்த்தாலும் சிலிர்க்க வை...ஆம்! சகோதரி எத்தனை முறை பார்த்தாலும் சிலிர்க்க வைக்கும் காணொளி சகோதரி! மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-52076371743006791392015-02-04T05:39:48.674+05:302015-02-04T05:39:48.674+05:30ஆமாம் சகோதரி! இயற்கை எப்படி உள்ளது பாருங்கள்! அல...ஆமாம் சகோதரி! இயற்கை எப்படி உள்ளது பாருங்கள்! அலுக்காதது! மிக்க நன்றி சகோதரி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61510178190540313692015-02-04T05:38:42.813+05:302015-02-04T05:38:42.813+05:30ஆம்! மிக்க நன்றி ஐயா தங்களின் மேலான கருத்திற்கு!ஆம்! மிக்க நன்றி ஐயா தங்களின் மேலான கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-35887781032608191942015-02-04T04:47:33.217+05:302015-02-04T04:47:33.217+05:30ஆம்! அருமையான சுபத்துடன் முடியும் காணொளி மிக்க நன...ஆம்! அருமையான சுபத்துடன் முடியும் காணொளி மிக்க நன்றி நண்பரே! தங்களது விவிவாந பதிலுக்கு Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14856303856062881052015-02-04T00:56:23.594+05:302015-02-04T00:56:23.594+05:30ஆம்! இறுதியில் சுபம்!! மிக்க நன்றி நன்பரே!ஆம்! இறுதியில் சுபம்!! மிக்க நன்றி நன்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-23877905373465803172015-02-04T00:55:14.919+05:302015-02-04T00:55:14.919+05:30நன்ரி நன்றி நண்பரே!நன்ரி நன்றி நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-79824490286757425702015-02-04T00:54:48.766+05:302015-02-04T00:54:48.766+05:30ஆஹா அருமையான தலைப்பு! நாங்களும் முதலில் அது போன்ற...ஆஹா அருமையான தலைப்பு! நாங்களும் முதலில் அது போன்ற ஒரு தலைப்பு கொடுக்கலாம் என்று நினைத்து, பின்னர் மாற்றினோம். ஆம்! எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத ஒன்று...மிக்க நன்றி! சார்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-16136695521537594002015-02-04T00:52:57.743+05:302015-02-04T00:52:57.743+05:30ஆம் கருத்து நான் மனதில் கொள்ள வேண்டிய ஒன்றெ! மிக்...ஆம் கருத்து நான் மனதில் கொள்ள வேண்டிய ஒன்றெ! மிக்க நன்றி ஐயா!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-18333288612917858722015-02-04T00:52:22.358+05:302015-02-04T00:52:22.358+05:30ஆம் ஐயா! காவியம் தான். மிக்க நன்றி ஐயா! ஆம் ஐயா! காவியம் தான். மிக்க நன்றி ஐயா! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-18795146784862722752015-02-04T00:51:46.058+05:302015-02-04T00:51:46.058+05:30லிங்க் கொடுத்தோமே பார்த்தீர்களா?!!லிங்க் கொடுத்தோமே பார்த்தீர்களா?!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60516146941863240942015-02-04T00:51:26.181+05:302015-02-04T00:51:26.181+05:30மிக்க நன்றி பகவான் ஜி! கருத்திற்கு!மிக்க நன்றி பகவான் ஜி! கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37944449038383507152015-02-04T00:51:02.263+05:302015-02-04T00:51:02.263+05:30ஆமாம் டிடி! நகம் கடிக்க வைக்கும் அளவு த்ரில்லர்.....ஆமாம் டிடி! நகம் கடிக்க வைக்கும் அளவு த்ரில்லர்...மிக்க நன்றி டிடி!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-49921629810229328642015-02-04T00:50:21.903+05:302015-02-04T00:50:21.903+05:30ஹஹஹ் ஆமாம் நாங்களும் மிகவும் ரசித்த ஒன்று ! ம்ம் ...ஹஹஹ் ஆமாம் நாங்களும் மிகவும் ரசித்த ஒன்று ! ம்ம் ஜாக்குவார்க்கு குட்டியாவது ஒன்றாவது...னாங்கள் கூட முதலில் அப்படித்தான் நினைத்தோம்...ஆனால் அடிக்கத் தொடங்கும் சமயம் அம்மா என்ட்ரி. என்னடா அது திரும்பிப் போகின்ரதே என்று பார்த்தால் அம்மா கத்துகின்றஹு..குட்டியும் கத்துகின்றது.....<br /><br />மேடத்தின் பதிவு அருமை...அதான் பகிர்வு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-16616641057730930372015-02-04T00:48:10.023+05:302015-02-04T00:48:10.023+05:30மிக்க நன்றி தம்பி ரூபன் தங்களின் கருத்திற்கு! மிக்க நன்றி தம்பி ரூபன் தங்களின் கருத்திற்கு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34048464470149822492015-02-04T00:19:19.171+05:302015-02-04T00:19:19.171+05:30ஓட்டம் நீரோட்டொம் எல்லாம் காட்சி மிகவும் இயல்பாக. ...ஓட்டம் நீரோட்டொம் எல்லாம் காட்சி மிகவும் இயல்பாக. அருமையான காட்சிப்பகிர்வு.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-97100034360573632015-02-03T12:31:36.855+05:302015-02-03T12:31:36.855+05:30பதறியது மனம் அப்பாடா என்று ஒரு பெரிய நிம்மதி பிறந...பதறியது மனம் அப்பாடா என்று ஒரு பெரிய நிம்மதி பிறந்தது ஈற்றில். அருமையான காணொளி மிக்க நன்றி !<br />ரஞ்சனி அவர்களின் பதிவு பார்க்க செல்கிறேன். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-73583082559468765712015-02-03T06:33:26.462+05:302015-02-03T06:33:26.462+05:30ஏற்கெனவே பார்த்திருந்தாலும் சிலிர்க்க வைக்கும் காண...ஏற்கெனவே பார்த்திருந்தாலும் சிலிர்க்க வைக்கும் காணொளி சகோதரரே தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65200411177837219472015-02-03T05:13:23.598+05:302015-02-03T05:13:23.598+05:30எத்தனை முறை பார்த்தாலும் இறுதியில் வரும் காட்சி க்...எத்தனை முறை பார்த்தாலும் இறுதியில் வரும் காட்சி க்காக மீண்டும் பார்க்க தூண்டும் அன்பு ! Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24191995241214084312015-02-02T21:52:09.513+05:302015-02-02T21:52:09.513+05:30குட்டிக் கரடியின் கதறலைக் கேட்டு துடிப்புடன் வந்த ...குட்டிக் கரடியின் கதறலைக் கேட்டு துடிப்புடன் வந்த <br />தாய்க் கரடியின்( வருகை)என்ட்ரியை பார்த்ததும்,<br />எவரெஸ்ட்டில் ஏறி நின்று கை தட்டத் தோன்றுகிறது ஆசானே!<br />புலிக்கு பலி கொடுக்காமல் பாதுகாத்த தாய்க் கரடிக்கு ,<br />அந்த வேளையில் ஏற்பட்ட வலியை யாரறிவார்!<br /><br />பாயும் புலியை விரட்டியடித்த தாய் உள்ளத்தை போற்றுவோம்!<br /><br />அருமையான காணொளிக் காட்சி கண்ணில் தெரியும் காட்சியாக நிறைந்து நிற்கின்றது அய்யா!<br /><br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.com