tag:blogger.com,1999:blog-8791227559428336284.post6859135621824263574..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : பாத்திரமறிந்து பிச்சையிடு!Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-48770233728582552992017-07-12T21:56:26.612+05:302017-07-12T21:56:26.612+05:30மிக்க நன்றி ஸ்ரீராம்....காப்பி அடித்துக் கொள்ளட்டு...மிக்க நன்றி ஸ்ரீராம்....காப்பி அடித்துக் கொள்ளட்டும்...ஆனால் அங்கு தளத்தின் லிங் அல்லது பெயர் கொடுத்திருக்கலாம்...ஏதோ ஒரிஜினல் போல...கொடுத்திருக்கிறார் அந்த நபர்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-88717885039930480922017-07-12T20:27:43.880+05:302017-07-12T20:27:43.880+05:30ஆம். கீதா நீங்கள் சொல்லியிருப்பது போல இந்தப் பதி...ஆம். கீதா நீங்கள் சொல்லியிருப்பது போல இந்தப் பதிவை வருக்கு வரி காபி அடித்து அங்கு போட்டிருக்கிறார்கள். யாரிடமிருந்து திருடி இருக்கிறோம் என்று சொல்லாமலே!<br /><br />https://m.facebook.com/permalink.php?story_fbid=1658841697697103&id=1647136268867646ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-62005375852925873282014-02-24T20:52:57.633+05:302014-02-24T20:52:57.633+05:30நல்ல பதிவு.....
பல சமயங்களில் நமக்குத் தப்பாக த...நல்ல பதிவு..... <br /><br />பல சமயங்களில் நமக்குத் தப்பாக தெரிவது அடுத்தவர்களுக்கு சரியாக தெரியும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-74683935843888364042014-02-22T15:09:07.770+05:302014-02-22T15:09:07.770+05:30மிக அருமையான பதிவு...
நல்ல உளவியல் ஆய்வு..
ரொம்ப ...மிக அருமையான பதிவு...<br /><br />நல்ல உளவியல் ஆய்வு..<br />ரொம்ப அருமை அய்யா..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36293389228548870542014-02-20T17:40:02.455+05:302014-02-20T17:40:02.455+05:30புலவரே! தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!புலவரே! தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-80413488748571066902014-02-20T17:38:36.369+05:302014-02-20T17:38:36.369+05:30திரு ஜோதிஜி அவர்களுக்கு மிக்க நன்றி! நம்மைச் சுற்...திரு ஜோதிஜி அவர்களுக்கு மிக்க நன்றி! நம்மைச் சுற்றி நடக்கும் பல சம்பவங்களை கூர்ந்து கவனிக்கும் போது வாழ்க்கைப் பாடங்களும், அவதானிப்புகளும் நிறையவே கிடைக்கின்றன! <br /><br />கருத்திற்கு மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50009352627691007602014-02-20T13:40:16.898+05:302014-02-20T13:40:16.898+05:30 உலகின் நடைமுறை பற்றிய தங்கள் பதிவு சிந்தனையைத்... உலகின் நடைமுறை பற்றிய தங்கள் பதிவு சிந்தனையைத் தூண்டுவதாகும்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-8731718123409109622014-02-19T16:33:03.348+05:302014-02-19T16:33:03.348+05:30பேரூந்து மற்றும் ரயில் பயணங்களில் பார்க்கும் இது ப...பேரூந்து மற்றும் ரயில் பயணங்களில் பார்க்கும் இது போன்ற மக்களை அவர்களின் செயல்பாடுகளை கவனிக்கும் போது வாழ்க்கையின் முக்கியத்துவமும், நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஆடம்பரங்களையும் யோசித்துப் பார்க்க முடிகின்றது. ரொம்ப அழகாக பதிவு செய்தமைக்கு நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14627045417026129602014-02-19T14:42:59.764+05:302014-02-19T14:42:59.764+05:30வாங்க சுரேஷ்! தங்கள் கதையை இப்ப்பொழுதுதான் படித்து...வாங்க சுரேஷ்! தங்கள் கதையை இப்ப்பொழுதுதான் படித்துவிட்டு பின்னூட்டம் இட்டுவிட்டு வந்து பார்த்தால் உங்கள் பின்னூட்டம்! <br /><br />கண்டிப்பாக பதியுங்கள்! எங்கள் கதை தங்களுக்கு ஒரு கதை தோன்ற உதவிகிறதே மிக்க மகிழ்சி! ஆவலுடன் உள்ளோம் தங்கள் பதிவை வாசிக்க!<br /><br />வாழ்த்துக்கள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-21668185494645049432014-02-19T14:38:59.204+05:302014-02-19T14:38:59.204+05:30வாங்க நைனா! தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி! தாங...வாங்க நைனா! தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி! தாங்கள் எல்லா வட்டாரத் தமிழிலும் பொளந்து கட்டுகின்றீர்கள்! அதைப் போல இல்லாவிட்டாலும் நாங்களும் முயற்சிக்கின்றோம்!<br /><br />மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-8947280037139640492014-02-19T14:36:06.634+05:302014-02-19T14:36:06.634+05:30ஆஹா! சகோதரி புரிந்துகொண்டதற்கு மிக்க நன்றி! அதுதா...ஆஹா! சகோதரி புரிந்துகொண்டதற்கு மிக்க நன்றி! அதுதானே யதார்த்தமும் இல்லையா சகோதரி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-41763886539790110522014-02-19T14:33:13.659+05:302014-02-19T14:33:13.659+05:30நன்றி சகோதரி அம்பாளடியாள்! தங்கள் பாராட்டிற்கும்,...நன்றி சகோதரி அம்பாளடியாள்! தங்கள் பாராட்டிற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி! சிறப்பான ஆக்கங்கள் தரத்தான் விழைகின்றோம்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-59940474348905817022014-02-19T14:30:58.229+05:302014-02-19T14:30:58.229+05:30ஹாஹஹாஹா! வாங்க மலர்....அதுவும் சரிதானுங்க!
நன்ற...ஹாஹஹாஹா! வாங்க மலர்....அதுவும் சரிதானுங்க!<br /><br />நன்றிபா!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85376612259554913322014-02-19T14:26:17.113+05:302014-02-19T14:26:17.113+05:30ஆமா ஆமா, பின்ன வேற வழி?!!!
நன்றி நம்பள்கி!ஆமா ஆமா, பின்ன வேற வழி?!!! <br />நன்றி நம்பள்கி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-74023841106591248292014-02-19T13:10:36.945+05:302014-02-19T13:10:36.945+05:30மிகச்சிறப்பான கரு! இதைப்படித்ததும் எனக்கும் ஒரு கத...மிகச்சிறப்பான கரு! இதைப்படித்ததும் எனக்கும் ஒரு கதை தோன்றுகிறது! உருவாகினால் தளத்தில் பதிகிறேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-51248280549559262352014-02-19T05:58:31.256+05:302014-02-19T05:58:31.256+05:30மிக நுட்பமான அவதானிப்பு...! பொருத்தமான படங்கள்... ...மிக நுட்பமான அவதானிப்பு...! பொருத்தமான படங்கள்... நல்ல யுக்தி...!<br /><br />அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36034859437140180432014-02-18T17:32:13.091+05:302014-02-18T17:32:13.091+05:30so வழக்கம் போல பணத்தை செலவுபண்ணி அவர் நல்ல பேர் எட...so வழக்கம் போல பணத்தை செலவுபண்ணி அவர் நல்ல பேர் எடுத்துட்டார்னு சொல்லுங்க.<br />ஆனாலும் அவர்க்கு பரிந்து பேசியது லாட்டரிகாரருக்கு பெரிதாக தோன்றாவிட்டாலும் குண்டு மனிதரின் sympathy யை விட தங்கள் empathy குறைந்ததில்லை என்றே தோன்றுகிறது சகோ.மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-45748633565778461092014-02-18T17:16:27.880+05:302014-02-18T17:16:27.880+05:30தேவைகள் கருதி வாழும் உலகிலே பாத்திரம் அறிந்து பிச்...தேவைகள் கருதி வாழும் உலகிலே பாத்திரம் அறிந்து பிச்சை இடுவதே <br />நன்று .மிகவும் உணர்ந்து எழுதப்பட்ட ஆக்கம் வெகு சிறப்பு ! மேலும் <br />சிறப்பான ஆக்கங்கள் தொடர வாழ்த்துக்கள் ஐயா .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70960236180311893162014-02-18T15:54:49.789+05:302014-02-18T15:54:49.789+05:30இதுக்குத்தான் நாங்கெல்லாம் பிச்சையே போடுறதில்ல...!...இதுக்குத்தான் நாங்கெல்லாம் பிச்சையே போடுறதில்ல...!!<br />இருந்தாத்தானே...!!மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-31980951555867967022014-02-18T10:32:55.318+05:302014-02-18T10:32:55.318+05:30பிழைக்க வேண்டுமே!
+1பிழைக்க வேண்டுமே!<br />+1நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-48995275627834385452014-02-18T09:39:27.754+05:302014-02-18T09:39:27.754+05:30மிக்க நன்றி! கண்ணால் காண்பதும் பொய்யாக இருந்தாலும...மிக்க நன்றி! கண்ணால் காண்பதும் பொய்யாக இருந்தாலும், பல சமயம் மனம் உதவாமல் இருப்பதில்லைதான்! மக்க நன்றிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-45172537100878552582014-02-18T09:35:00.536+05:302014-02-18T09:35:00.536+05:30ரூபன் தம்பி தங்கள் அழகான கருத்திற்கு மிக்க நன்றி! ...ரூபன் தம்பி தங்கள் அழகான கருத்திற்கு மிக்க நன்றி! ஓட்டிற்கும் சேர்த்துதான்! மிக்க நன்றி!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-35591040487249278552014-02-18T09:22:27.923+05:302014-02-18T09:22:27.923+05:30ஆஹா! அருமையான கருத்துDD அவர்களே! கர்ணப்பரம்பரை எ...ஆஹா! அருமையான கருத்துDD அவர்களே! கர்ணப்பரம்பரை என்று கூடச் சொல்லுவார்கள்! ஆம் மிகச் சரியே வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியகூடாது....கர்ணனைப் போல் நாம் இல்லையென்றாலும், அவரைப் போல் ஆவதற்கு முயற்சிக்கலாம்தன்.<br /><br />தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி! <br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-88552731590450598932014-02-18T07:55:05.711+05:302014-02-18T07:55:05.711+05:30கண்ணால் காண்பதும் பொய் என்பது இதுதானோ ?
த ம 3 கண்ணால் காண்பதும் பொய் என்பது இதுதானோ ?<br />த ம 3 Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85861372943488462572014-02-18T06:34:41.931+05:302014-02-18T06:34:41.931+05:30மனம் நினைத்த உடனேயே உதவி செய்து விட வேண்டும்... இந...மனம் நினைத்த உடனேயே உதவி செய்து விட வேண்டும்... இந்தப்பாடல் தான் ஞாபகம் வந்தது...<br /><br />மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான்...<br />மற்றவர் எடுத்துக் கொள்வார்...<br />வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல்<br />வைப்பவன் கர்ண வீரன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com