tag:blogger.com,1999:blog-8791227559428336284.post6509723932571534251..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : ம்மா...ம்மா...அம்மா என்றால் அன்புThulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-300863347322269892016-01-14T20:01:34.559+05:302016-01-14T20:01:34.559+05:30கண்ணழகி !பேர் ஸ்வீட்டா இருக்கு விவரமான பொண்ணுதான் ...கண்ணழகி !பேர் ஸ்வீட்டா இருக்கு விவரமான பொண்ணுதான் ..கோமுவை களவாட வந்தவனை இனங்கண்டிருக்கே !.மாதாவுடன் சேய் பத்திரமா சேர்ந்தது சந்தோஷம் .இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா அண்ட் துளசி அண்ணா Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-88549806036229502352016-01-11T21:31:58.096+05:302016-01-11T21:31:58.096+05:30வணக்கம்
அண்ணா.
அருமையான பதிவு.. படித்த போது இணைந்...வணக்கம்<br />அண்ணா.<br /><br />அருமையான பதிவு.. படித்த போது இணைந்து கொண்டது போல ஒரு உணர்வு<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-1919725118065395182016-01-07T04:04:33.603+05:302016-01-07T04:04:33.603+05:30கண்ணழகியுடனும் கோமுவுடனும் நடந்து கொண்டே...
அம்மா ...கண்ணழகியுடனும் கோமுவுடனும் நடந்து கொண்டே...<br />அம்மா என்றழைக்காத உயிரில்லையே என<br />நினைவூட்டியமை சிறப்பு<br />சிறந்த பதிவு<br />தொடருங்கள்<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-35355911238991389762016-01-05T01:28:35.856+05:302016-01-05T01:28:35.856+05:30மிக்க நன்றி செந்தில் சகோ தங்களின் கருத்திற்கும் வர...மிக்க நன்றி செந்தில் சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-90599005338451707592016-01-05T01:28:00.990+05:302016-01-05T01:28:00.990+05:30தூ....க்கலான சூ....ப்பர் (நல்லாப் பாருங்க..._தூக்க...தூ....க்கலான சூ....ப்பர் (நல்லாப் பாருங்க..._தூக்க்க்க்க்க்கலான அப்படின்னு எழுத வந்ததுதான்... மத்தபடி எங்க விஜயகாந்த் சொன்னது அல்ல...)// ஹஹ்ஹ்ஹஹ... நன்றி குமார். மறைமுகமாகத்தான் சொல்ல முடிந்தது. உங்களைப் போலெல்லாம் எழுத ஆசைதான் ஆனால் தயக்கமாக இருக்கின்றது.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60214089487416341812016-01-05T01:25:52.583+05:302016-01-05T01:25:52.583+05:30மிக்க நன்றி சுரேஷ் தங்களின் கருத்திற்கும் வருகைக்க...மிக்க நன்றி சுரேஷ் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34548981261571433962016-01-05T01:25:25.004+05:302016-01-05T01:25:25.004+05:30மிக்க நன்றி கருத்திற்கும் வருகைக்கும் கில்லர்ஜி! ...மிக்க நன்றி கருத்திற்கும் வருகைக்கும் கில்லர்ஜி! தலைப்பே அப்படித்தானே!!! உண்மையே அந்தப் புனிதமான வார்த்தையே மோசமாகிவிட்டது!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-45598529740493808862016-01-05T01:24:19.674+05:302016-01-05T01:24:19.674+05:30மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கும் வருக...மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-81360128396645881202016-01-05T01:23:36.123+05:302016-01-05T01:23:36.123+05:30மிக்க நன்றி இராஜேஸ்வரி சகோ தங்களின் கருத்திற்கும் ...மிக்க நன்றி இராஜேஸ்வரி சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-74951936880958499892016-01-05T01:22:17.772+05:302016-01-05T01:22:17.772+05:30ஆமாம் சார். சரிதான். எல்லா விலங்குகளுக்கும் உண்டு...ஆமாம் சார். சரிதான். எல்லா விலங்குகளுக்கும் உண்டு. உங்கள் பதிவை எப்படி மிஸ் பண்ணினேன். பார்க்கின்றேன் சார். மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4016405141117597462016-01-05T01:20:57.901+05:302016-01-05T01:20:57.901+05:30மிக்க நன்றி அபயா அருணா வருகைக்கும் கருத்திற்கும் ர...மிக்க நன்றி அபயா அருணா வருகைக்கும் கருத்திற்கும் ரசித்தமைக்கும்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29894152803914720352016-01-05T01:20:15.475+05:302016-01-05T01:20:15.475+05:30மிக்க நன்றி வெங்கட்ஜி வருகைக்கும் கருத்திற்கும்மிக்க நன்றி வெங்கட்ஜி வருகைக்கும் கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-55361666970518250282016-01-05T01:11:44.008+05:302016-01-05T01:11:44.008+05:30ஆமாம் சகோ கீதா சாம்பசிவம். கண்ணழகியின் பெயரே அதுத...ஆமாம் சகோ கீதா சாம்பசிவம். கண்ணழகியின் பெயரே அதுதான்...மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61411923913885504912016-01-05T01:10:48.244+05:302016-01-05T01:10:48.244+05:30தமிழ்மணம் இணைய மறுக்கின்றது! போனால் போகின்றது! நன்...தமிழ்மணம் இணைய மறுக்கின்றது! போனால் போகின்றது! நன்றி பகவான் ஜி! தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-16566197510443160862016-01-05T01:09:33.350+05:302016-01-05T01:09:33.350+05:30மிக்க நன்றி இனியா தங்களின் கருத்திற்கும் வருகைக்கு...மிக்க நன்றி இனியா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். என் செல்லத்தை அப்படித்தான் அழைப்போம்...ஆம் நீங்களும் அம்மா பற்றித்தான் பதிவு. அது உங்கள் அம்மா...நான் எழுதியிருப்பது......எல்லோருக்கும் அம்மா..ஹிஹிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54626499622094555902016-01-05T01:07:12.724+05:302016-01-05T01:07:12.724+05:30ஹஹஹஹ் ஆமாம் மணவையாரே! அதற்குத்தானே அந்தத் தலைப்பும...ஹஹஹஹ் ஆமாம் மணவையாரே! அதற்குத்தானே அந்தத் தலைப்பும்! கோமுவும் கத்திப் பார்த்தது அதற்குத்தானே!!!!! ஹஹாஹ்<br /><br />மிக்க நன்றி கருத்திற்கும் வருகைக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65486324473941635172016-01-05T01:05:41.950+05:302016-01-05T01:05:41.950+05:30ஸ்ரீராம் உண்மைதான். அம்மா என்றாலே முதலில் நினைவுக...ஸ்ரீராம் உண்மைதான். அம்மா என்றாலே முதலில் நினைவுக்கு வருவது..சரி விடுங்கள்..அதற்குள் நுழையவில்லை...நன்றி கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-83606734963340974042016-01-05T01:04:28.628+05:302016-01-05T01:04:28.628+05:30மிக்க நன்றி இளங்கோ ஐயா தங்கள் வருகைக்கும் கருத்திற...மிக்க நன்றி இளங்கோ ஐயா தங்கள் வருகைக்கும் கருத்திற்கும். கண்ணழகி என்றுதான் அழைப்போம். சிலர் மட்டும் செல்லமாகக் கண்ணி என்று அழைப்பார்கள். ஆமாம் அந்தப் பாட்டின் தலைப்புதானே!! பாடல் ஒளி மட்டும் போடவில்லை.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17031891677546815172016-01-05T01:01:51.018+05:302016-01-05T01:01:51.018+05:30மிக்க நன்றி தமிழா! வாழ்த்திற்கு.மிக்க நன்றி தமிழா! வாழ்த்திற்கு.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-55367174464020857272016-01-04T12:52:03.220+05:302016-01-04T12:52:03.220+05:30அருமையான பதிவு! கண்ணழகியுடனும் கோமுவுடனும் நடைபயணத...அருமையான பதிவு! கண்ணழகியுடனும் கோமுவுடனும் நடைபயணத்தில் இணைந்து கொண்டதுபோல் தோன்றியது. <br />த ம 2S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30820786478638030002016-01-04T00:41:22.118+05:302016-01-04T00:41:22.118+05:30கீதா மேடம்...
கோமு தாயிடம் சேர்ந்ததில் மகிழ்ச்சி.....கீதா மேடம்...<br />கோமு தாயிடம் சேர்ந்ததில் மகிழ்ச்சி... நான் கோமுவை கோமளவல்லி என்று நினைத்தேன்.. (நீங்க வேறு யாரையாவது நினைத்தால் நான் பொறுப்பல்ல)<br /><br />பதாதைகள், ரோடு சுத்தம் என அரசியலும் (அம்மா அரசியல்ன்னு சொல்லலை) கலந்து கலக்கிட்டீங்க....<br /><br />தூ....க்கலான சூ....ப்பர் (நல்லாப் பாருங்க..._தூக்க்க்க்க்க்கலான அப்படின்னு எழுத வந்ததுதான்... மத்தபடி எங்க விஜயகாந்த் சொன்னது அல்ல...)<br /><br />அருமை... அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-64940781589740056492016-01-03T20:13:54.512+05:302016-01-03T20:13:54.512+05:30கோமு தன் தாயிடம் சேர்ந்ததில் மகிழ்ச்சி! இனிய புத்த...கோமு தன் தாயிடம் சேர்ந்ததில் மகிழ்ச்சி! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-76637518891087602772016-01-03T19:00:38.529+05:302016-01-03T19:00:38.529+05:30பொருத்தமாய் கொண்டு வந்து முடிச்சுப் போட்டீர்கள் இட...பொருத்தமாய் கொண்டு வந்து முடிச்சுப் போட்டீர்கள் இடையில் யாரையோ.. தூ’’வென்று தூப்பியதூ போலிருந்ததூ<br /><br />அம்மா என்பது புனிதமான வார்த்தை அது சமீபகாலமாக கேவலப்படுத்தப்பட்டு விட்டது என்பது எனது கருத்து என்ன செய்வது இனி மீட்டெடுப்பது நடவாத காரியமே... <br />தமிழ் மணம் என்னவாயிற்று<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24632698272849913782016-01-03T18:31:00.861+05:302016-01-03T18:31:00.861+05:30செல்லப் பிராணிகளுக்கும் தமிழில் பெயர்
வாழ்த்துக்கள...செல்லப் பிராணிகளுக்கும் தமிழில் பெயர்<br />வாழ்த்துக்கள் சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60358686796261832052016-01-03T18:12:52.759+05:302016-01-03T18:12:52.759+05:30தாய்ப்பாசத்தை தாயமாக்கி
அழகான பகிர்வுகள்.. பாராட்...தாய்ப்பாசத்தை தாயமாக்கி <br />அழகான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com