tag:blogger.com,1999:blog-8791227559428336284.post5916308784222779486..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : விலங்குகளும் மருத்துவமும் 2– குரங்குகளின் கருத்தடை மருந்து – இயற்கையின் ரகசியங்கள்Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-18647363153216533362016-05-06T12:15:21.688+05:302016-05-06T12:15:21.688+05:30அதிசயத் தகவல்கள். அருமையாகத் தொகுத்திருக்கிறீர்கள்...அதிசயத் தகவல்கள். அருமையாகத் தொகுத்திருக்கிறீர்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-8256659774634552512016-05-02T23:22:02.862+05:302016-05-02T23:22:02.862+05:30//விந்தைதான் இல்லையா! இதிலிருந்து விலங்குகள் அவை த...//விந்தைதான் இல்லையா! இதிலிருந்து விலங்குகள் அவை தாங்கள் வாழும் இடத்திற்கு ஏற்றாற் போல் வாழ்கின்றன என்பது தெரிகின்றது.//<br /><br />மீன்களில் sole fish எனும் நாக்கு மீனில் கடலின் அடியில் மணலோடு ஒட்டி வாழ்வதால் கண்கள் ஒரு புறம் திரும்பியவாறு இருக்கும் , மேலும் டார்வின் finches உணவின் தன்மைக்கு ஏற்றவாறு வெட்டும் கடிக்கும் உறிஞ்சும் அலகுகளை பெற்றிருந்தன ..ஒவ்வொரு விலங்கும் இப்படி ஸ்பெஷல் அடப்டேஷன் பெற்றவை ...இதெல்லாம் இயற்கையின் விந்தை ..<br /><br /><br /><br />//பெண் குரங்கு தனக்கு ஆண் குட்டி பிறப்பதனால், தன் குழுவில் தனது உரிமையை நிலைநாட்டிக் கொள்கின்றாதாம்.//<br /><br />முன்னோர்கள் கிட்டருந்துதான் இந்த ஆம்பள சிங்கம் தற்பெருமை வந்துச்சோ மனிதனுக்கும் :))<br /><br />விடுமுறை முடிந்து வாங்க ..அடுத்த பார்ட்டுக்கு காத்திருக்கிறேன் ..<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26650559430498384022016-05-02T09:54:46.745+05:302016-05-02T09:54:46.745+05:30சுவாரஸ்யமான பதிவு. ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொர...சுவாரஸ்யமான பதிவு. ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு வகையான உணவு மற்றும் மருந்து ; அதனாற்றான் எல்லா உயிர்களுக்கும் அவை பரவலாக அமைந்துள்ளன. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22287423492669800722016-05-01T21:15:11.295+05:302016-05-01T21:15:11.295+05:30நமது மூதாதையர் பற்றிய ஆச்சர்யமான தகவல்கள். தேடித் ...நமது மூதாதையர் பற்றிய ஆச்சர்யமான தகவல்கள். தேடித் தந்தமைக்கு நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-52037436259898393572016-04-30T18:18:30.372+05:302016-04-30T18:18:30.372+05:30இந்த சிம்பன்ஜி,பகவான்ஜியை விட நல்லாவே யோசிக்கும் ப...இந்த சிம்பன்ஜி,பகவான்ஜியை விட நல்லாவே யோசிக்கும் போலிருக்கே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67864590645568932592016-04-29T11:44:31.217+05:302016-04-29T11:44:31.217+05:30விந்தைகள் வியப்பளிக்கின்றன.விந்தைகள் வியப்பளிக்கின்றன.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-18426128752363498022016-04-28T22:59:54.411+05:302016-04-28T22:59:54.411+05:30சகோ செந்தில்குமார்,
சகோ மனோசாமிநாதன்
ஸ்ரீராம்,
வல...சகோ செந்தில்குமார்,<br />சகோ மனோசாமிநாதன்<br />ஸ்ரீராம், <br />வலிப்போக்கன், <br />சகோ கோமதி அரசு, <br />மகேஷ்வரி, <br />அபயா அருணா, <br />கில்லர்ஜி<br />கரந்தையார்,<br />சகோ கீதா மதிவாணன்<br />சகோ யாழ்பாவாணன்<br />அஜய் <br /><br />எல்லோருக்கும் மிக்க நன்றி கருத்த்துகளுக்கும் வருகைக்கும். நேரமின்மையால் ஒருமித்து நன்றி நவிலல்....<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4129774853186181402016-04-28T19:53:23.535+05:302016-04-28T19:53:23.535+05:30வியப்பூட்டும் செய்திகள்....
அருமையான பகிர்வு...வியப்பூட்டும் செய்திகள்....<br />அருமையான பகிர்வு...Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-68929826311295270482016-04-28T11:11:11.074+05:302016-04-28T11:11:11.074+05:30சிறந்த அறிவியல் ஆய்வுப் பதிவு
தொடருங்கள், தொடருவோம...சிறந்த அறிவியல் ஆய்வுப் பதிவு<br />தொடருங்கள், தொடருவோம்!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-7951411064590650552016-04-28T08:09:27.274+05:302016-04-28T08:09:27.274+05:30எவ்வளவு விந்தையான தகவல்கள்... ஒவ்வொரு ஜீவராசியும் ...எவ்வளவு விந்தையான தகவல்கள்... ஒவ்வொரு ஜீவராசியும் தனக்கான வாழ்க்கையை எவ்வளவு சிறப்பாக அமைத்துக்கொள்கிறது.. தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியங்கள் அத்தனையும் வியப்பின் உச்சம். இன்னும் வரவிருக்கும் ஆச்சர்யங்களுக்காய் காத்துக்கொண்டிருக்கிறோம். அருமையான முயற்சிக்குப் பாராட்டுகள் தோழி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-8209245160601539632016-04-27T20:03:44.388+05:302016-04-27T20:03:44.388+05:30படிக்கப் படிக்க வியப்பு மேலிடுகிறது சகோதரியாரே
நன்...படிக்கப் படிக்க வியப்பு மேலிடுகிறது சகோதரியாரே<br />நன்றி<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-32970602043076316392016-04-27T16:50:07.728+05:302016-04-27T16:50:07.728+05:30அடேங்கப்பா நீங்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தும் ஐந்...அடேங்கப்பா நீங்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தும் ஐந்தறிவு பற்றியதாக இல்லையே..... சந்தேகமாகத்தான் இருக்கின்றது.<br />ஆறறிவு என்று சொல்லும் மனிதன் இன்னும் ஜாதி மதத்தில் மூழ்கி இருக்கின்றானே... இதுவும் எனக்கு சந்தேகமே காரணம் உண்மையிலேயே மனிதனுக்கு ஆறறிவு என்பது உண்மையா ?<br />தொடர்ந்து வருகிறேன்....<br />தமிழ் மணம் 4<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14842448801461112512016-04-27T16:30:47.827+05:302016-04-27T16:30:47.827+05:30அட! குரங்கெல்லாம் நம்பள விட மூளையோட இருக்கே !
அட! குரங்கெல்லாம் நம்பள விட மூளையோட இருக்கே !<br />அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-39009412727146476542016-04-27T15:21:01.413+05:302016-04-27T15:21:01.413+05:30ஆம் உண்மை தான். விலங்குகள் மட்டுமா மனிதனும் தான்,,...ஆம் உண்மை தான். விலங்குகள் மட்டுமா மனிதனும் தான்,,, மூங்கில் இலை,, அரிசி காலத்திற்கு ஏற்றது,, பெண்ணின் பிரசவ காலத்தில் சாப்பிடும் அரிசி,, பால் கொடுக்கும் காலத்தில் சாப்பிடும் அரிசி ,,, இன்னும் இது போல் அதிகம் ,,,, புதிய தகவல்,, பகிர்வுக்கு நன்றிகள்,, தொடருங்கள்,,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-88702850330982558222016-04-27T14:47:22.971+05:302016-04-27T14:47:22.971+05:30இயற்கையின் ரகசியங்களை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்...இயற்கையின் ரகசியங்களை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.<br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-11890076405598924462016-04-27T13:39:33.806+05:302016-04-27T13:39:33.806+05:30வாழும் இடத்திற்கேற்பத் தங்களை மாற்றிக் கொள்வது வில...வாழும் இடத்திற்கேற்பத் தங்களை மாற்றிக் கொள்வது விலங்குகள் மட்டும்தானா...???<br />வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-79020652037091853852016-04-27T12:09:15.814+05:302016-04-27T12:09:15.814+05:30சுவாரஸ்யமான தகவல்கள்.சுவாரஸ்யமான தகவல்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-80295720819495354792016-04-27T11:14:49.839+05:302016-04-27T11:14:49.839+05:30இயற்கையின் வினோதங்களை மிக அழகாக எழுதி வருகிறீர்கள்...இயற்கையின் வினோதங்களை மிக அழகாக எழுதி வருகிறீர்கள்! படிக்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. தொடருங்கள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-83767076877104508092016-04-27T10:13:48.549+05:302016-04-27T10:13:48.549+05:30இயற்கையின் ஏராளமான விந்தைகளில் ஒரு துளியை அறியத் த...இயற்கையின் ஏராளமான விந்தைகளில் ஒரு துளியை அறியத் தந்திருக்கிறீர்கள். அதுவே இத்தனை வியப்பாக இருக்கிறது. மேலும் பல தகவல்களை கொடுங்கள். <br />இதுவரை அறியாத தகவலை தந்ததற்கு மிக்க நன்றி! இயற்கையின் விநோதத்தை எண்ணி வியக்கிறேன். <br />த ம 1 S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.com