tag:blogger.com,1999:blog-8791227559428336284.post5541653771031869873..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : எப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய் - 2Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-45887727344629357122015-12-17T22:58:52.225+05:302015-12-17T22:58:52.225+05:30வணக்கம்
சமுக உணர்வுடன் தகவலை பகிர்ந்து கொண்டுள்ளீ...வணக்கம்<br />சமுக உணர்வுடன் தகவலை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.. நிச்சயம் திருந்தியாக வேண்டும்.<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-11211875295436325392015-12-15T21:40:41.855+05:302015-12-15T21:40:41.855+05:30இந்தளவுக்கு நீங்கள் இதை ஆய்ந்து எழுதியிருப்பதிலிரு...இந்தளவுக்கு நீங்கள் இதை ஆய்ந்து எழுதியிருப்பதிலிருந்தே இது விதயத்தில் - குறிப்பாக, மக்கள் நலனில் - உங்களுக்கு இருக்கும் அக்கறை புரிகிறது. நல்ல தகவல்கள்! சிறப்பான பதிவு! தொடருங்கள்! தொடர்வேன்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37742218848028499342015-12-15T10:58:34.745+05:302015-12-15T10:58:34.745+05:30அப்பப்பா, பிரமிப்பு உண்டாகிறது. எவ்வளவு விஷயங்கள்....அப்பப்பா, பிரமிப்பு உண்டாகிறது. எவ்வளவு விஷயங்கள். நீங்களும், கரந்தை சாரும் எனக்கு வரலாற்று ஆசிரியர்களாக இருந்திருந்தால், எனக்கு இன்னமும் வரலாற்றின் மீது ஈடுபாடு ஏற்பட்டிருக்கும். <br />தொடர்கிறேன் சகோ. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29887898233359719292015-12-14T19:58:24.559+05:302015-12-14T19:58:24.559+05:30மனிதர்களாக இருந்தால்தானே தவறுக்கு வருந்தி திருந்து...மனிதர்களாக இருந்தால்தானே தவறுக்கு வருந்தி திருந்துவார்கள்.......அவர்கள் மனிதர்களே அல்ல.....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-7723676652329016092015-12-14T13:25:41.831+05:302015-12-14T13:25:41.831+05:30மிகவும் வருத்தமும் வேதனையுமாக உள்ளது. கண்முன் இருக...மிகவும் வருத்தமும் வேதனையுமாக உள்ளது. கண்முன் இருக்கும் பொக்கிஷத்தின் அருமை தெரியாமலேயே அதை குழிதோண்டிப் புதைத்துக்கொண்டிருக்கிறோம்.. இனியாவது கவனம் வைத்து அதன் பெருமை மீட்போமா? கவலைதான் மிஞ்சுகிறது. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-77579037187351106362015-12-14T12:38:57.193+05:302015-12-14T12:38:57.193+05:30வணக்கம் சகோ,
எத்துணை அருமையான தகவல்கள், தரவுகள் ச...வணக்கம் சகோ,<br /><br />எத்துணை அருமையான தகவல்கள், தரவுகள் சொல்லி செல்லும் விதமும் அருமை சகோ, செய்திகளை நாம் உள் வாங்கிக் கொண்டு அதற்கான செயல்வடிவம் கொடுத்தால் நல்லது தானே,<br /><br /> தெரிந்தது எல்லாம் கூவம் என்று சொல்லும் ஆறு மட்டும் தான்,, அதுவும் கூவமாய்,,,,, <br /><br />நல்ல பகிர்வு மா,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-38242169344485089642015-12-13T23:30:38.983+05:302015-12-13T23:30:38.983+05:30மிக்க நன்றி மைதிலி உங்கள் கருத்திற்கு. உங்கள் ஊக்க...மிக்க நன்றி மைதிலி உங்கள் கருத்திற்கு. உங்கள் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி. பார்ப்போம்..முயற்சி செய்கின்றோம்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17029104148193531042015-12-13T20:24:34.822+05:302015-12-13T20:24:34.822+05:30ஆமாம் சகோ விஜு நாங்கள் உங்கள் பதிவுகள், க்ரேஸ் அவர...ஆமாம் சகோ விஜு நாங்கள் உங்கள் பதிவுகள், க்ரேஸ் அவர்களின் பதிவுகளை வாசிக்கும் போது நினைத்து சொல்வதும் உண்டு. உங்களைப் போன்றுக் கற்பிக்கவும், பாடங்களை நடத்தவும், க்ரேஸின் அறிவியல் கட்டுரைகள், தகவல் கட்டுரைகள் போன்று பள்ளிகளில் வந்தால் எவ்வளவு ஆர்வமாகப் படிப்பார்கள் என்று. <br /><br />//வரலாறு குறிப்பாகச் சூழலியல் வரலாறு இப்படிச் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும் என்பது எனது விருப்பம்.//<br /><br />எனது ஆசிரியர்களுக்குத்தான் இந்தப் பெருமை சேரும். அதை ஒரு பதிவாகச் சொல்லுகின்றேன். <br /><br />எதை எதற்காகக் கற்கிறோம் என்றறியாமல் படித்துக் கடந்து மறந்து போகின்ற மாணவர்களின் பாடப்புத்தகத்தில் இதுபோன்று ஆர்வமாகப் படிக்கவும் யோசிக்கவும் வைக்கின்ற பாடங்கள் இணைக்கப் பெற வேண்டும்.//<br /><br />உண்மைதான் சகோ. நமது பாடத்திட்டம் மாற வேண்டும் என்று நாங்களும் அடிக்கடி நினைப்பதுண்டு. <br /><br />உங்கள் பின்னூட்டம் எனக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கின்றது. நான் வெட்டி என்று பலரிடமும் சொல்லுவதுண்டு. இப்போது உங்கள் மற்றும் எல்லோரது ஊக்கமும் இன்னும் எழுத ஆர்வம் ஏற்படுகின்றது. மிக்க நன்றி சகோ. மிக்க மிக்க நன்றிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-27898308501938923022015-12-13T20:14:58.338+05:302015-12-13T20:14:58.338+05:30மிக்க நன்றி சகோ யாழ்பாவாணன் தங்களின் கருத்திற்கும்...மிக்க நன்றி சகோ யாழ்பாவாணன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். நிச்சய்மாகத் திருந்தித்தான் ஆக வேண்டும்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14421203817566583522015-12-13T16:37:42.673+05:302015-12-13T16:37:42.673+05:30ஆறு தன் வரலாறு கூறுதல் என்று பள்ளிநாட்களில் படித்த...ஆறு தன் வரலாறு கூறுதல் என்று பள்ளிநாட்களில் படித்ததுண்டு. அதை இத்தனை தரவுகளோடு சுவாரஸ்யாமான நடையில் சொல்ல உங்களால் தான் முடியும் சகாஸ்!!! இதை ஒரு மின்னூல் ஆக்குங்கள். மேலும் பலர் பயன்படட்டும்.மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-2426398473400612732015-12-13T14:51:37.770+05:302015-12-13T14:51:37.770+05:30எத்துணை செய்திகள்.. எத்துணை வரலாற்றுத் தகவல்கள், ம...எத்துணை செய்திகள்.. எத்துணை வரலாற்றுத் தகவல்கள், மனிதச் சுயநலம், ...!<br /><br />உங்களது வாசிப்பும் இந்த இடுகைக்கு உங்களின் உழைப்பும் கண்முன் வந்து போகிறது சகோ.<br /><br />வரலாறு குறிப்பாகச் சூழலியல் வரலாறு இப்படிச் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும் என்பது எனது விருப்பம்.<br /><br />எதை எதற்காகக் கற்கிறோம் என்றறியாமல் படித்துக் கடந்து மறந்து போகின்ற மாணவர்களின் பாடப்புத்தகத்தில் இதுபோன்று ஆர்வமாகப் படிக்கவும் யோசிக்கவும் வைக்கின்ற பாடங்கள் இணைக்கப் பெற வேண்டும்.<br /><br />தொடர்கிறேன்.<br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-255236801907960992015-12-12T20:38:22.915+05:302015-12-12T20:38:22.915+05:30இனியாவது திருந்துங்கள்...
என்று விட்டுவிட முடியாதே...இனியாவது திருந்துங்கள்...<br />என்று விட்டுவிட முடியாதே....<br />இனித் திருந்தித் தான் ஆகணும்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30304754129339306332015-12-12T19:47:10.008+05:302015-12-12T19:47:10.008+05:30மிக்க நன்றி மணவை சகோ தங்களின் கருத்திற்கும் பாராட்...மிக்க நன்றி மணவை சகோ தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-42123175188106392932015-12-12T19:39:26.802+05:302015-12-12T19:39:26.802+05:30மிக்க நன்றி செந்தில் சகோ தங்களின் கருத்திற்கும் பா...மிக்க நன்றி செந்தில் சகோ தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30137792725396457852015-12-12T19:14:38.032+05:302015-12-12T19:14:38.032+05:30மிக்க நன்றி செல்வா ஆமாம் நிச்சயமாக..அடுத்ததில் பார...மிக்க நன்றி செல்வா ஆமாம் நிச்சயமாக..அடுத்ததில் பாருங்கள் எத்தனைக் கோடியை விழுங்கியிருக்கின்றார்கள் என்று...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-10159886246402072702015-12-12T17:48:19.337+05:302015-12-12T17:48:19.337+05:30அன்புள்ள சகோதரி,
பக்கிங்ஹாம் கால்வாய் தன் வரலாறை ...அன்புள்ள சகோதரி,<br /><br />பக்கிங்ஹாம் கால்வாய் தன் வரலாறை அருமையாகக் கூற வைத்த சகோதரி கீதாவின் கீர்த்தி ஓங்குக!<br /><br />நன்றி.<br />த.ம.10மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-68534573743246430122015-12-12T16:59:47.293+05:302015-12-12T16:59:47.293+05:30மிக்க நன்றி கில்லர்ஜி. காரணம் மக்கள் என்பது கொஞ்ச...மிக்க நன்றி கில்லர்ஜி. காரணம் மக்கள் என்பது கொஞ்சம் தான். பல விஷயங்களை அரசுதான் முனைந்து செய்ய வேண்டும். மக்கள் செய்ய வேண்டியது குப்பைகளைக் கண்ட இடங்களில் கொட்டாமல், ஆட்சியாளர்களை ஒழுங்காகத் தேர்வு செய்வது...நன்றி ஜி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-40294456702479295062015-12-12T16:14:20.275+05:302015-12-12T16:14:20.275+05:30ஏராளமான விவரங்களுடன் அற்புதமான பதிவு இது. தேவையான ...ஏராளமான விவரங்களுடன் அற்புதமான பதிவு இது. தேவையான நேரத்தில் வெளியிட்டிருப்பது இன்னும் சிறப்பு.<br />த ம 9S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-45230559600731016532015-12-12T13:38:31.920+05:302015-12-12T13:38:31.920+05:30மிக்க நன்றி டிடி மிக்க நன்றி டிடி Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-35595610697099700342015-12-12T11:46:38.175+05:302015-12-12T11:46:38.175+05:30எத்தனை ஆதாரங்கள்,,என்னென்ன சேதாரங்கள், பாவங்கள் தூ...எத்தனை ஆதாரங்கள்,,என்னென்ன சேதாரங்கள், பாவங்கள் தூக்கிச்சுமக்கும் பாவிகள்.. அய்யோ எனப்போவார்கள்...கால்வாய்க்கு கழுவாய் தேடாதவரை...வெள்ளம் தொடரத்தான் செய்யும்...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-2234970945945087252015-12-12T11:27:16.239+05:302015-12-12T11:27:16.239+05:30ஆம் கும்மாச்சி. ஐரோப்பியர்கள் நீர்வளத்தை அருமையாக ...ஆம் கும்மாச்சி. ஐரோப்பியர்கள் நீர்வளத்தை அருமையாக உபயோகிக்கின்றார்கள். நாம் ஆங்கிலேயரைக் குற்றம் சொல்லுகின்றோம் அவன் சுயநலத்திற்காகச் செய்தது என்று இருந்தாலும் பேணியிருக்கின்றான். ஆனால் நாமும் அதே சுயநலத்தோடுதான் ஆனால் அழிவை நோக்கி...<br /><br />மிக்க ந்னறி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-11296203130659089872015-12-12T11:26:47.112+05:302015-12-12T11:26:47.112+05:30ஒரு நதி கண்ணீர் வடித்து அழுகின்றது இதற்க்கான காரணவ...ஒரு நதி கண்ணீர் வடித்து அழுகின்றது இதற்க்கான காரணவாதிகள் முதல் குற்றவாளி மக்களாகிய நாமே... தொடர்கிறேன் நானும்...<br />தமிழ் மணம் 8<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-84024336463239637272015-12-12T11:24:39.685+05:302015-12-12T11:24:39.685+05:30கொள்ள வேண்டும் நிச்சய்மாக முனைவர் ஐயா....நன்றி ஐயா...கொள்ள வேண்டும் நிச்சய்மாக முனைவர் ஐயா....நன்றி ஐயா..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-58209696545174087292015-12-12T11:23:02.613+05:302015-12-12T11:23:02.613+05:30நன்றி பகவான் ஜி! நல்ல அருமையான வார்த்தைதான் இல்லைய...நன்றி பகவான் ஜி! நல்ல அருமையான வார்த்தைதான் இல்லையா ஜி! அப்படித்தானே. ஆனால் மழை மரணத்தைத் தழுவ வைப்பதில்லை நாம் தவறு செய்வதால்தானே ஜி..இல்லையாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-52770942409560274092015-12-12T11:19:29.803+05:302015-12-12T11:19:29.803+05:30ஸ்ரீராம் ஹை மழையாமி !!! நல்ல சொல் சுனாமி போல...நா...ஸ்ரீராம் ஹை மழையாமி !!! நல்ல சொல் சுனாமி போல...நாங்களும் இனி உங்கள் சொல்லைப்பயன்படுத்தப்போகின்றோம்.....நன்றி Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com