tag:blogger.com,1999:blog-8791227559428336284.post5341187742061487805..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : போருக்குத் தயாராகும் தெரு நாய்கள்Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-86233280692298570892016-09-02T14:23:03.835+05:302016-09-02T14:23:03.835+05:30ஹூம்! நாய் வளர்ப்புப் பிடிக்கும் என்றாலும் அத்து ம...ஹூம்! நாய் வளர்ப்புப் பிடிக்கும் என்றாலும் அத்து மீறினால் கவலையும், பயமும் தான் வருகிறது. என் அம்மாவை, என்னை, என் மாமனாரை மூவரையும் முறையே ஓர் முறை நாய்கள் கடித்திருக்கின்றன. அம்மா 45 நாட்கள் மருத்துவம் பார்த்துக் கொண்டார். மாமனாரும்! எனக்கு லேசான கீறலோடு நின்று விட்டதால் ஒரு வாரம்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24186422335690565292016-08-27T08:30:44.483+05:302016-08-27T08:30:44.483+05:30
இது ஒரு பிரச்னைதான். நாய்களை சாதுவாகப் பார்க்கும...<br />இது ஒரு பிரச்னைதான். நாய்களை சாதுவாகப் பார்க்கும் வரை அவற்றை நேசிக்கலாம். அவையே நம் உயிருக்கு ஊறு விளைவித்தால் தக்க முன்னேற்பாடுகளை செய்து கொள்வது அவசியம்தான். இவ்வளவு வெறி பிடித்த நாய்கள் - அதுவும் ஒரே இடத்தில் கூட்டமாக - இருப்பதை எப்படி சகித்துக் கொள்கிறார்களோ? <br /><br />எங்கள் காம்பவுண்டில் கூட 9 நாய்கள் உள்ளன. ஆனால் அவை இப்படி வெறித்தனங்கள் செய்வதில்லை. செய்தால், அப்புறப்படுத்தத் தயங்க மாட்டோம். எல்லாம் என் நண்பர்கள்! <br /><br />ரேபீஸ் நோயினால் ஏற்படும் கொடூர மரணத்தைப் பார்ப்பவர்கள் நாயின் அருகே கூட போகமாட்டார்கள். நான் பார்த்திருக்கிறேன். எனினும், நான் நாய் நேசன்தான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57283989639601288862016-08-27T00:02:07.492+05:302016-08-27T00:02:07.492+05:30இந்த நாய்கள் தொல்லைகளுக்கு அரசும் ,மக்களும் இணைந்த...இந்த நாய்கள் தொல்லைகளுக்கு அரசும் ,மக்களும் இணைந்தே துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்! நாயும் மனிதனை அழிக்கத்தொடங்கிவிட்டது போல!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-27272585041863878032016-08-26T23:09:18.837+05:302016-08-26T23:09:18.837+05:30வீட்டில் நாய்களை நேசித்து வளர்க்கிறோம்...
தெருநாய்...வீட்டில் நாய்களை நேசித்து வளர்க்கிறோம்...<br />தெருநாய்களைப் பிடித்து இனப்பெருக்கம் செய்யாமல் ஊசி போட்டு விடுவார்கள்...<br />ஆனால் இப்போது தெருநாய்களின் தொந்தரவு எங்கள் பகுதியிலும் இருக்கத்தான் செய்கிறது...<br />ஆனால் மனிதர்களைக் கடித்துக் கொள்ளும் அளவுக்கு.... வருத்தமாக இருக்கிறது.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-45425257544895155832016-08-26T21:36:30.795+05:302016-08-26T21:36:30.795+05:30இது ஒரு பெரிய பிரச்சனை தான். எங்கள் பகுதியிலும் அ...இது ஒரு பெரிய பிரச்சனை தான். எங்கள் பகுதியிலும் அடிக்கடி இந்த மாதிரி பிரச்சனைகள் - இது வரை யாரும் கடிபடவில்லை என்பதில் கொஞ்சம் நிம்மதி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-5294521747187695592016-08-26T17:52:09.859+05:302016-08-26T17:52:09.859+05:30தவிர்க்கமுடியாத தொல்லைகளில் இதுவும் ஒன்று. தவிர்க்கமுடியாத தொல்லைகளில் இதுவும் ஒன்று. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26661853376155806382016-08-26T16:37:43.105+05:302016-08-26T16:37:43.105+05:30கட்டுரையைப் படித்தவுடன், கட்டுரையாளரின் இருபக்கக் ...கட்டுரையைப் படித்தவுடன், கட்டுரையாளரின் இருபக்கக் கொள்ளி நிலை தெரிந்தது. நானும் நாய்களை, பூனைகளை நேசிப்பவன்தான். இவற்றைப் பற்றிய எனது பதிவுகளும் உண்டு.<br /> <br />பொதுவாக தெருநாய்கள் வயிற்றுப்பசி தீர்ந்தால் ஓரிடம் போய் படுத்து விடும். யாரும் சீண்டினால் திருப்பி தாக்கவே செய்யும். ஒரு தெருநாயை முதன் முதல் பார்க்கும்போதே எதிரியாகவே பலரும் பாவிக்கின்றனர். ஐந்து நாய் இருக்க வேண்டிய இடத்தில் ஐம்பது நாய் இருந்தால் எல்லா பிரச்சினைகளும் வரத்தான் செய்யும். இதற்கு முக்கிய காரணம் கோழி இறைச்சி கடைகளின் பெருக்கம்தான். அவற்றின் கழிவுகள் ஓரிடத்திலேயே கொட்டப்பட்டு நாட்கணக்கில் கிடந்தால், அங்கு வரும் நாய்களுக்கு இடையே நடக்கும் போட்டியில் மனிதர்களும் சிக்கி விடுகிறார்கள். தெரு நாய்களின் பிறப்பு விகிதத்தை குறைத்தாலே போதும். எல்லாம் சரியாகி விடும். <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-78668738730688766592016-08-26T15:19:03.928+05:302016-08-26T15:19:03.928+05:30இருக்கும் நாய் தொந்தரவுக்கு அரசு நடவடிக்கை எடுக்க ...இருக்கும் நாய் தொந்தரவுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் விலங்கு ஆதரவாளர்கள்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-32233998489250119052016-08-26T10:26:52.977+05:302016-08-26T10:26:52.977+05:30நான் கூட பிஸ்கெட் போடுகிறேன். இருந்தும் வாக்கிங் ...நான் கூட பிஸ்கெட் போடுகிறேன். இருந்தும் வாக்கிங் அவ்வளவாகப் போகாததின் காரணம் இது தான் .அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85059789480960499102016-08-26T02:26:08.666+05:302016-08-26T02:26:08.666+05:30எங்கள் பகுதியிலும் இந்தத் தொல்லை உண்டு
எங்கள் தொடர...எங்கள் பகுதியிலும் இந்தத் தொல்லை உண்டு<br />எங்கள் தொடர் வற்புறுத்தல் மூலம்<br />தற்சமயம் மா நகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது<br />நாங்களும் தெரு நாய்களை தேவையில்லாமல்<br />உணவிட்டு வளர்க்கவேண்டாம் என <br />பிரச்சாரம் செய்தும் வருகிறோம்<br />விரிவான அருமையான தெளிவைத் தரும்<br />பகிர்வுக்குமனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26054831311741309812016-08-25T22:21:35.353+05:302016-08-25T22:21:35.353+05:30நானும் ஒருமுறை இப்படி தெரு நாய்களிடம் மாட்டிக்கொண்...நானும் ஒருமுறை இப்படி தெரு நாய்களிடம் மாட்டிக்கொண்டிருக்கிறேன். இரவு ஒரு மணிக்கு வெளியூரில் இருந்து மார்க்கெட் பக்கம் வந்தபோது 15 நாய்கள் என்னை சூழ்ந்து கொண்டு ஆக்ரோஷமாக குறைத்தன. அதிலிருந்து விடுபட பெரும் பாடுபட்டேன். ஒரு நாய் கடித்திருந்தால் கூட அத்தனையும் சேர்ந்து குதறியிருக்கும். இன்று நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன். மரணத்தை கண்முன் பார்த்து திரும்பியது போல் இருந்தது. <br />தெரு நாய்களை கட்டுப்படுத்துவது மிக மிக அவசியம். <br />நல்ல விழிப்புணர்வு பதிவு. வாழ்த்துக்கள்.<br />த ம 2S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-76933124190379151482016-08-25T21:42:18.129+05:302016-08-25T21:42:18.129+05:30கருணை தவழும் கண்களால் நோக்கும் ஒரு காலம் வருமா?......கருணை தவழும் கண்களால் நோக்கும் ஒரு காலம் வருமா?.....எப்படி வரும்....???வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24195312632297549062016-08-25T19:32:41.638+05:302016-08-25T19:32:41.638+05:30பேசாம இந்த நாய்களைப் பிடித்து, இதனை ஆதரிக்கும் புள...பேசாம இந்த நாய்களைப் பிடித்து, இதனை ஆதரிக்கும் புளூ கிராஸ், மேனகா காந்தி இவர்கள் வீட்டில் விட்டு வளர்க்கச்சொன்னால் என்ன? யார் யார் இதனை ஆதரிக்கிறார்கள் என்று பார்த்து, அவர்கள் வீட்டுக்கு 10 நாய்கள் வீதம் பார்சல் அனுப்பினால், தெருவில் 'நாய்களின் தொல்லை இருக்காது என்று தோன்றுகிறது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65839682321658105432016-08-25T18:42:20.097+05:302016-08-25T18:42:20.097+05:30தெரு நாய்களின் எண்ணிக்கைப் பெருக்கத்திற்குக் காரணம...தெரு நாய்களின் எண்ணிக்கைப் பெருக்கத்திற்குக் காரணம், நம்இந்தியாவில் தெருக்களில் கிடைக்கும் அபரிமிதமான உணவுதான். நாம் ஒவ்வொருவரும் தெருவில் வீரும் மிஞ்சிய உணவுப் பொருட்களைத் தின்றே தெரு நாய்கள் தங்களின் இனத்தினை அபிவிருத்தி செய்துவாழ்கின்றன.<br />தெருக்களில் உணவுப் பொருட்களை வீசாமல் இருப்போமேயானால், ஒரு சில ஆண்டுகளிலேயே நாய்களின் எண்ணிக்கை விரைவாகக் குறைந்து விடும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-28378171694692542682016-08-25T17:44:45.459+05:302016-08-25T17:44:45.459+05:30
முதலில் தெரு நாய்களின் இனப் பெருக்கத்தை கட்டுபடு...<br /><br />முதலில் தெரு நாய்களின் இனப் பெருக்கத்தை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அதன் பின் தெரு நாய்களாக இருந்தாலும் அது வெறி நாய்களாக இருந்தால் கொன்றுவிட வேண்டும் நான் நாயை மனிதர்களைவிட அதிகம் நேசிப்பவனாக இருந்தாலும் நாய் போன்ற விலங்குகாளாலும் அல்லது மனிதர்களாலும் மற்றோருவருக்கு தீங்கு ஏற்படுகின்றது என்றால் அதை முதலில் கட்டுபடுத்த நடவடிக்கைகள் எடுத்தே ஆக வேண்டும் இப்படி நாய்களை கொல்ல கூடாது என்று வாதிப்பவர்கள்தான் தங்கள் வீட்டில் ஆடு மாடு கோழி மற்றவைகளை வெட்டி தின்று கொண்டிருக்கிறார்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-71618474174857746672016-08-25T12:57:21.870+05:302016-08-25T12:57:21.870+05:30ஆட்டைக் கடித்து மாட்டைக கடித்து , இப்போ மனிதனையும்...ஆட்டைக் கடித்து மாட்டைக கடித்து , இப்போ மனிதனையும் கடிக்க ஆரம்பித்து விட்டனவா நாய்கள் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-80375357820590920222016-08-25T12:52:25.156+05:302016-08-25T12:52:25.156+05:30>>> வீணாக்கப்பட்ட உணவுப் பொருட்கள், கோழி ...>>> வீணாக்கப்பட்ட உணவுப் பொருட்கள், கோழி ஆடு , மாடு மற்றும் மீன் கழிவுகள் எல்லா சாலையோரத்திலும் அலட்சியமாகக் கொட்டப்படுகிறது. அவற்றைத் தின்று வளரும் தெருநாய்கள் கூட்டமாகக் கூடும்போது கண்ணில் படுவோரைக் கடித்துக் குதறத் துணிகின்றன..<<<<br /><br />>>> அதுபோல் உணவுக் கழிவுகளை வழியில் எறிவோர்களும், நாம் செய்யும் இந்தத் தவறு எவ்வளவு பெரிய ஆபத்திற்குக் காரணமாகிறது..<<<<br /><br />இங்கே தஞ்சாவூரிலும் பழைய மார்க்கெட்டின் அப்புறமாக தனியார்கள் நடத்தும் ஆட்டிறைச்சி கோழி இறைச்சிக் கடைகளின் கழிவுகளை அப்படியே தெரு ஓரத்தில் கொட்டி விடுகின்றனர்..<br /><br />மக்கள் நடமாட்டமுள்ள தெருக்கள் அவை.. ஆனால் அந்த சமுதாயத்தினரை கேட்க முடியாமல் எதற்கு வம்பு என ஒதுங்கி விடுகின்றனர்..<br /><br />நாய்களின் கூட்டமும் பெருங்கூட்டமாக இருக்கின்றது..<br /><br />நாய்களின் வளர் இயல்பு கெடுவதற்கு மனிதர்களே காரணம் என்கின்றார்கள்..<br /><br />எப்படியோ - மக்களின் பாதுகாப்பு அவசியம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-854154392568005972016-08-25T12:20:34.808+05:302016-08-25T12:20:34.808+05:30நாய்களுக்கு ஏபி சி ஆப்பரேஷன் செய்தால் அவற்றின் எண...நாய்களுக்கு ஏபி சி ஆப்பரேஷன் செய்தால் அவற்றின் எண்ணிக்கை வளராமல் தடுக்க முடியும் ஆனால் இருக்கும் நாய் தொந்தரவு தீராதே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com