tag:blogger.com,1999:blog-8791227559428336284.post5026728903235634768..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : பள்ளிச்சாலையைத் தந்த ஏழைத் தலைவன்...Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72882151218395123522015-09-15T22:17:41.237+05:302015-09-15T22:17:41.237+05:30மிக்க நன்றி சகோதரி சசி...தங்களின் கருத்திற்கு. ஆம...மிக்க நன்றி சகோதரி சசி...தங்களின் கருத்திற்கு. ஆம் இது போன்ற செயல்கள் அடுத்த தலைமுறையிலும் வர வேண்டும்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-48510811674207332942015-09-15T22:14:47.755+05:302015-09-15T22:14:47.755+05:30மிக்க நன்றி வல்லிசிமன் சகோதரி தங்கள் கருத்திற்கும்...மிக்க நன்றி வல்லிசிமன் சகோதரி தங்கள் கருத்திற்கும் முதல் வருகைக்கும்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50968014255013451902015-09-15T21:16:21.828+05:302015-09-15T21:16:21.828+05:30மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு...மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-41400923650938849762015-09-15T18:54:54.067+05:302015-09-15T18:54:54.067+05:30மகத்தான செயல் புரிந்த மாமனிதரைப்பற்றிய பகிர்வு. பட...மகத்தான செயல் புரிந்த மாமனிதரைப்பற்றிய பகிர்வு. படிக்கும் போதே மெய்சிலிர்க்கிறது. அவரவர் பெற்ற பிள்ளைகளை படிக்கவைக்கவே எத்தனை பாடுபடவேண்டியிருக்கு. இவரை வணங்கி வளரும் தலைமுறைக்கு இது போன்ற செயல்களை கொண்டு செல்ல வேண்டும். தளராத முயற்சி தன்னம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டான மாமனிதர்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-44409375095995339692015-08-23T07:15:54.392+05:302015-08-23T07:15:54.392+05:30அந்த அற்புத மனிதரை போற்றி வணங்குவோம்.
அந்த அற்புத மனிதரை போற்றி வணங்குவோம். <br />டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26095368393539449802015-08-23T02:26:41.483+05:302015-08-23T02:26:41.483+05:30எத்தனை அருமையான மனிதர். அவரது லட்சியங்கள் நிறைவேற...எத்தனை அருமையான மனிதர். அவரது லட்சியங்கள் நிறைவேற என் பிரார்த்தனைகள்.. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-21358705780037273762015-08-22T09:30:20.523+05:302015-08-22T09:30:20.523+05:30ஹஜ்ஜப்பாவை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.ஹஜ்ஜப்பாவை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-18292490713815813712015-08-18T19:19:17.781+05:302015-08-18T19:19:17.781+05:30மிக்க நன்றி நண்பரே! உங்கள் கருத்துகள் அனைத்தும் ம...மிக்க நன்றி நண்பரே! உங்கள் கருத்துகள் அனைத்தும் மிகவும் உண்மையே. பணக்கார முதலைகள் கூட பள்ளிகள் கட்டினால் அதில் வாங்கும் கட்டணம் ...சாமானியக் குழந்தைகள் படிக்க முடியாத நியலி...ஆனால் இந்த சாமானியரைப் பாருங்கள். எத்தனை உயர்வான ஒரு விடயத்தைச் செய்து எளிமையாக இருக்கின்றார்....<br /><br />நாங்களும் வாசிப்பதையும், அறியவருவனவற்றையும் வைத்துதான் கொடுக்கின்றோம் நண்பரே! மிக்க நன்றி தங்களின் அழகான விரிவான பின்னூட்டத்திற்கு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43477195769427951122015-08-18T17:54:01.926+05:302015-08-18T17:54:01.926+05:30எனக்கு என்ன சொல்வதெனவே தெரியவில்லை. எப்பேர்ப்பட்ட ...எனக்கு என்ன சொல்வதெனவே தெரியவில்லை. எப்பேர்ப்பட்ட மனிதர் ஐயா இவர்!!! ஏழை, ஓடி ஓடிப் பழம் விற்றால்தான் அன்றாடம் உணவு உண்ண முடியும் எனும் நிலை, அகவையும் ஒன்றும் இளமையில் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் எப்பேர்ப்பட்ட அருஞ்செயலைப் புரிந்திருக்கிறார்! கோடிக் கோடிக் கோடியாய்ச் சேர்த்து வைத்தும் இன்னும் பணவெறி அடங்காமல் மீண்டும் மீண்டும் ஆட்சி, பதவி ஆகியவற்றுக்குப் போட்டி போட்டு மறுபடியும் மறுபடியும் பணத்தையும் சொத்துக்களையும்குவிக்கும் அரசியலாளர்களும், தலைவர்களும், அரசு ஊழியர்களும், இவர்களையெல்லாம் பார்த்துத் தாங்களும் பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனத் தொடங்கிவிட்ட பொதுமக்களும் நிறைந்த இதே உலகில் இப்பேர்ப்பட்ட மனிதர்கள் எப்படி உருவாகிறார்கள்!<br /><br />பேராபத்தில் சிக்கிக் கத்திக் கதறிக் கூப்பாடு போட்டாலும் வந்து தொலையாத, உதவித் தொலைக்காத கடவுள்களையே இன்னும் நம்பிக் கோயில் கட்டிக் கும்பிடும் மனிதப் பிண்டங்களே! இப்படிப்பட்ட மனிதர்களின் கால் தூசி பெறுவானா அந்தக் கடவுள்? சிந்தியுங்கள்!<br /><br />நான் மிகவும் உணர்ச்சிவயப்பட்டிருக்கிறேன்! இப்பேர்ப்பட்ட மனிதரைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி ஐயா! பொதுவாக இப்படிப்பட்ட தகவல்களையெல்லாம் ஆனந்த விகடன், குமுதம் போன்ற பெரிய இதழ்களில்தாம் படிக்க முடியும். ஆனால், தாங்கள் இருவரும் எங்கிருந்தோ இப்படிப்பட்ட அரிய செய்திகளைக் கொண்டு வந்து வியப்பிலாழ்த்தி விடுகிறீர்கள்! நன்றி ஐயா! மிக்க நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-28443630270299203572015-08-18T09:19:42.500+05:302015-08-18T09:19:42.500+05:30ஆம்! உண்மையே! மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் ...ஆம்! உண்மையே! மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் கருத்திற்கு..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-28745893968720379012015-08-18T09:17:35.045+05:302015-08-18T09:17:35.045+05:30மிக்க நன்றி கரந்தையாரே தங்களின் கருத்திற்குமிக்க நன்றி கரந்தையாரே தங்களின் கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-8265469588308211202015-08-18T09:16:43.840+05:302015-08-18T09:16:43.840+05:30மிக்க நன்றி சகோதரி! தங்களின் கருத்திற்கும், பாராட...மிக்க நன்றி சகோதரி! தங்களின் கருத்திற்கும், பாராட்டிற்கும்...இதெல்லாம் தானே எங்களுக்கு ஊக்கம் அளிக்கின்றன...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-13562011562812510412015-08-18T09:15:39.737+05:302015-08-18T09:15:39.737+05:30மிக்க நன்றி விஜு சகோதரரே! தங்களின் கருத்திற்கு! ...மிக்க நன்றி விஜு சகோதரரே! தங்களின் கருத்திற்கு! நீங்கள் சொல்லுவதும் சரிதான் ...இது நன்றாக வளர வாழ்த்துவோம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4956876205303515182015-08-18T09:12:45.061+05:302015-08-18T09:12:45.061+05:30மிக்க நன்றி வெங்கட்ஜி தங்களின் கருத்திற்கு!மிக்க நன்றி வெங்கட்ஜி தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-3142357764507427792015-08-18T09:12:01.694+05:302015-08-18T09:12:01.694+05:30மிக்க நன்றி சுரேஷ் தங்களின் கருத்திற்கு.மிக்க நன்றி சுரேஷ் தங்களின் கருத்திற்கு.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-21048478649309730872015-08-18T09:11:12.617+05:302015-08-18T09:11:12.617+05:30மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கு!மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46863666649799449592015-08-17T22:23:16.529+05:302015-08-17T22:23:16.529+05:30 இதிலிருந்து அனைவருக்கும் தெரிவது..ஒரு நல்ல காரிய... இதிலிருந்து அனைவருக்கும் தெரிவது..ஒரு நல்ல காரியம் செய்வதற்கும் பெரும்பாடு பட வேண்டியுள்ளது. என்பதுதான்...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-32642930975275635262015-08-17T22:19:25.954+05:302015-08-17T22:19:25.954+05:30மிக்க நன்றி ஐயா தங்களின் வாழ்த்திற்கு!மிக்க நன்றி ஐயா தங்களின் வாழ்த்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14268682161969098732015-08-17T22:01:31.014+05:302015-08-17T22:01:31.014+05:30மிக்க நன்றி கில்லர்ஜி! தங்களின் கருத்திற்கு!மிக்க நன்றி கில்லர்ஜி! தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-44698443054381273482015-08-17T22:00:52.628+05:302015-08-17T22:00:52.628+05:30மிக்க நன்றி ஐயா! தங்களின் கருத்திற்கு!மிக்க நன்றி ஐயா! தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-56871648903531672522015-08-17T21:50:52.398+05:302015-08-17T21:50:52.398+05:30ஆம் ஸ்ரீராம்! நிச்சயமாக....அரசு செய்ய வேண்டியதை பல...ஆம் ஸ்ரீராம்! நிச்சயமாக....அரசு செய்ய வேண்டியதை பல சமயங்களில் சாமான்ய மனிதர்கள் செய்ய வேண்டி உள்ளது...என்றாலும் நல்லது நடந்தால் நல்லதே...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72035612426081713392015-08-17T21:48:31.443+05:302015-08-17T21:48:31.443+05:30மிக்க நன்றி சம்பத் கல்யாண்! இது உங்களின் முதல் வரு...மிக்க நன்றி சம்பத் கல்யாண்! இது உங்களின் முதல் வருகை என்று தோன்றுகின்றது. மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-27231961068531561332015-08-17T21:20:17.615+05:302015-08-17T21:20:17.615+05:30மிக்க நன்றி தனிமரம் தங்களின் விரிவான வாழ்த்திற்கு...மிக்க நன்றி தனிமரம் தங்களின் விரிவான வாழ்த்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37291492974493436712015-08-17T21:15:28.227+05:302015-08-17T21:15:28.227+05:30மிக்க நன்றி தனிமரம் தங்களின் கருத்திற்கு!மிக்க நன்றி தனிமரம் தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-19788189106811206682015-08-17T15:58:33.718+05:302015-08-17T15:58:33.718+05:30மிக்க நன்றி சக்தி! தங்களின் விரிவான கருத்திற்கு! ...மிக்க நன்றி சக்தி! தங்களின் விரிவான கருத்திற்கு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com