tag:blogger.com,1999:blog-8791227559428336284.post4836222519607579543..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமையைக் கொளுத்துவோம்Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60400566429606665342015-09-28T11:48:02.427+05:302015-09-28T11:48:02.427+05:30சாதரணப் பெண்களின் தினப்போராட்டங்களை சாதனையென்றே நம...சாதரணப் பெண்களின் தினப்போராட்டங்களை சாதனையென்றே நம்பாத சமூகம். என்றும் மாறாது.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-27023853306491740852013-11-26T15:33:28.580+05:302013-11-26T15:33:28.580+05:30தமிழ்மணம் ஓட்டுப்பட்டையும், இன்ட்லி, தமிழ் 10 இணைத...தமிழ்மணம் ஓட்டுப்பட்டையும், இன்ட்லி, தமிழ் 10 இணைத்து உதவியதற்கு நண்பர் தனபாலானுக்கு மிக மிக நன்றி.!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-92103397149456013812013-11-26T10:47:18.313+05:302013-11-26T10:47:18.313+05:30நன்றி! நன்றி! உங்கள் கருத்திற்கும், வருகைக்கும் நன...நன்றி! நன்றி! உங்கள் கருத்திற்கும், வருகைக்கும் நன்றி! <br /><br />Script இணைப்பதில் ஒரு சில சந்தேகங்கள் இருக்கிந்றன. எனது தோழி உங்களைத் தொடர்பு கொள்ளுவார் அதை சரி செய்வதற்கு.<br /><br />நன்றி!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-39888506656101174252013-11-26T09:49:12.530+05:302013-11-26T09:49:12.530+05:30கண்டிப்பாக ஒரு நாள் மாறும்... மாறியே தீரும்...
தம...கண்டிப்பாக ஒரு நாள் மாறும்... மாறியே தீரும்...<br /><br />தமிழ்மணம் ஏன் ஓட்டுப்பட்டையாக மாறவில்லை... தளம் கூட இன்னும் .in என்று தான் முடிகிறது...<br /><br />அனுப்பிய இரண்டு script-யையும் இணைத்தீர்களா...?<br /><br />dindiguldhanabalan@yahoo.comதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37277099243351303592013-11-26T07:21:59.322+05:302013-11-26T07:21:59.322+05:30உங்கள் கருத்து மிகவும் சரியே!!! உங்கள் முதல் வருக...உங்கள் கருத்து மிகவும் சரியே!!! உங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்திற்கும், பாராட்டிற்கும், ஓட்டிற்கும் மிக்க மிக்க நன்றி ந்ண்பரே!! உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் எங்களுக்கு மிக அவசியம். நன்றி !Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60443180675871817472013-11-26T07:17:04.290+05:302013-11-26T07:17:04.290+05:30நம்பள்கி +1 ற்கு நன்றி!!நம்பள்கி +1 ற்கு நன்றி!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-83415922204801357762013-11-26T07:16:15.065+05:302013-11-26T07:16:15.065+05:30ஹா!ஹா! நல்ல Point தான்! ஆனால், அதே மாமனார் ஒரு கால...ஹா!ஹா! நல்ல Point தான்! ஆனால், அதே மாமனார் ஒரு காலத்தில் கணவனாக (எதிரி list ல்) இருந்தவர்தானே!!!! பரவாயில்லை மாமானார் ஆகும்போதாவது நல்ல ஆத்மாவாகிறாரே!! <br /><br />ரசித்தேன்!!<br /><br />நன்றி!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34874883355076942062013-11-26T07:09:54.703+05:302013-11-26T07:09:54.703+05:30மிக, மிக நன்றி! நண்பரே! இந்தத் தலைப்பு மிக மிக விர...மிக, மிக நன்றி! நண்பரே! இந்தத் தலைப்பு மிக மிக விரிவானத் தலைப்பு. ஒரு தொடராக எழுதும் அளவு அதுவும் 'முற்றுப் புள்ளி' வைக்க முடியாத ஒரு தலைப்பு என்றும் கூடச் சொல்லலாம். ஏதோ, என்னால் முடிந்த அளவு, கடுகிலும் சிறிதளவுதான் இது. உங்கள் கருத்தும், தொடருதலும் மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது. நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-3211380942440566592013-11-26T06:42:29.953+05:302013-11-26T06:42:29.953+05:30//இவர்களைப் போல், வறுமையிலும், அன்றாடங்காய்ச்சிகளா...//இவர்களைப் போல், வறுமையிலும், அன்றாடங்காய்ச்சிகளாக, வயலில் கூலி வேலை செய்தும், வெயிலிலும், மழையிலும், தன் தோளிலும், தலையிலும், முதுகிலும், மனதிலும் சுமைகளைச் சுமந்து கூலி வேலை செய்து, குடிகாரக் கணவனின் வருமானத்தை எதிர்பாராது, தன் வருமானத்தை மட்டுமே நம்பி தன் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளின் சாதனையும மேலே சொலப்பட்ட பெண்களின் சாதனைகளுக்கு இணையாகத்தான் கருதப்பட வேண்டும்.//<br />இவர்களது சாதனை முன்னவர்களை விட மிக மிக மேலானது...<br />அருமையான பதிவு... வாழ்த்துக்கள்... த.ம.(+1)Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-35922811414659532912013-11-26T06:28:37.251+05:302013-11-26T06:28:37.251+05:30[[பெண்களே, பெண்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்ட...[[பெண்களே, பெண்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்டால் என்னவென்று சொல்லுவது? (மாமியார்களே! நீங்களும் ஒரு காலத்தில் மருமகள்களாக வாழ்ந்தவர்கள்தான்.]]<br /><br />தமிழ் நாட்டில் தாய்க்குலங்கள் வாய் கிழியும்: உண்மையில்..<br />மருமகள்களுக்கு முதல் நான்கு என்று எதிரிகள் முறையே...<br />மாமியார்! <br />நாத்தனார்<br />ஓர்ப்படி <br />கணவன்<br /><br />ஒரே நல்ல ஆத்மா மாமனார் மட்டுமே!<br /><br />+1நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-32714710338408064812013-11-26T04:58:41.710+05:302013-11-26T04:58:41.710+05:30வணக்கம்
தலைப்புக்கு எற்ப பதிவு அருமையாக அமைந்துள்ள...வணக்கம்<br />தலைப்புக்கு எற்ப பதிவு அருமையாக அமைந்துள்ளது... இவர்கள் எல்லோரும் சாதனையாளர்கள் தொடருங்கள்... எனது வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.com