tag:blogger.com,1999:blog-8791227559428336284.post4679621142127549890..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : பயணம் தரும் படிப்பினைகள்!Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60243203630727910202014-10-06T10:06:53.828+05:302014-10-06T10:06:53.828+05:30அருமை! ரசித்தேன்!
திருநங்கைகள்தான்........... ஹ...அருமை! ரசித்தேன்!<br /><br />திருநங்கைகள்தான்........... ஹம்மா....எவ்ளோ அழகு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34387616253416214512014-10-06T07:56:51.474+05:302014-10-06T07:56:51.474+05:30 நான் பாதி தான் வாசித்தேன் சகோ மிகுதி பின்னர்.ரொம்... நான் பாதி தான் வாசித்தேன் சகோ மிகுதி பின்னர்.ரொம்பவே ரசித்து சிரித்தேன் அதிலும் இதை ரொம்பவே ரசித்தேன் இது என்னக்கு ரொம்பவே பிடித்த விடயம் அது தான். இந்தப் பழக்கம் உள்ளவர்களை கண்டால் மரியாதையும் அன்பும் கூடி விடும் சகோ ஹா ஹா அதனால் உங்களை இன்னும் நன்றாக பிடித்து விட்டது சகோ ஏனெனில் நானும் அப்படித் தான். ///நான் ஜன்னலில் தொங்க விட்டிருந்தப் பையைப் பார்த்து, அதில் நான் காப்பி அருந்திய காதிதக் கோப்பைகளையும், கையில் கொண்டு வந்திருந்த உணவை அருந்திய பின் அந்த இலையையும் அதில் இடுவதைப் பார்த்து வியந்து ///// ஆஹா அருமை அருமை ! வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-3297010891926630942014-10-06T07:51:20.473+05:302014-10-06T07:51:20.473+05:30நானும் அதை தான் சொல்லவந்தேன் சகோ அம்மு முந்திக்கிட...நானும் அதை தான் சொல்லவந்தேன் சகோ அம்மு முந்திக்கிட்டா .Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-39930891926036701232014-09-22T08:38:08.356+05:302014-09-22T08:38:08.356+05:30ஹாஹாஹா....தங்களது ரயில் பயணத்தைப் படிக்க வேண்டுமே ...ஹாஹாஹா....தங்களது ரயில் பயணத்தைப் படிக்க வேண்டுமே சீனு! ஆம் சீனு, ரயில் பயணங்கள் தவிர்க்க முடியாதவை என்றாலும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்! பயணங்களும் அப்படியே! உங்கள் நாடோடி எக்ஸ்பிரஸை மிகவும் ரசிப்போம்! தங்கள் வர்ணனையும், நடையும்....<br /><br />மக்களையும் கவனிப்பதுண்டு, பிறவற்றையும் கவனிப்பதுண்டு. ஆனால் இதுவே மிக னீண்டு விட்டது எல்லாம் சொல்லப் போனால் இன்னும் நீண்டுவிடும்.....ம்ம்ம் இன்னும் போகும் போது இருக்கின்றதே அதில் என்ன அனுபவங்களோ பார்ப்போம்....<br /><br />மிக்க நன்றி சீனு உங்கள் பாராட்டிற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14403059404144051442014-09-22T07:54:07.841+05:302014-09-22T07:54:07.841+05:30அட்டகாசம்... மோடிஜியின் வலக்கைக்கு வாழ்த்துக்கள் ;...அட்டகாசம்... மோடிஜியின் வலக்கைக்கு வாழ்த்துக்கள் ;-)<br /><br />முன்பொரு நாள் நானும் ரயில் பயணத்தை சிலாகித்து ஒரு பதிவு எழுதினேன்.. நீங்கள் பயணத்தில் இருந்த மக்களைக் கவனித்தீர்கள் நன் அவர்களைத் தவிர மற்ற எல்லோரையும் கவனித்தேன்..<br /><br />பயணமும் அதில் ரயில் பயணமும் என்னால் ஒருபோதும் தவிர்க்க முடியாத ஒன்று...<br /><br />சுவாரசியமான கட்டுரை :-)சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-78562991337210521552014-09-22T05:46:24.949+05:302014-09-22T05:46:24.949+05:30தங்களை விடவா சகோதரரே! தாங்கள் 17 வயதிலேயே கடல் க...தங்களை விடவா சகோதரரே! தாங்கள் 17 வயதிலேயே கடல் கடந்து சென்றாலும், இனிய தமிழ் சுவையில் புகுந்து விளையாடி வருகின்றீர்கள்! எங்களை இத்தனை உயர்வாகப் பாராட்டும் அளவிற்கு நாங்கள் தகுதி உள்ளவரா என்று தெரியவில்லை. என்றாலும் தங்களது இந்த வார்த்தைகள் எங்களை மிகவும் ஊக்கப் படுத்துகின்றது. <br /><br />தங்களின் இந்த நேர்மையான வேண்டுதல்களுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி! நாங்களும் தொடர்கின்றோம் சகோதரரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-80809713487902933492014-09-22T05:29:32.655+05:302014-09-22T05:29:32.655+05:30சகோதரரே! நீங்கள் ஏமாந்தது போலத்தான் நானும் ஏமாந்த...சகோதரரே! நீங்கள் ஏமாந்தது போலத்தான் நானும் ஏமாந்து போனேன்! ஆனால் அது பழகிப் போன ஒன்று தானே! அதனால் ஒன்றும் சொல்லமுடியாது! <br /><br />மிக்க நன்றி சகோதரரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-52574383797488621922014-09-22T05:27:12.977+05:302014-09-22T05:27:12.977+05:30மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு!மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-40377720135263655712014-09-22T02:05:36.258+05:302014-09-22T02:05:36.258+05:30வாசிப்பவரை, வார்த்தைகளை தாண்டி, அந்த வார்த்தைகள் ...வாசிப்பவரை, வார்த்தைகளை தாண்டி, அந்த வார்த்தைகள் விவரிக்க முயலும் நிகழ்வுகளுக்குள் அவரையும் அறியமாலேயே நுழைந்துவிடச்செய்யும் மாய எழுத்து வெகு சிலருக்கே சாத்தியம் ! அப்படிப்பட்ட வசிய எழுத்து உங்களுக்கு ! <br /><br />இந்திய ரயில் பயணத்தை இத்தனை நுணுக்கமாக வர்ணித்து... சக வலைப்பூ எழுத்தாளன் என்ற வகையில் உங்கள் மீது செல்ல பொறாமை வருவதை இங்கு பதியவில்லையென்றால் நான் எனக்கே உண்மையற்றவனாகிவிடுவேன் !!!<br /><br />அங்கதமாக எழுதலாம், அறிவுரைகள் கூறும் கண்டிப்பான கட்டுரைகள் எழுதலாம் ஆனால் வரிக்கு வரி இயல்பான, நடைமுறை வாழ்க்கையின் யதார்த்த பகடிகளுடன் சிந்திக்கவும் செய்யும் பதிவுகள் கடினம் !<br /><br />திருநெல்வேலி அல்வா, அறுவாக்கார தமிழரின் அனுபவத்தை உங்கள் எழுத்தில் படித்தபோது நானும் அங்கிருந்த பிரமை !<br /><br />குப்பை பை, வேலை செய்யும் சிறுவர்கள், திருநங்கைகள் என இந்த கட்டுரை முழுவதுமே உங்களின் சமூக பொறுப்பு பளிச்சிடுகிறது.<br /><br />" பயணங்கள் எப்போதும், அனுபவம் புதுமை என்பது போல், நமக்கு புதுப் புது அனுபவங்களையும், அர்த்தங்களையும், வாழ்வியல் தத்துவங்களையும் கற்றுக் கொடுக்கத்தான் செய்கின்றன! "<br /><br />மிக உண்மையான வரிகள் ! சகோதரர் "ஊமைக்கனவுகள்" ஜோசப்விஜு குறிப்பிட்டது போல தமிழின் முன்னணி எழுத்தாளர்களில் பலர் தேசாந்திரிகளே !<br /><br />மேலே குறிப்பிட்ட முன்னணி வரிசையில் நீங்களும் விரைவில் இடம்பிடிக்க என் உளமார்ந்த வேண்டுதல்களும் வாழ்த்துகளும்.<br /><br />தொடருவோம்<br />நன்றி<br />சாமானியன்<br /><br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-81433465987249371002014-09-21T18:44:51.076+05:302014-09-21T18:44:51.076+05:30அழகான இயற்கை கொஞ்சும் படங்களுடன் உங்களின் எழுத்து ...அழகான இயற்கை கொஞ்சும் படங்களுடன் உங்களின் எழுத்து படிக்கத் தூண்டுகிறது. வாழ்த்துக்கள் சகோதரி. <br />குப்பைகளை பையில் போதும் பழக்கம் சூப்பர். அந்த வரிகளை படித்துக்கொண்டு வரும்போது, மற்றவர்களும் தங்களுக்கு கீழே கடந்த குப்பைகளை எடுத்து அது மாதிரி செய்வார்கள் என்று நினைத்து ஏமாந்து போனேன். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30822914960131975032014-09-21T07:06:28.750+05:302014-09-21T07:06:28.750+05:30அருமையான பயணப் பதிவு
நாங்களும் பயணம் செய்த ஓர் உணர...அருமையான பயணப் பதிவு<br />நாங்களும் பயணம் செய்த ஓர் உணர்வு<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-87715829564157505952014-09-21T01:12:32.306+05:302014-09-21T01:12:32.306+05:30யாரை எதிர்பார்த்தீங்க மது நண்பரே!
இப்போ திருநங்கை...யாரை எதிர்பார்த்தீங்க மது நண்பரே!<br /><br />இப்போ திருநங்கைகளும் ஒரு விழிப்புணர்வுடன் வருவது நல்ல விஷயமே....<br /><br />அந்த புகைப்படம் ஆரஞ்சுத் தோட்டமா என்று தெரிய வில்லை! ஆந்திரா, மஹாராஷ்ட்ரா எல்லை........ஆனால் ஆந்திராதான்.....<br /><br />மிக்க நன்றி நண்பரே தங்கள் பாராட்டிற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36176219453772991692014-09-21T01:09:11.175+05:302014-09-21T01:09:11.175+05:30ஆமாம் சார். அவங்க இந்த மாதிரி செய்தது மனதிற்கு மி...ஆமாம் சார். அவங்க இந்த மாதிரி செய்தது மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. சூப் படு கேவலம் சார்! தாங்கள் சொன்னது ரைட்டு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85733009690717531712014-09-21T01:07:26.670+05:302014-09-21T01:07:26.670+05:30புரியுது நீங்க எவ்வளவு திட்டு வாங்கியிருப்பீங்கனு!...புரியுது நீங்க எவ்வளவு திட்டு வாங்கியிருப்பீங்கனு! ரோட்டுல Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-64314108259263728482014-09-21T01:06:47.024+05:302014-09-21T01:06:47.024+05:30ஆவி பெண் நன்றாக உள்ளாள்! பிரார்த்தனைகளுக்கு நன்றி...ஆவி பெண் நன்றாக உள்ளாள்! பிரார்த்தனைகளுக்கு நன்றி!<br /><br />ஆவி எனக்கு இன்னும் சிக்னல் ஃபலோ பண்ற பழக்கம்...அதாவது நம்மூர் படி வர மாட்டேங்குது......நம்மூர் லைசன்ஸ் வாங்கும் போது என்ன படிச்சேனோ அதை அப்படியே ஃபாலோ பண்றேன். அதுக்கு அப்புறம் அமெரிக்க அனுபவத்திற்கு அப்புறம் அங்க கார் ஓட்டினதுனால அது இன்னும் அதிகமாகி உள்ளது. என்னையும் ரோட்டில் எல்லோரும் ஹாங்க் அடித்து திட்டுவார்கள். ஆனால் நான் அதை இக்னோர் பண்ணிவிடுவேன். நாம் செய்வது தவறில்லையே! இது போன்ற விஷய்ங்களிலாவது ஒரு இந்தியனாக இந்தியாவை மதித்து இருக்கலாமே என்றுதான்...... <br /><br />ஆமாம் ஆவி எல்லாம் ஒரே இடுகைல.....2....3 ஆ போடலாம்னா வாசிப்பு குறைவு என்பதால்தான் இப்படி.....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-82448970283609501042014-09-21T01:00:20.838+05:302014-09-21T01:00:20.838+05:30ஹாஹஹ தாங்கள்தான் அந்த வெங்கட் ஜி! மிக்க நன்றி! ஹாஹஹ தாங்கள்தான் அந்த வெங்கட் ஜி! மிக்க நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-58404005773404040762014-09-21T00:58:51.646+05:302014-09-21T00:58:51.646+05:30மிக்க நன்றி நண்பரே!மிக்க நன்றி நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-56984683875704383712014-09-21T00:58:32.682+05:302014-09-21T00:58:32.682+05:30மிக்க நன்றி கிங் ராஜ் தங்கள் கருத்திற்கு!மிக்க நன்றி கிங் ராஜ் தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72935385933125094422014-09-21T00:57:37.910+05:302014-09-21T00:57:37.910+05:30மிக்க நன்றி சார்! சென்னை டு காட்பாடி ரயிலிலும் உண...மிக்க நன்றி சார்! சென்னை டு காட்பாடி ரயிலிலும் உண்டு தெரியும் சார்! அனுபவம் உண்டு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-53706391277513991742014-09-21T00:56:28.322+05:302014-09-21T00:56:28.322+05:30செஞ்சுட்டா போச்சு பகவான் ஜி! தங்கள் அனுபவம் போலும...செஞ்சுட்டா போச்சு பகவான் ஜி! தங்கள் அனுபவம் போலும்! சமீபத்தில் தங்கள் வட இந்தியப் பயணம்! <br />\மிக்க நன்றி ஜி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-77481182332669420132014-09-20T23:33:37.244+05:302014-09-20T23:33:37.244+05:30அடிக்கடி இப்படி பயணம் செய்யுங்கள் ,எங்களுக்கு இப்ப...அடிக்கடி இப்படி பயணம் செய்யுங்கள் ,எங்களுக்கு இப்படி நகைச்சுவையான அருமையான பதிவு கிடைக்கும் என்பதால் !<br />வடஇந்திய ரயில் பெட்டிகளில் ரிசர்வேசன் என்று ஒன்று இருப்பதாகவே சொல்ல முடியாது ,அன் ரிசர்வ் பெட்டிகளில் ஏறுவதைப் போலவே வந்து ஏறிக் கொள்வார்கள் .இதனால் நமக்கு ஏற்படும் சிரமத்தைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள் !இதனால் நமது உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாமல் போகும் !<br />த ம +1Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-75254483429090137972014-09-20T20:56:07.555+05:302014-09-20T20:56:07.555+05:30விஜயவாடாவுக்கு அப்பால் இந்திய ரயில்களில் எந்த ஒழுங... விஜயவாடாவுக்கு அப்பால் இந்திய ரயில்களில் எந்த ஒழுங்குமுறையையும் காண முடியாது என்பதைக் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் பயணத்தின்போது கண்டிருக்கிறேன். இன்றும் அப்படியே இருப்பதைக் கண்டு இறும்பூது எய்துகிறேன். (2) காப்பியும் உணவும் கூட அப்படியே மாறாமல் இருப்பதை உங்கள் பதிவு காட்டுகிறது.....'(அவர்) நேற்றும் இன்றும் என்றும் மாறாமல் இருக்கிறார்' என்று சில சுவர்களில் எழுதியிருப்பது நினைவுக்கு வருகிறது. இதைத்தான் 'அமரத்துவம் எய்தல்' என்று பாரதியும் சொன்னானோ? (3) திருநங்கைகள் புரியும் அட்டூழியங்கள் சொல்லி மாளாது. சென்னையில் தினந்தோறும் திருட்டு, வழிப்பறி, மிரட்டல் ஆகியவற்றில் ஈடுபடுகிறார்கள். ஒரு பெண் துணையோடு பயணம் செய்தால் தப்பலாம். தனி ஆணாகப் பயணம் செய்தால் இவர்கள் அவன்மீது நெருங்கியடித்துக்கொண்டும், அருவருப்பான சைகைகள் செய்தும், மோசமாகத் திட்டியும் வெறுப்பேற்றி விடுவார்கள். குறைந்தது ஐம்பது ரூபாயாவது வாங்காமல் போகமாட்டார்கள். அது ஒரு organised goondaism. கண்டிக்கப்படவேண்டியது. (இதேபோல் சென்னை முதல் காட்பாடி போகும் ரயில்களிலும் நடக்கிறதே, உங்களுக்குத் தெரியாதா?)இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-44517703282051544662014-09-20T13:00:44.635+05:302014-09-20T13:00:44.635+05:30பயணிக்காமலே புது அனுபவம் தந்த உங்களுக்கு மிக்க நன்...பயணிக்காமலே புது அனுபவம் தந்த உங்களுக்கு மிக்க நன்றிகள் பல.kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-74066531586913582112014-09-20T10:51:12.282+05:302014-09-20T10:51:12.282+05:30பயணங்கள் தரும் பட்டறிவு - அடுத்த
பயணங்கள் செல்ல வழ...பயணங்கள் தரும் பட்டறிவு - அடுத்த<br />பயணங்கள் செல்ல வழிகாட்டுமே!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-479853436170861922014-09-20T10:09:06.688+05:302014-09-20T10:09:06.688+05:30மிக்க நன்றி மைதிலி! முடித்த விதத்திற்கு உங்கள் பா...மிக்க நன்றி மைதிலி! முடித்த விதத்திற்கு உங்கள் பாராட்டு துளசிக்குத்தான் செல்ல வேண்டும்! அவர்தான் முடிப்பது பற்றிச் சொல்லியது. என் நன்றியை துளசிக்குச் சொல்ல வேண்டும். நன்றி மைதிலி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com