tag:blogger.com,1999:blog-8791227559428336284.post4594308108975593178..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் பொது உடைமை நிறுவனங்கள்Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26409662599710601812014-10-06T18:28:50.986+05:302014-10-06T18:28:50.986+05:30மிக்க நன்றி ஐயா!மிக்க நன்றி ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-28637239539814037522014-10-06T18:27:12.411+05:302014-10-06T18:27:12.411+05:30ரமா - rema!! அட ரமா! சீ! அட ராமா!ரமா - rema!! அட ரமா! சீ! அட ராமா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-6939158891444645012014-10-05T21:49:33.064+05:302014-10-05T21:49:33.064+05:30சரிதான் கொஞ்சம் என்று சொல்லியிருக்கக் கூடாதுதான்.....சரிதான் கொஞ்சம் என்று சொல்லியிருக்கக் கூடாதுதான்.... Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-91605576783054189802014-10-05T21:43:29.874+05:302014-10-05T21:43:29.874+05:30ஹாஹாஹாஹ்ஹா இது நாங்களும் யோசித்தது உண்டு! நண்பர...ஹாஹாஹாஹ்ஹா இது நாங்களும் யோசித்தது உண்டு! நண்பரே! கேரளத்தைப் பொருத்தவரை இதில் கஷ்டமில்லை...ராமா - Rama.....ரமா - rema....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46467206176922257522014-10-05T21:35:27.889+05:302014-10-05T21:35:27.889+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61733593925868724052014-10-05T21:34:41.994+05:302014-10-05T21:34:41.994+05:30ஆம் என் கேள்வி சரியல்லதான் நண்பரே! மிக மிக உண்மைய...ஆம் என் கேள்வி சரியல்லதான் நண்பரே! மிக மிக உண்மையே நண்பரே! தனியார்மயமாக்கல் தானே அவர்களுக்கு நல்லது! சுயநலம்தானே விஞ்சி நிற்கின்றது! <br /><br />தங்கள் கருத்து மிக மிகச் சரி! நாமும் அவர்கலைத்தான் தேர்ந்தெடுக்கின்றோம்!<br /><br />மிக்க நன்றி தங்கள் ஆழமான கருத்திற்கு!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-78472919458990925662014-10-05T21:30:50.701+05:302014-10-05T21:30:50.701+05:30தனியார்மயமாக்கல்.....அரசியல்வாதிகளின் சுயநலம்தான் ...தனியார்மயமாக்கல்.....அரசியல்வாதிகளின் சுயநலம்தான் ! நீங்கள் சொல்லுவது சரியே! வெங்கட்ஜி!<br /><br />மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-62571354541458713372014-10-05T19:27:12.904+05:302014-10-05T19:27:12.904+05:30என் வலைப்பூவுக்கு நீங்கள் இங்கு இணைப்புக் கொடுத்தி...என் வலைப்பூவுக்கு நீங்கள் இங்கு இணைப்புக் கொடுத்திருப்பதை நான் இன்றுதான் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி! மிகவும் நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70030969854706128512014-10-05T19:26:23.546+05:302014-10-05T19:26:23.546+05:30//பொதுவுடைமை நிறுவனங்களான இவற்றை எல்லாம் நிலை நிறு...//பொதுவுடைமை நிறுவனங்களான இவற்றை எல்லாம் நிலை நிறுத்த அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஏன் ஆவன செய்வதில்லை?// - அட! இவற்றை ஆட்டம் காண வைக்கும்படிதான் அரசு ஊழியர்கள் வழிநடத்தப்படுகிறார்கள். தெரியாதா உங்களுக்கு?! அரசுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளையும், சேவைகளையும் வேண்டுமெனவே தரம் குறைத்து, சுவை குறைத்து, வேகம் குறைத்து அவற்றின் மீது மக்களுக்கு வெறுப்பு வரும்படி நடந்து கொள்ளத் திட்டமிட்டே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. காரணம், தனியார் நிறுவனங்கள் கொழுப்பதற்காக. இதற்கேற்பத்தான் சட்டங்களும், சலுகைகளும், ஆரசு ஆணைகளும் கூடப் பிறப்பிக்கப்படுகின்றன. நீங்கள் என்னவென்றால் இப்படிக் கேட்கிறீர்களே!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-75165256404244234232014-10-05T19:19:56.545+05:302014-10-05T19:19:56.545+05:30கொஞ்சம்???கொஞ்சம்???இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36596704737884771362014-10-05T19:19:24.799+05:302014-10-05T19:19:24.799+05:30Rama = ராமா என்றால் 'ரமா'வை எப்படி அழைப்பா...Rama = ராமா என்றால் 'ரமா'வை எப்படி அழைப்பார்கள்?! சரி விடுங்கள், பாவம்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-52867411275546779782014-09-28T23:52:57.451+05:302014-09-28T23:52:57.451+05:30ஆம் நண்பரே! பொது மக்களுக்கு நன்மை பயக்கும் பொது உட...ஆம் நண்பரே! பொது மக்களுக்கு நன்மை பயக்கும் பொது உடைமை நிறுவனங்கள் சரிவது மிகவும் சோகமானது...தனியார்மயமாக்கல் தாங்கள் சொல்லியிருப்பது போல சுயநலம் கருதியே.....தூர்தர்ஷன்...இன்னும் டொய்ய்ய்ய்ய்ங்க் என்றுதன் எப்படி முன்னேரும்? மக்கள்தான் பலி ஆடுகள்...<br /><br />மிக்க நன்றி நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-82141103243168774682014-09-28T18:42:55.163+05:302014-09-28T18:42:55.163+05:30பல நிறுவனங்களை மூடிக் கொண்டே இருக்கிறார்கள். தனி...பல நிறுவனங்களை மூடிக் கொண்டே இருக்கிறார்கள். தனியார் மயமாக்கல் ஒன்று தான் இந்தியாவிற்கு/தங்களுக்கு நல்லது என்று அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள்! :(<br /><br />தூர்தர்ஷன் - சோகம்...... இன்னமும் 80-90 களில் இருந்த மாதிரியே இருக்கிறார்கள் - முன்னேற எந்த நடவடிக்கையும் எடுப்பதாக இல்லை!<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46376759455408507402014-09-26T13:38:20.902+05:302014-09-26T13:38:20.902+05:30அடப்பாவிங்களா! கீதா பேரை ஜீம் பூம்பா ஆக்கிடுவாங்க...அடப்பாவிங்களா! கீதா பேரை ஜீம் பூம்பா ஆக்கிடுவாங்க போல....ஹாஹா...ஜீடா....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-69081636650576712132014-09-26T12:40:29.533+05:302014-09-26T12:40:29.533+05:30கீதா - ஜீடா
நண்பரே ஆங்கில G யை ஜீம் என உச்சரிப்பார...கீதா - ஜீடா<br />நண்பரே ஆங்கில G யை ஜீம் என உச்சரிப்பார்கள் அதாவது J போல <br /><br />அதேபோல் 'வ' வை F போல உச்சரிப்பார்கள் அதாவது ஃபா நண்பர் துரை செல்வராஜூ அவர்கள் சொல்வது உண்மையே சில்ஃபா ராஜூKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-6882199175045096862014-09-25T19:50:10.342+05:302014-09-25T19:50:10.342+05:30ஹாஹாஹாஹ் கில்லர் ஜி! சூப்பர் போங்க! துளாசி தாரா...ஹாஹாஹாஹ் கில்லர் ஜி! சூப்பர் போங்க! துளாசி தாரான் சரி!! அப்போ கீதா? ரொம்ப எளிதோ உச்சரிக்க! கீட்டா என்பார்கள் சரியா?!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72138024201935088482014-09-25T19:47:55.024+05:302014-09-25T19:47:55.024+05:30ஆமாம்! சகோதரி! மிகவும் சரியே! தங்கள் வருகைக்கும...ஆமாம்! சகோதரி! மிகவும் சரியே! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-6247160012214685312014-09-25T18:07:19.763+05:302014-09-25T18:07:19.763+05:30உண்மைதான். அரசு நிறுவனங்கள் ஒவ்வொன்றாகக் காணாமல் ப...உண்மைதான். அரசு நிறுவனங்கள் ஒவ்வொன்றாகக் காணாமல் போவதும் இந்த கூரியர்காரர்கள் நினைத்த தொகையை வசூலிப்பதும் நடக்குது.மத்தியதர வர்க்க மனிதன் வாழ்வு சிக்கலாகிக்கொண்டே போகிறது. எங்கேயும் கை நிறையக் காசு இருந்தால்தான் வாழலாம். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-56193124250035463612014-09-25T11:23:21.795+05:302014-09-25T11:23:21.795+05:30என்னத்தைச் சொல்றது!?.. எல்லாம் காலத்தின் கோலம்!..என்னத்தைச் சொல்றது!?.. எல்லாம் காலத்தின் கோலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-56962358904736169842014-09-25T07:08:45.250+05:302014-09-25T07:08:45.250+05:30ஆம் உண்மையே சகோதரி! மிக்க நன்றி தங்கள் கருத்திற்க...ஆம் உண்மையே சகோதரி! மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43657206739335230152014-09-25T07:08:20.761+05:302014-09-25T07:08:20.761+05:30மிக்க நன்றி நண்பரே! தங்கல் கருத்திற்கு!மிக்க நன்றி நண்பரே! தங்கல் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-48588579855756764852014-09-25T07:07:56.751+05:302014-09-25T07:07:56.751+05:30மிக்க நன்றி புலவரே! தங்கள் வருகைக்கும் கருத்திற்கு...மிக்க நன்றி புலவரே! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-45080428900072385802014-09-23T22:42:02.511+05:302014-09-23T22:42:02.511+05:30மிக்க நன்றி ஐயா,நான் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித...மிக்க நன்றி ஐயா,நான் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன் , எனவே என்னை நீங்கள் ஜெயசீலன் என்றே தாராளமாக அழைக்கலாம். உங்கள் போன்றவர்களின் ஊக்கம் தான் ஐயா என்னையும் என் எழுத்தையும் மேலும் பட்டை தீட்டுகின்றன,<br /><br />வலைச்சர அறிமுகத்திற்கு மிக்க நன்றி ஐயா !! அங்கே பார்த்து பின்னூட்டமும் இட்டுவிட்டேன் ஐயா, J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-64594982916219009702014-09-23T20:06:09.689+05:302014-09-23T20:06:09.689+05:30வருத்தமான விஷயம்.
மனிதன் தவறு செய்வது இயல்பு தானே...வருத்தமான விஷயம். <br />மனிதன் தவறு செய்வது இயல்பு தானே... <br /><br />பெரிய தவறுகள் மறைக்கப்படும்...சிறிய தவறுகள் பெரிதாக்கப்படும்... !!?UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43002492773002039732014-09-23T20:02:44.666+05:302014-09-23T20:02:44.666+05:30சிறந்த திறனாய்வுப் பகிர்வு
தொடருங்கள்சிறந்த திறனாய்வுப் பகிர்வு<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com