tag:blogger.com,1999:blog-8791227559428336284.post404516894572595732..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : இப்போதெலாம் நன்மை மரங்கள் வேரோடு சாய்க்கப்படுகின்றனThulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-18842651145325604882015-09-15T22:10:37.416+05:302015-09-15T22:10:37.416+05:30வழிவகைகள் தீர்வென்று இருந்தாலும் அவற்றிற்கும் அவற்...வழிவகைகள் தீர்வென்று இருந்தாலும் அவற்றிற்கும் அவற்றைச் செயல்படுத்த விடாமல் தடைகள் இருக்கத்தானே செய்கின்றன <br /><br />மிக்க நன்றி சகோதரி! தங்களின் கருத்திற்கு,...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-51898445302726471312015-09-15T21:28:05.985+05:302015-09-15T21:28:05.985+05:30ஆம்! தலைவர்களிடம் பிரச்சனை இல்லை...பின்பற்றுபவர்க...ஆம்! தலைவர்களிடம் பிரச்சனை இல்லை...பின்பற்றுபவர்கள்தான் மனிதர்கள்தான்...உண்மைதான் நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-19895336537338890012015-09-15T21:27:51.210+05:302015-09-15T21:27:51.210+05:30ஆம்! தலைவர்களிடம் பிரச்சனை இல்லை...பின்பற்றுபவர்க...ஆம்! தலைவர்களிடம் பிரச்சனை இல்லை...பின்பற்றுபவர்கள்தான் மனிதர்கள்தான்...உண்மைதான் நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-82601329499227746982015-09-14T11:42:26.829+05:302015-09-14T11:42:26.829+05:30இப்படி தன்னலமற்று மக்களுக்காக உழைப்பவர்கள் சிலரே அ...இப்படி தன்னலமற்று மக்களுக்காக உழைப்பவர்கள் சிலரே அவர்களையும் வேரோடு வீழ்த்தினால் என்னாவது? இதற்கு தீர்வென்று வழிவகைகள் சொன்னாலும் சிறப்பாக இருக்கும். சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-41275406028852005952014-02-19T16:39:01.622+05:302014-02-19T16:39:01.622+05:30சமீபத்தில் படித்த வாசகம் நினைவுக்கு வருகின்றது.
ம...சமீபத்தில் படித்த வாசகம் நினைவுக்கு வருகின்றது.<br /><br />மூன்று மதங்களில் உள்ள மதத்தலைவர்கள் மட்டும் எண்ணங்களில் செயல்களில் மிகவும் ஒற்றுமையாக இருக்கின்றார்கள். பின்பற்றும் மனிதர்கள் தான் பாவமாகிப் போகின்றார்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-18782066707688645822013-12-07T20:50:03.990+05:302013-12-07T20:50:03.990+05:30நன்றாகச் சொன்னீர்கள் பகவான்ஜி!! பாராட்டிற்கும், கர...நன்றாகச் சொன்னீர்கள் பகவான்ஜி!! பாராட்டிற்கும், கருத்திற்கும், த.ம. + 1 ற்கும் சேர்த்து நன்றி! நன்றி!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-27365592134879241312013-12-07T18:55:28.948+05:302013-12-07T18:55:28.948+05:30இங்கே பொது நலத்திற்காக வளரும் நன்மை மரங்களை ,சமூக ...இங்கே பொது நலத்திற்காக வளரும் நன்மை மரங்களை ,சமூக விரோதிகள் தங்களின் சுய நலத்திற்காக வெட்டி வீழ்த்துவது எந்த வகையிலும் நியாயமில்லை .உங்கள் தொகுப்பு பாராட்டுக்குரியது !<br />த.ம +1Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-64946858333900055502013-12-07T18:54:53.572+05:302013-12-07T18:54:53.572+05:30இங்கே பொது நலத்திற்காக வளரும் நன்மை மரங்களை ,சமூக ...இங்கே பொது நலத்திற்காக வளரும் நன்மை மரங்களை ,சமூக விரோதிகள் தங்களின் சுய நலத்திற்காக வெட்டி வீழ்த்துவது எந்த வகையிலும் நியாயமில்லை .உங்கள் தொகுப்பு பாராட்டுக்குரியது !<br />த.ம +1Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-12854825097573553872013-12-07T18:17:14.555+05:302013-12-07T18:17:14.555+05:30உங்கள் வருகைக்கும், கருத்திற்கும், பாராட்டிற்கும் ...உங்கள் வருகைக்கும், கருத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி! நண்பரே! <br /><br />உங்கள் புதிய வலைப்பூவை எங்கள் வலைப்பூவில் இணைத்து தொடர ஆரம்பித்து விட்டோமே! தாங்களும் அதிலிருந்துதானே அழகிய முருகனுடன் எங்களைத் தொடர அழைத்திருந்தீர்கள்!! உங்கள் புதிய வலைப்பூவிற்கு வாழ்த்துக்கள்!!<br /><br />துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-42358821658459006632013-12-07T18:12:28.585+05:302013-12-07T18:12:28.585+05:30உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி DD அவர்களே! நீங்கள்...உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி DD அவர்களே! நீங்கள் அளிக்கும் ஊக்கத்திற்கும்!!<br /><br />துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-79191494458777653812013-12-07T12:50:07.576+05:302013-12-07T12:50:07.576+05:30வணக்கம்
சிறப்பாக சொன்னிர்கள்..ஒவ்வொரு தகவலும் படி...வணக்கம்<br />சிறப்பாக சொன்னிர்கள்..ஒவ்வொரு தகவலும் படிக்கும் போது மனதுக்கு ஒரு உணர்வு பிறக்கிறது.. கடசில் அருமையாக முடித்துள்ளிர்கள்...வாழ்த்துக்கள்..<br /><br />எனது புதிய வலைப்பூவின் ஊடாக கருத்து எழுதுகிறேன்... உங்களை அழைக்கிறது..http://tamilkkavitaikalcom.blogspot.com<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-19793569385818684592013-12-07T11:31:08.528+05:302013-12-07T11:31:08.528+05:30நெல்சன் மண்டேலா - மனிதருள் மாணிக்கம்...
நரேந்திர ...நெல்சன் மண்டேலா - மனிதருள் மாணிக்கம்...<br /><br />நரேந்திர அச்யுட் தபோல்கர் அவர்களின் தகவல்களுக்கு நன்றி...<br /><br />உங்களின் ஆதங்கம் எல்லோருக்கும் வர வேண்டும்... உணரவும் வேண்டும்...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-49843343199105136212013-12-07T09:07:59.716+05:302013-12-07T09:07:59.716+05:30மிக்க நன்றி! கவியாழி அவர்களே! உண்மைதான்! கருத்திற...மிக்க நன்றி! கவியாழி அவர்களே! உண்மைதான்! கருத்திற்கும் வருகைக்கும் நன்றி!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-58265115414230502052013-12-07T07:27:38.374+05:302013-12-07T07:27:38.374+05:30வருத்தமான செய்திகள் மனத்தைக் கன்னக்கச் செய்கிறது ....வருத்தமான செய்திகள் மனத்தைக் கன்னக்கச் செய்கிறது .எல்லா ஆத்மாவிற்க்கும் பிரார்த்தனை செய்வோம். கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-81470269060961087202013-12-07T06:21:57.610+05:302013-12-07T06:21:57.610+05:30நன்றி!! வோட்டிற்கு! நன்றி!! வோட்டிற்கு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-12188803347708045682013-12-07T06:20:59.315+05:302013-12-07T06:20:59.315+05:30வருக! "அதனைப் பாதுகாக்கத் தவறினால் இழப்பு நம...வருக! "அதனைப் பாதுகாக்கத் தவறினால் இழப்பு நமக்குத்தான்,நன்மை மரங்களுக்கில்லை" ரொம்ப சரியான கருத்து!! உங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி! உங்கள் கருத்து நல்ல ஊக்கம் அளிக்கிறது!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-25947081007626366362013-12-07T06:08:58.138+05:302013-12-07T06:08:58.138+05:30நன்றி! பாராட்டிற்கும், வோட்டிற்கும்! வாருங்கள் உங்...நன்றி! பாராட்டிற்கும், வோட்டிற்கும்! வாருங்கள் உங்கள் feedback ற்கு waiting!!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-73221982242038488252013-12-07T03:04:49.736+05:302013-12-07T03:04:49.736+05:30இப்படி, நன்மை மரங்களெல்லாம் வேரோடு சாய்கப்பட்டால்,...இப்படி, நன்மை மரங்களெல்லாம் வேரோடு சாய்கப்பட்டால், நம்நாடும் இவ்வுலகும், சமூக நன்மையாம் தாவரங்கள் வாழத் தகுதியற்ற பாலைவனமாகித்தான் விடும். அப்படியாகாமல் இருக்க அந்த நன்மை மரங்களின் நன்மை விதைகள் விதைக்கப்பட்டிருக்கும் நல்ல மனங்களின் மூலம் அந்த நன்மை மரங்கள் மீண்டும் செழித்தோங்கி வளர எல்லாம் வல்ல இறைவன் அருள்வான் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம். //<br /><br />மிகச் சரியாகச் சொன்னீர்கள்<br />நன்மை மரங்கள் நமக்கானவை<br />நம்மவை.அதனைப் பாதுகாக்கத் தவறினால்<br />இழப்பு நமக்குத்தான்,நன்மை மரங்களுக்கில்லை<br />வாழ்த்துக்களுடன்..<br /><br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72616535009579455162013-12-07T01:17:00.764+05:302013-12-07T01:17:00.764+05:30Good post+1
will give feedback later!Good post+1<br />will give feedback later!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.com