tag:blogger.com,1999:blog-8791227559428336284.post3754604911693401853..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : கொல்லப்பட்ட கோயில் காளையால் மதக் கலவரம் உண்டாகவில்லை!.......அப்பாடா!!Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-66655851098374670422015-09-13T09:53:21.405+05:302015-09-13T09:53:21.405+05:30ஒரு வாயில்லா ஜீவனை கொன்றது கொடிய செயலே ஆனாலும் அதை...ஒரு வாயில்லா ஜீவனை கொன்றது கொடிய செயலே ஆனாலும் அதை வைத்து கலவரம் ஏற்பாடாமல் தடுத்தவர்களை பாராட்டவே வேண்டும். கோயிலுக்கு நேர்ந்து விட்டதாக சொல்லப்படும் கால்நடைகளை கோயிலுக்கு உள்ளேயே வைத்து பராமரிக்க அரசும் ஆவண செய்ய வேண்டும். கோயிலுக்கு செல்பவர்களாலும் கால்நடைகளுக்கு உதவ முடியும். (புண்ணியம் என்றாவது)<br />முடிவில் தாங்கள் சொன்ன புத்த மதத்தினரைப் பற்றிய செய்தி ஒரு நிமிடம் நெகிழ வைத்தது எத்தனை பெரிய சாந்த குணத்தை புத்த மதம் சொல்லிக்கொடுத்திருக்கிறது. லேசாக தெரியாமல் கை கால் பட்டாலே அடிதடி என்று இறங்கி விடும் இந்நிலையில் மௌன ஊர்வலம் நினைத்தும் பார்க்க முடியவில்லை. பல தகவல்களை தங்கள் பதிவின் மூலம் நான் தான் கற்கிறேன். ஆதலாலே தேடி வருகிறேன். அதற்கு நான் தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். தங்கள் இருவருக்கும் எனது நன்றிங்க. ஆமா தோழி கீதா புதுக்கோட்டை கீதாவா என்று கேட்டிருந்தேனே சகோ மறந்து விட்டீர்களா?சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65549517546320875522013-12-27T09:14:36.741+05:302013-12-27T09:14:36.741+05:30நீங்கள் சொல்லுவது மிக்க சரியே! பழனி விஷயம் பார்த்த...நீங்கள் சொல்லுவது மிக்க சரியே! பழனி விஷயம் பார்த்ததுண்டு! நேர்ந்து விடுவது குறைந்துள்ளது என்றாலும் (காளைகள் population உம் குறைந்து விட்டதே!) நடக்கின்ற ஒரு சில நேர்ச்சைகளும் நிற்த்தப்படவேண்டும்தான்! நம்மூரில் எப்போதுமே எழக்கூடிய ஒரு கேள்வி.."பூனைக்கு யார் மணி கட்டுவது?".<br /><br />மிக்க நன்றி நம்பள்கி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-38007472691856399652013-12-27T09:09:44.676+05:302013-12-27T09:09:44.676+05:30நன்றி! கவியாழி! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்,...நன்றி! கவியாழி! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும், ஊக்கத்திற்கும்!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61063323206236804902013-12-27T09:08:24.955+05:302013-12-27T09:08:24.955+05:30இது பொன்ற விஷயங்கள் பாராட்டப்பட்டால் தான் மக்களுக்...இது பொன்ற விஷயங்கள் பாராட்டப்பட்டால் தான் மக்களுக்கும் சமூக விழிப்புணர்வு ஆர்வம் வரும்! <br />மிக்க நன்றி வருகைக்கும், கருத்திற்கும் ஓட்டிற்கும் நண்பரே!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-64927446886916999282013-12-27T09:06:16.661+05:302013-12-27T09:06:16.661+05:30நன்றி ! உண்மைதான் சகோதரரே! கருத்திற்கும், பாராட்டி...நன்றி ! உண்மைதான் சகோதரரே! கருத்திற்கும், பாராட்டிற்கும், வருகைக்கும், ஓட்டிற்கும் மிக்க நன்றி!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-87573944425801128922013-12-26T23:50:29.969+05:302013-12-26T23:50:29.969+05:30நல்ல பதிவு. மேலும், கோவில் காளை எது செய்தாலும் ஒன்...நல்ல பதிவு. மேலும், கோவில் காளை எது செய்தாலும் ஒன்றும் செய்யக்கூடாது என்றும், அதணல், அது வாழைப்பழம் எல்லாம் கடையில் இருந்து சாப்பிடும் பொது சிலர் சண்டை போடுவதுண்டு. அதற்கு பொது மக்கள் கடைக்காரரிடம் சண்டை போடுவதுண்டு, பழனியில் இந்த தொல்லை அதிகம். இப்ப்படி நேர்ந்து விடுவதை நிறுத்தனும்.<br />தமிழ்மணம்+1நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-69360300217391511302013-12-26T07:02:43.074+05:302013-12-26T07:02:43.074+05:30உண்மையான செய்தி.உண்மையான செய்தி.கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36732802233188208802013-12-26T06:37:21.283+05:302013-12-26T06:37:21.283+05:30பாராட்டுவோம்
த.ம.2பாராட்டுவோம்<br />த.ம.2கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-12255819005256619922013-12-26T04:59:18.286+05:302013-12-26T04:59:18.286+05:30வணக்கம்
த.ம 1வது வாக்கு.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன...வணக்கம்<br />த.ம 1வது வாக்கு.<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4506386187891091592013-12-26T04:58:13.179+05:302013-12-26T04:58:13.179+05:30வணக்கம்
நண்பரே
நீங்கள் சொல்வது உண்மைதான் இன்று ம...வணக்கம்<br />நண்பரே<br /><br />நீங்கள் சொல்வது உண்மைதான் இன்று மாடுகள் புல் மேயும் இடங்களில் இன்று பல அடுக்கு மாடிகள் வந்து விட்டது இப்படியாக நகர மயமாக்களின் மூலம் பிரச்சினைகள் எழுவது வழக்கம் . மிகச்சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்- கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com