tag:blogger.com,1999:blog-8791227559428336284.post3644090732103592047..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : ஊருக்குத்தான் உபதேசம்......அதை உரைக்கும் அவர்களுக்கல்ல!Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-44828040486348544892014-03-02T06:52:12.384+05:302014-03-02T06:52:12.384+05:30ஆமாம் சரிதான்ங்க! இங்கும் கல்யாண்ங்களி, கோயில் தி...ஆமாம் சரிதான்ங்க! இங்கும் கல்யாண்ங்களி, கோயில் திருவிழாக்களில், அரசியல் விழாக்களில் என்று ஒரே கூத்துதாங்க.....தலைநகரே அப்படியென்றால் இங்கு கேட்கணுமா?!!!!<br /><br />மிக்க நன்றி கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60790094723786115192014-03-01T10:18:20.367+05:302014-03-01T10:18:20.367+05:30பல நிகழ்ச்சிகளில் இப்படி அதிகமாய் சத்தம் செய்வது வ...பல நிகழ்ச்சிகளில் இப்படி அதிகமாய் சத்தம் செய்வது வழக்கமாகி விட்டது. தில்லி திருமணங்களில் இரவு 12 மணி வரை ஒரே பாட்டும் கூத்தும் தான்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-82169341647419624802014-02-23T23:28:10.223+05:302014-02-23T23:28:10.223+05:30நன்றி! ரூபன் தம்பி! தங்கள் கருத்திற்கும், ஓட்டிற்க...நன்றி! ரூபன் தம்பி! தங்கள் கருத்திற்கும், ஓட்டிற்கும்!<br /><br /><br /><br /><br /><br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-83349649543379785532014-02-23T22:56:10.172+05:302014-02-23T22:56:10.172+05:30வணக்கம்
த.ம 8வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்...வணக்கம்<br />த.ம 8வது வாக்கு<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-90449966999472117552014-02-23T22:47:43.121+05:302014-02-23T22:47:43.121+05:30வணக்கம்
துளசிதரன்(அண்ணா)
என்னதான் செய்ய முடியும் ...வணக்கம்<br />துளசிதரன்(அண்ணா)<br /><br />என்னதான் செய்ய முடியும் ஒரு சக்தி பக்கபலம் இருக்கும் வரை... இப்படிப்பட்டவர்கள் தங்களின் பையை நிறப்பிக்கொண்டுதான் இருப்பார்கள்....<br />குலைத்து வரும் நாய்களுக்கு... ஒரு துண்டு.. விஸ்கட...<br />பகிர்வுக்கு வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-19324286246171015012014-02-23T22:33:18.698+05:302014-02-23T22:33:18.698+05:30ரசனயை ரசித்ததற்கு ரொம்ப நன்றிங்க! "பாழ"...ரசனயை ரசித்ததற்கு ரொம்ப நன்றிங்க! "பாழ"க்காடு ஃபெஸ்ட் அட இது கூட நல்லாத்தான் இருக்கு!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-84936662926685681212014-02-23T18:29:08.515+05:302014-02-23T18:29:08.515+05:30சிட்டுக்குருவி இனம் பெரு நகரங்களில் அழிந்து போனதைப...சிட்டுக்குருவி இனம் பெரு நகரங்களில் அழிந்து போனதைப் போல் தான் இதுவும்.. "பாழ"க்காடு ஃபெஸ்ட்...!!<br /><br />//உடனடியாக எதிர்காலத்தை ரூ.100 க்கு, அச்சடித்து தரும் நவீன சோதிடர்//<br />//கொஞ்சம் தடுமாறினால், கையிலுள்ள பணம் காணாமல் போய் விடும்//<br />ரசனையை ரசித்தோம்...!!<br /><br />போட்டாச்சு... போட்டாச்சு...மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50802095091645979002014-02-23T18:23:16.020+05:302014-02-23T18:23:16.020+05:30நன்றி சகோதரி! கவனம் செலுத்துவார்களா?! பார்ப்போம்!...நன்றி சகோதரி! கவனம் செலுத்துவார்களா?! பார்ப்போம்! ரசித்ததிற்கும் நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67386364158930634082014-02-23T18:21:31.585+05:302014-02-23T18:21:31.585+05:30மிக்க நன்றி! நண்பர் சுரேஷ்! ஆம் உண்மைதான்! கோயில்...மிக்க நன்றி! நண்பர் சுரேஷ்! ஆம் உண்மைதான்! கோயில் திருவிழாக்களிலும் கூட, அமைதியாக இறைவனை வழிபடுவதை விட்டு ஒலி பெருக்கியை அலறவிடுதலும் நடக்கத்தான் செய்கின்றது! எப்போது மாற்றம் வரும்?! தெரியவில்லை!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22106837251234087332014-02-23T18:15:05.096+05:302014-02-23T18:15:05.096+05:30// கைரேகை ஸ்கான் செய்து உடனடியாக எதிர்காலத்தை ரூ.1...// கைரேகை ஸ்கான் செய்து உடனடியாக எதிர்காலத்தை ரூ.100 க்கு, அச்சடித்து தரும் நவீன சோதிடர், வெறும் ரூ.1000 க்கு (!?)//<br />ரசனையான வர்கள் சகோ !<br />கண்காட்சியை கண்டுகளித்த திருப்தியை கடைசி செய்தி மாற்றிவிட்டது.<br />இனியாவது அவர்கள் கவனம் செலுத்தவேண்டும்:(மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-16575315596743897172014-02-23T17:26:07.531+05:302014-02-23T17:26:07.531+05:30ஒலி மாசு அதிகரித்துதான் வருகிறது! யாரும் இதை தட்ட...ஒலி மாசு அதிகரித்துதான் வருகிறது! யாரும் இதை தட்டிக்கேட்பது இல்லை! திருமண விழாக்களில் கூட உச்சஸ்தாயியில் கச்சேரி வைத்து கலங்கடிக்கிறார்கள்! எப்போதுதான் திருந்துவார்களோ? அருமையான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60025442405039346642014-02-23T12:22:39.450+05:302014-02-23T12:22:39.450+05:30ஜி! உங்கள் சங்கை எடுத்துப் பத்திரமாக வைத்துள்ளோம்!...ஜி! உங்கள் சங்கை எடுத்துப் பத்திரமாக வைத்துள்ளோம்! சமயம் வரும்போது "உபதேசத்தை " உபயோகிக்கலாம் என்று! அட்வான்ஸ் நன்றி! ஜி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14857129522595853792014-02-23T10:59:53.033+05:302014-02-23T10:59:53.033+05:30வியாபாரிகள் - விசமிகள்...
இவர்கள் தானே நாட்டையேக் ...வியாபாரிகள் - விசமிகள்...<br />இவர்கள் தானே நாட்டையேக் குட்டிச் சுவராக்கிக் கொண்டிருக்கின்றனர்!<br /><br />மிக்க நன்றி நைனா!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65985179036031111502014-02-23T10:54:47.378+05:302014-02-23T10:54:47.378+05:30அதைச் சொல்லுங்கள்! மிகச் சரியே! மிக்க நன்றி! DD! ...அதைச் சொல்லுங்கள்! மிகச் சரியே! மிக்க நன்றி! DD! அவர்களே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-23153021832494862482014-02-23T10:53:23.079+05:302014-02-23T10:53:23.079+05:30அதுதானே தற்போது நடந்து கொண்டிருக்கின்றது! இல்லையா...அதுதானே தற்போது நடந்து கொண்டிருக்கின்றது! இல்லையா நண்பரே! மிக்க நன்றி கரந்தையாரே! தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30795215402458814032014-02-23T10:43:55.984+05:302014-02-23T10:43:55.984+05:30அதனாலதானே நம்ம நாடு உருப்படாம போகுது! தங்கள்கருத்த...அதனாலதானே நம்ம நாடு உருப்படாம போகுது! தங்கள்கருத்திற்கு மிக்க நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72259828379867597682014-02-23T10:30:19.405+05:302014-02-23T10:30:19.405+05:30//ஏறத்தாழ 110 db (டெசிபல்) முதல் 140 db வரையுள்ள ச...//ஏறத்தாழ 110 db (டெசிபல்) முதல் 140 db வரையுள்ள சத்தம் அங்கு ஒலித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்.//<br /><br />நுண்ணிய அவதானிப்பு...<br /><br />வியாபாரிகள் - விசமிகள்...<br /><br />அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-73857112675373301032014-02-23T10:06:08.336+05:302014-02-23T10:06:08.336+05:30எல்லா இடத்திலும் பணம் வேலை செய்யும் போது, மக்களைப்...எல்லா இடத்திலும் பணம் வேலை செய்யும் போது, மக்களைப் பற்றி அவர்களுக்கு நினைப்பேது...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-74835780050474188292014-02-23T09:14:41.199+05:302014-02-23T09:14:41.199+05:30///படிப்பது பெரியபுராணம், இடிப்பது பரமசிவன் கோயில்...///படிப்பது பெரியபுராணம், இடிப்பது பரமசிவன் கோயில்"///<br />மிகச் சரியாக கூறியுள்ளீர்கள். நன்றி நண்பரே<br />த.ம.3கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-137164935435898432014-02-23T08:31:04.467+05:302014-02-23T08:31:04.467+05:30'பாலக்காடு ஃபெஸ்ட்'யை நன்றாக சுற்றிக் காட்...'பாலக்காடு ஃபெஸ்ட்'யை நன்றாக சுற்றிக் காட்டினீர்கள் ,கடைசியில் கூறிய ஒலி மாசுப்பாடு விஷயம் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகிவிடக் கூடாது விரும்புகிறேன் !<br />த ம 2 Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-81904592336722643712014-02-23T03:43:14.101+05:302014-02-23T03:43:14.101+05:30இந்தியாவில் சட்டங்களும் உபதேசங்களும் எளியவர்களுக்க...இந்தியாவில் சட்டங்களும் உபதேசங்களும் எளியவர்களுக்கே மற்றவர்களுக்கு அல்ல அதனால் உபதேசிப்பவர்கள் அதிகம் நம் நாட்டில்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-2420783728221859462014-02-23T03:40:14.456+05:302014-02-23T03:40:14.456+05:30tha.ma 1tha.ma 1Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com