tag:blogger.com,1999:blog-8791227559428336284.post3643586608706829147..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : விண்ணிலிருந்து வீழ்ந்த நட்சத்திரம் விண்ணிலே!Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-81778911141935866512017-05-11T22:02:20.211+05:302017-05-11T22:02:20.211+05:30மனம் கனத்து விட்டது.
இறைவனை இனியாவது அவருக்கு எந்...மனம் கனத்து விட்டது.<br /><br />இறைவனை இனியாவது அவருக்கு எந்த சோதனையும் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-38634941205039092972017-04-10T17:48:11.990+05:302017-04-10T17:48:11.990+05:30கேட்கவே கஷ்டமாக இருக்கிறது. நண்பர் திரு Killerji அ...கேட்கவே கஷ்டமாக இருக்கிறது. நண்பர் திரு Killerji அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-68797330559047498082017-04-10T16:59:44.227+05:302017-04-10T16:59:44.227+05:30இந்த பதிவை படிக்கும் போது மனம் கனத்தது என்னவோ உண்ம...இந்த பதிவை படிக்கும் போது மனம் கனத்தது என்னவோ உண்மை.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14542219601877340602017-03-10T08:02:25.951+05:302017-03-10T08:02:25.951+05:30வணக்கம்
துணைவியரைபிரிந்து வாழும் கில்லர்ஜி அண்ணா ...வணக்கம்<br /><br />துணைவியரைபிரிந்து வாழும் கில்லர்ஜி அண்ணா அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-16654930188446825632017-03-08T20:07:56.223+05:302017-03-08T20:07:56.223+05:30முழு விபரமும் தங்கள் பதிவைப் பார்த்தே அறிந்து கொண்...முழு விபரமும் தங்கள் பதிவைப் பார்த்தே அறிந்து கொண்டேன் ,அவருக்கு இறைவன் ஒரு மகிழ் வான வாழ்க்கையை அளிக்க வேண்டிப் பிரார்த்தனைகள் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50761590089035884042017-03-08T18:44:21.868+05:302017-03-08T18:44:21.868+05:30ஆழ்ந்த அனுதாபங்கள்ஆழ்ந்த அனுதாபங்கள்M0HAM3Dhttps://www.blogger.com/profile/17534061814374390104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-6355461654535558112017-03-04T21:53:10.392+05:302017-03-04T21:53:10.392+05:30உள்ளம் சுட்டெரிக்கும் துயரம்
படித்துத் தளர்ந்து வி...உள்ளம் சுட்டெரிக்கும் துயரம்<br />படித்துத் தளர்ந்து விடுகிறேன் - நானும்<br />தம்பி கில்லர்ஜி அவர்களின் துயரத்தில்<br />பங்கெடுக்கின்றேன்! - அவரது<br />குடும்பத்தாருக்கு - எனது<br />துயரத்தையும் வெளிப்படுத்துகிறேன்!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34307551193360102112017-03-01T18:28:58.428+05:302017-03-01T18:28:58.428+05:30படித்தேன்! யாருக்கோ, எங்கோ நடந்தது என்று நினைத்துப...படித்தேன்! யாருக்கோ, எங்கோ நடந்தது என்று நினைத்துப் படித்துக் கொண்டிருந்தவன் ‘அக்குழந்தையின் அன்பு சகோதரர் வேறு யாருமல்ல நம் அன்புப் பதிவர் கில்லர்ஜி’ என்ற வரியைப் படித்ததும் உறைந்து அங்கேயே தேங்கி விட்டேன்! மிகவும் அதிர்ச்சி! கில்லர்ஜி மிகவும் மென்மையான உள்ளம் படைத்தவர். அவருக்கு இப்படி மீண்டும் மீண்டும் சோதனைகள் வருவது கண்டு உண்மையிலேயே மிகவும் வேதனைப்படுகிறேன்.<br /><br />கில்லர்ஜி அவர்கள் தன் மனைவியார் பற்றியும், பிள்ளைகள் பற்றியும் எழுதியவற்றைப் படித்திருக்கிறேன். ஆனால், இந்த அம்மாவைப் பற்றி அவர் எழுதவில்லையா அலது அவர் எழுதி நான் படிக்கத் தவறி விட்டேனா எனத் தெரியவில்லை. இப்பொழுதுதான் அறிகிறேன்! என்ன சொல்வதெனவே புரியவில்லை. ப்ச்!...இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-63251012948823894882017-02-25T19:13:09.803+05:302017-02-25T19:13:09.803+05:30மனம் கனத்தது...
ஆழ்ந்த இரங்கல்கள்...மனம் கனத்தது... <br /><br />ஆழ்ந்த இரங்கல்கள்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-40718908653660578362017-02-20T20:21:02.342+05:302017-02-20T20:21:02.342+05:30பாசத்திற்குரிய சகோதரியை இழந்து தவிக்கும் சகோதரர் க...பாசத்திற்குரிய சகோதரியை இழந்து தவிக்கும் சகோதரர் கில்லர்ஜிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். கில்லர்ஜி இந்த சோகத்தில் இருந்து மீள இறைவனை வேண்டுகிறேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-58991873611630903692017-02-19T12:51:51.129+05:302017-02-19T12:51:51.129+05:30ஒருவருக்கு மேலும் மேலும் சோகம் வந்து சேருவது என்பத...ஒருவருக்கு மேலும் மேலும் சோகம் வந்து சேருவது என்பதானது வேதனை. நண்பர் கில்லர்ஜிக்கு இறைவன் உரிய தைரியத்தைக் கொடுக்க பிரார்த்திக்கிறேன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-78737458833465764122017-02-19T08:22:58.852+05:302017-02-19T08:22:58.852+05:30சில நாட்களுக்கு முன் திரு. குமார் அவர்களது தளத்தில...சில நாட்களுக்கு முன் திரு. குமார் அவர்களது தளத்தில் திரு DD அவர்கள் இச்செய்தியினை தெரிவித்திருந்தார்...<br /><br />சில தினங்களாக உடல் நலக்குறைவால் - தளத்திற்கு வரவேயில்லை..<br /><br />இன்று காலையில் இந்த விவரங்களையறிந்து தாங்கொணாத துயர் எய்தியது மனம்.<br /><br />சகோதரியின் ஆன்மா சாந்தி அடையட்டும்..<br /><br />திரு கில்லர்ஜி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும்<br />ஆறுதலையும் தேறுதலையும் இறைவன் அளித்தருள்வானாக...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50381902317949534432017-02-18T09:59:59.660+05:302017-02-18T09:59:59.660+05:30மிகவும் தாமதமாக இப்போதுதான், இந்தப் பதிவின் மூலமாக...மிகவும் தாமதமாக இப்போதுதான், இந்தப் பதிவின் மூலமாகவே தகவல் அறிகிறேன். ஆறுதல் வார்த்தைகள் எத்தனை கொண்டு வந்து குவித்தாலும், இழப்பை ஒருபோதும் ஈடுசெய்யமுடியாது. இழப்பின் வலியில் இருந்து மீள, பாசத்திற்குரிய கில்லர்ஜி சகோதரருக்கு ஆன்ம பலம் அளிக்குமாறு பிரார்த்திக்கிறேன்.poonaikutti poonaihttps://www.blogger.com/profile/12635953154395574690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-48959737265111351382017-02-17T21:51:09.440+05:302017-02-17T21:51:09.440+05:30நடுங்கிவிட்டது இதயம்
கில்லர்ஜிக்கு இது பேரிழப்பு ...நடுங்கிவிட்டது இதயம் <br />கில்லர்ஜிக்கு இது பேரிழப்பு <br />சொல்ல வார்த்தைகள் இல்லை தோழர் <br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-71810322831872048262017-02-17T11:55:16.559+05:302017-02-17T11:55:16.559+05:30மனம் கனக்கிறது...
சகோதரியின் ஆன்மா சாந்தி அடைய என...மனம் கனக்கிறது...<br /><br />சகோதரியின் ஆன்மா சாந்தி அடைய எனது பிரார்த்தனைகளும்..<br /><br />அண்ணாவிற்கும், அவரது குடும்பத்திற்கும்.. இறைவன் துணை இருப்பார்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-31907139947081431272017-02-17T09:28:30.465+05:302017-02-17T09:28:30.465+05:30சாதாரண மக்களைப்போல இவர்களைப்பற்றிய நினைவுகளை நம்மி...சாதாரண மக்களைப்போல இவர்களைப்பற்றிய நினைவுகளை நம்மிலிருந்து அவ்வளவு எளிதில் பிரிக்க முடியாது. அவர்களின் கள்ளமில்லா பாசம் அப்படி. <br /><br />வனிதாவின் ஆன்மா சாந்தியடைய எனது வேண்டுதல்களும். சகோ கில்லர்ஜியும் அதிலிருந்து மீண்டு வெளியில் வரவேண்டும்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-59071366993031961502017-02-17T06:39:07.235+05:302017-02-17T06:39:07.235+05:30கில்லர்ஜியைப் போன்ற சகோதரன்தான் நானும். உடலும் மனம...கில்லர்ஜியைப் போன்ற சகோதரன்தான் நானும். உடலும் மனமும் முழுமை பெறாமல் நாற்பதாண்டுகள் வாழ்ந்து மறைந்தாள் என் இளைய சகோதரிகளில் ஒருத்தி. கடைசி ஆண்டுகளில், அவள்மீது இரக்கம் காட்ட விரும்பினவர்கள் கூட, அவளை வெறுக்கும்படியான நிலையில் தன்னை உணராமலேயே மறைந்து போனாள். யாரிடம் சொல்வது! கில்லர்ஜிக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.<br />-இராய செல்லப்பா நியூஜெர்சிஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-49616435991211329252017-02-16T15:51:54.865+05:302017-02-16T15:51:54.865+05:30உண்மைகளை எதிர்நோக்க கில்லர்ஜிக்கு தெரியும் என்று ...உண்மைகளை எதிர்நோக்க கில்லர்ஜிக்கு தெரியும் என்று நினைக்கிறேன் இனிய சம்பவங்களை நினைத்து தேற்றிக் கொள்ளலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17832920900094891042017-02-16T06:50:27.809+05:302017-02-16T06:50:27.809+05:30தேவகோட்டை ஜியின் தங்கையைப் ப்ற்றி அறிந்து மனம் கன...தேவகோட்டை ஜியின் தங்கையைப் ப்ற்றி அறிந்து மனம் கனத்து போனது.<br />அவர் தங்கையின் இறுதிகாலத்தில் பக்கத்தில் இருந்தது ஆறுதல். அவர் வெளிநாட்டில் இருக்கும் போது ஏற்பட்டு இருந்தால் அவருக்கு மேலும் வருத்தமாய் இருந்து இருக்கும்.<br /><br />உங்கள் பதிவு தேவகோட்டை ஜியை ஆற்றுப்படுத்தும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-19734088085424143892017-02-16T06:42:39.119+05:302017-02-16T06:42:39.119+05:30சோதனையே வாழ்வாகிவிட்ட நண்பருக்கு
பேரிழப்பு
வார்த்த...சோதனையே வாழ்வாகிவிட்ட நண்பருக்கு<br />பேரிழப்பு<br />வார்த்தைகளால் ஆறுதல்கூற இயலாத<br />எதன் மூலமும் சமன் செய்ய இயலா பேரிழப்பு<br />மனம் கணக்கிறதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-39552139263643006302017-02-16T05:51:54.806+05:302017-02-16T05:51:54.806+05:30பதிவைப் படித்ததும் மனது கனத்தது. நண்பர் தேவகோட்டை ...பதிவைப் படித்ததும் மனது கனத்தது. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், இந்த வலைத்தளம் வழியே, எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது சகோதரி க.வனிதா அவர்களது ஆன்மா அமைதி அடையட்டும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-5791608304117148222017-02-16T03:42:08.394+05:302017-02-16T03:42:08.394+05:30ஓ உங்கள் தலைப்பைப் பார்த்து ஏதோ நிலவைப் பற்றி பூவை...ஓ உங்கள் தலைப்பைப் பார்த்து ஏதோ நிலவைப் பற்றி பூவைப் பற்றிய பதிவு என நினைத்து வந்தேன்ன்ன், மனம் மிகவும் வேதனையோடு திரும்புகிறேன்.<br /><br />இழப்புக்கள் என்றுமே ஈடு செய்ய முடியாதது... தாங்க முடியாத துயரம்தான்.. என்னைப் பொறுத்து எதையும் மீள நினைத்துப் பார்க்கக்கூடாது, முன்னே பார்த்தபடி போய்க்கொண்டிருந்தால் மட்டுமே வாழ முடியும்.<br /><br />கில்லர்ஜி க்கும் அவர் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.. அனைவரது மனதும் அமைதி அடைய ஆண்டவன் துணை நிற்பார்.<br /><br />முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-69094924444062412762017-02-16T02:58:18.781+05:302017-02-16T02:58:18.781+05:30மனசுக்கே வேதனையாக இருக்கிறது. கில்லர்ஜிக்கு அடுத்த...மனசுக்கே வேதனையாக இருக்கிறது. கில்லர்ஜிக்கு அடுத்தடுத்துச் சோதனைகள்! என்ன செய்ய முடியும்! நம் கணக்கு ஒன்றாகவும் ஆண்டவன் கணக்கு வேறாகவும் இருக்கே! கில்லர்ஜிக்கும் அவர் குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-3408288433791478932017-02-16T02:55:01.996+05:302017-02-16T02:55:01.996+05:30
படித்ததும மனம் கனத்தது. கில்லர்ஜிக்கு ஆறுதல் என்...<br /><br />படித்ததும மனம் கனத்தது. கில்லர்ஜிக்கு ஆறுதல் என்று சொல்லத்தான் முடிகிறதே தவிர பக்கத்தில் இருந்து தோளைதட்டி கொடுத்து அவரின் சோகத்தில் பங்கு கொள்ள முடியவில்லை என்கிற போது மனம் வலிக்கிறது. காலம் ஒன்றுதான் அவரது சோகத்திற்கு மாற்று மருந்துAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4648308054121815602017-02-16T02:02:25.973+05:302017-02-16T02:02:25.973+05:30மனம் மிக வேதனை கொள்கிறது
அவர் ஆன்மா சந்தியடையவும்
...மனம் மிக வேதனை கொள்கிறது<br />அவர் ஆன்மா சந்தியடையவும்<br />இந்த இழப்பைத் தாங்கும் வல்லமையை<br />ஆண்டவன் கில்லர்ஜிக்கு வழ்ங்கவும்<br />பிரார்த்தித்துக் கொள்வோமாகYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com