tag:blogger.com,1999:blog-8791227559428336284.post3492342933920076254..comments2024-03-19T08:17:42.984+05:30Comments on Thillaiakathu Chronicles : சொல்முகூர்த்தம் - 2Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-20770761189301738302019-01-14T21:23:48.498+05:302019-01-14T21:23:48.498+05:30அக்கா ஸாரி கமலாக்கா. மிகவும் தாமதமாகத்தான் இன்றுதா...அக்கா ஸாரி கமலாக்கா. மிகவும் தாமதமாகத்தான் இன்றுதான் பார்த்தேன். ப்ளாக் ஓபன் செய்வதே இல்லையா அதனால் தெரியாமல் போய்விட்டதுக்கா..ஸாரி..<br /><br />மிக்க நன்றி அக்கா கருத்திற்கு. நான் ஆசிரியை எல்லாம் இல்லை அக்கா...வெட்டிதான்..ஹா ஹா ஹா.....<br /><br />மிக்க நன்றி அக்கா...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-48078783820205901162018-12-23T23:13:37.796+05:302018-12-23T23:13:37.796+05:30வணக்கம் சகோதரி
குழந்தைகளை எப்படி பக்குவமாக வளர்க...வணக்கம் சகோதரி<br /><br /> குழந்தைகளை எப்படி பக்குவமாக வளர்க்க வேண்டுமென சொல்லியிருக்கிறீர்கள்.மிகவும் அழகான சொல்லாடல்கள். நீங்கள் இங்கு செய்யும் சேவை மகத்தானது. குழந்தைகளை கண்டிப்பாக கண்டித்துத் திருத்த முயல கூடாது. எதையுமே அவர்களுக்கு புரிகிற மாதிரி சொல்லித்தான் பழக்கி விடனும். உண்மையான வார்த்தைகள். வெல்லும் வார்த்தைகள். கொல்லும் வார்த்தைகள் வாக்கிய அமைப்பு நன்றாக இருக்கிறது. பதிவு மிகவும் நன்றாக உள்ளது. இதன் முதல் பகுதியையும் படித்து பின் கருத்திடுகிறேன். நீங்கள் பள்ளி ஆசிரியராக பணி செய்கிறீர்களா? பணி மாற்றம் காரணமாகத்தான் பெங்களூரா?<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36637976555558976842018-12-11T17:30:09.582+05:302018-12-11T17:30:09.582+05:30ஏகாந்தன் அண்ணா ஆஹா! மிக்க நன்றி அண்ணா ஊக்கமான வார்...ஏகாந்தன் அண்ணா ஆஹா! மிக்க நன்றி அண்ணா ஊக்கமான வார்த்தைகளுக்கு<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-68790622225121012892018-12-06T09:35:08.549+05:302018-12-06T09:35:08.549+05:30நல்ல காரியங்கள் செய்ய முயல்கிறீர்கள். அதற்கான தகுத...நல்ல காரியங்கள் செய்ய முயல்கிறீர்கள். அதற்கான தகுதி உடையவர்தான் நீங்கள்.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-11983981893275094652018-12-05T11:23:37.210+05:302018-12-05T11:23:37.210+05:30நெல்லை மிக்க நன்றி கருத்திற்கு....
முதல்ல சொன்னது...நெல்லை மிக்க நன்றி கருத்திற்கு....<br /><br />முதல்ல சொன்னது அப்படியே ...அதே..<br /><br />கடைசி வரி ம்ம்ம்ம்ம் என் கருத்து மாறுபடும் மேபி நான் வளர்ந்த சூழல் அப்படியாக இருந்ததால் இருக்கலாம்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-64616703349084992692018-12-04T23:18:11.394+05:302018-12-04T23:18:11.394+05:30//அவர்களுக்கு அருகே அமர்ந்திருப்பது கண்ணழகியா?//
ஹ...//அவர்களுக்கு அருகே அமர்ந்திருப்பது கண்ணழகியா?//<br />ஹா ஹா ஹா இதைத்தான் நானும் நேற்றுக் கேட்க நினைச்சுப் போட்டு, பின்பு கொஞ்சம் டவுட் வரவே பேசாமல் விட்டுவிட்டேன், என்ன டவுட் எனில்.. இப்போ இருப்பது கண்ணழகியா இல்ல பிஔணியா எனும் டவுட்டில்:)) தப்பாகப் பெயர் சொல்லிக் கேட்டுத் தப்பாகிடக்கூடாதெல்லோ:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-3955591287053337652018-12-04T23:15:24.860+05:302018-12-04T23:15:24.860+05:30ஓ ... மிக்க நன்றி கீதா பதில்களுக்கு..ஓ ... மிக்க நன்றி கீதா பதில்களுக்கு..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-49535376674573274052018-12-04T23:12:47.537+05:302018-12-04T23:12:47.537+05:30//ஆனா பசங்கள்ட, 'நண்பர்கள்' போல பழகக்கூடாத...//ஆனா பசங்கள்ட, 'நண்பர்கள்' போல பழகக்கூடாது என்ற தியரியில் வளர்ந்தவன் நான்.///<br /><br />இது சிலசமயம் சரிபோலவும் தோணும், சிலசமயம் தப்பாகவும் தோணும், ஆனா என்னைப்பொறுத்து கணவன் மனைவிக்குள் நல்ல அந்நியோன்னியம் இருப்பின், பிள்ளைகளோடு அப்பா நண்பனாக இருப்பதே நல்லதென்பேன், ஆனா கணவன் மனைவிக்குள் பூசல் இருப்பின், கணவன் அதிகம் நட்புக் காட்டினால் பிள்ளைகளோடு, அது பிற்காலத்தில் பிள்ளைகள் அப்பாவை மரியாதைக் குறைவாக்கிடவும் இடமுண்டு... சரியாக விளக்கி எழுத முடியவில்லை ரயேட்டா இருக்கு ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37606025283964288272018-12-04T20:55:07.175+05:302018-12-04T20:55:07.175+05:30ராஜி சொல்முகூர்த்தம், வெல்லும் சொற்கள், கொல்லும் ச...ராஜி சொல்முகூர்த்தம், வெல்லும் சொற்கள், கொல்லும் சொற்கள் இது எல்லாமே நான் ஸ்ரீராமிடம் இருந்து கற்றுக் கொண்டவை. அங்கு அவர் பதிவு போட அதை வைத்துத்தான் ங்கும்...ஸோ அவருக்குத்தான் நன்றி சொல்லனும்...<br /><br />ஆமாம் ராஜி பசங்க நம்மகிட்டருந்து கெட்டதை எளிதாகக் கற்றுக் கொண்டுவிடுவாங்கதான். அது அப்படியே பௌன்ஸ் ஆகவும் கூடும்....<br /><br />மிக்க நன்றி ராஜி...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-90994954658074016062018-12-04T20:52:42.564+05:302018-12-04T20:52:42.564+05:30மிக்க நன்றி பானுக்கா...
விரைவில் கன்னடம் கற்றுக் ...மிக்க நன்றி பானுக்கா...<br /><br />விரைவில் கன்னடம் கற்றுக் கொண்டு விடுவேனா...ஆஆஆ அக்கா கொஞ்சம் கஷ்டமாக இருக்கு....டக்கென்று பதிய மாட்டேங்குது....<br /><br />மிக்க நன்றி அக்கா...மீண்டும்<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36007747477317691802018-12-04T20:14:10.221+05:302018-12-04T20:14:10.221+05:30சில சமயம் என் பெண், 'சில வருடங்களுக்கு முன்பு ...சில சமயம் என் பெண், 'சில வருடங்களுக்கு முன்பு நீங்கள் செய்தது சரி' என்பாள் (காசை கன்னா பின்னாவென அவங்க செலவழிக்கக் கொடுக்கமாட்டேன்). 'சில நிகழ்ச்சிகளைச் சொல்லி நீங்க செய்தது தவறு' என்பாள். நான் உடனே 'என்னை மன்னிச்சுடு'ன்னு சொல்லிடுவேன். சமீபத்துல நான் ஒரு முடிவு எடுத்தபோது, அவ, 'நீங்க சொல்றது சரி இல்லை. இன்னும் சில வருஷம் போனபிறகு, மன்னிச்சுடுன்னு சொல்லப் போறீங்க அதுனால என்ன உபயோகம்' என்றாள். அப்புறம் யோசித்து அவள் சொன்னமாதிரியே செய்தேன். எதுக்குச் சொல்றேன்னா, பசங்களுக்கு அவங்க செய்யற தவறு சரி எல்லாம் நல்லாத் தெரியும். தவறைக் கண்டித்தால் அப்போ கோபப்பட்டாலும், சமாதானமாயிடுவாங்க. 'சரி'யைக் கண்டித்தால் அவங்க மனசுல அது பிடிக்காமலேயே போயிடும்.<br /><br />ஆனா பசங்கள்ட, 'நண்பர்கள்' போல பழகக்கூடாது என்ற தியரியில் வளர்ந்தவன் நான். நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54502133261489320692018-12-04T16:13:22.277+05:302018-12-04T16:13:22.277+05:30சொல்முகூர்த்தம்.. அழகான சொல்லாடல்.. எப்போதுமே நல்ல...சொல்முகூர்த்தம்.. அழகான சொல்லாடல்.. எப்போதுமே நல்ல சொற்களையே பேசனும். தேவதைகள் ஆசீர்வாதம் ஒருபக்கமிருந்தாலும், நம்ம குழந்தைங்க நம்மை பார்த்து கெ(கே)ட்ட வார்த்தைகளை பேச வாய்ப்பிருக்கிறது. இன்றைய அவசரக்கதியான உலகம் பிள்ளை வளர்ப்பை கடினமாக்கிடுச்சு. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-52476640539729290972018-12-04T15:31:27.166+05:302018-12-04T15:31:27.166+05:30மிக நல்ல பதிவு. உங்கள் நேரத்தை உபயோகமாக செலவழிக்கி...மிக நல்ல பதிவு. உங்கள் நேரத்தை உபயோகமாக செலவழிக்கிறீர்கள் என்று தெரிகிறது. சந்தோஷம். விரைவில் கன்னடம் பேச ஆரம்பித்து விடுவீர்கள் என்று நினைக்கிறேன்.<br />பட்டாசு வெடிக்கும் விஷயத்தில் கைட் பண்ணிய விதம் அருமை. கீப் இட் அப்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60360883150187760852018-12-04T13:08:45.992+05:302018-12-04T13:08:45.992+05:30மிக்க நன்றி அனு!.
நீங்களும் உங்கள் குழந்தைகளை மிக...மிக்க நன்றி அனு!.<br /><br />நீங்களும் உங்கள் குழந்தைகளை மிக நன்றாக வளர்க்கின்றீர்கள் என்பது உங்கள் எழுத்துகளே சொல்லிவிடும் அனு.<br /><br />உண்மைதான் அனுபவங்கள் நமக்கு நிறைய கற்றுத் த்ருகின்றனவே...<br /><br />//அடுத்து அந்த சின்ன சீறார்கள் ..என்ன சொல்ல பல பெற்றோர் தான் பெறாது தன் பிள்ளை பெற வேண்டும் என கடின பாட முறைகளில் சேர்த்து அவர்களும் கஷ்ட பட்டு , குழந்தைகளையும் படுத்துகிறார்கள் ...// ஆமாம் அனு இப்படி நிறைஅய்ப் பெற்றோர்கள் இருக்கிறார்கள். பணத்தை விடுங்கள் குழந்தைக்குப் படிக்க முடியுமா அதற்கான சூழல் இருக்கான்னு பார்க்காமவும் சேர்த்திடறாங்க. கல்வி என்பதன் புரிதலே மாறிருக்கு நீங்க சொல்லிருப்பது போல....அதே....<br /><br />வெல்லும் வார்த்தைகள், கொல்லும் வார்த்தைகள் ஆஹா ..மனதில் நிறுத்திக் கொள்கிறேன்..// மனசுல வெச்சுக்கோங்க நன்றியை ஸ்ரீராமுக்குச் சொல்லிடுங்க....அவர்கிட்டருந்துதான் நான் கத்துக்கிட்டது....அழகான வார்த்தைகள் இல்லையா....ஸ்ரீராம் இப்படி நிறைய அழகான வார்த்தைப் பிரயோகம் செய்வார். நான் ரசிப்பேன்....<br /><br />மிக்க நன்றி அனு....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30282322916659657012018-12-04T13:04:18.767+05:302018-12-04T13:04:18.767+05:30மிக்க நன்றி கோமதிக்கா. கண்ணழகி இவர்கள் வந்தால் இவர...மிக்க நன்றி கோமதிக்கா. கண்ணழகி இவர்கள் வந்தால் இவர்களுடன் இருப்பாள் ஆனால் என்னுடனே என் அருகில் காலடியில்தான் இருப்பாள்....நான் உள்ளே எழுந்த் சென்றால் என்னுடன் வந்துவிடுவாள்...<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30437330585003858742018-12-04T13:03:08.985+05:302018-12-04T13:03:08.985+05:30அட! கோமதிக்கா உங்க அம்மாவும் அப்படியா...சூப்பர்......அட! கோமதிக்கா உங்க அம்மாவும் அப்படியா...சூப்பர்...<br /><br />என் அனுபவத்தில் என்னைச் சுற்றியிருந்த பெரியவர்களைப் பார்த்து நான் ஒரு வேளை திருமணம் என்று ஒன்று செய்து கொண்டால் குழந்தை என்பது பிறந்தால் குழந்தையிடம் எப்படி இருக்கக் கூடாதுஎன்பது நிறைய...<br /><br />ஆமாம் அக்கா காலம் மாறிக் கொண்டே வருது. வளர்ப்பு முறைகளும் மாறிவிட்டன. <br /><br />மிக்க நன்றி கோமதிக்கா பாராட்டிற்கும் வாழ்த்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-87892922019642856782018-12-04T13:00:10.713+05:302018-12-04T13:00:10.713+05:30கோமதிக்கா என்னால் முடிந்த அளவு கடுகளவுதான்....முதல...கோமதிக்கா என்னால் முடிந்த அளவு கடுகளவுதான்....முதலில் அவர்களது தாய்மொழி நான் கற்கணுமே....எப்போதுமே அவரவர் தாய்மொழியில் பேசினால்தானே நல்லது...சிறப்பாகவும் செய்ய முடியும் இல்லையா...<br /><br />மிக்க நன்றி கோமதிக்கா கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22876786758982108482018-12-04T12:58:40.362+05:302018-12-04T12:58:40.362+05:30மிக்க நன்றி துரை அண்ணா....உங்களைப் போல என்னால் எழு...மிக்க நன்றி துரை அண்ணா....உங்களைப் போல என்னால் எழுத வராது அண்ணா. நீங்கள் அழகான கதைகள் எல்லாம் சொல்லி எழுதிடுவீங்க...<br /><br />மிகவும் சரி பெற்றோர் உளப்பூர்வமாக உணர்ந்து நடக்கணும் பிரச்சனைகள் வராது...நல்ல வரிகள் அண்ணா...<br /><br />மிக்க நன்றி துரை அண்ணாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-7071549093897143832018-12-04T12:57:05.948+05:302018-12-04T12:57:05.948+05:30மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கும் பாரா...மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும்<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34205337678420436192018-12-04T12:56:37.018+05:302018-12-04T12:56:37.018+05:30எனக்கம் நடந்தது அக்கா. உன் அம்மா ஸ்டிரிட்க்ட் விட ...எனக்கம் நடந்தது அக்கா. உன் அம்மா ஸ்டிரிட்க்ட் விட மாட்டா...பொஸஸிவ் என்றெல்லாம் கூட....ஆனால் மகனும் என்னிடம் வந்து சொன்னதே இல்லை அவர்கள் இப்படிச் சொல்கிறார்கள் என்று...பிறர் மூலம் கேட்டதே...நான் இந்தக் காதில் வாங்கி மறு காது வழி விட்டுடுவேன்....இப்போ நீங்க சொல்லிருக்காப்புல நிலைமையே வேறு...அதே...<br /><br />மிக்க நன்றி அக்கா....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-51307628379661630672018-12-04T12:53:53.783+05:302018-12-04T12:53:53.783+05:30ஹா ஹா ஹா ஆமாம் அக்கா செல்லமும் அவர்களொடு அமர்ந்து ...ஹா ஹா ஹா ஆமாம் அக்கா செல்லமும் அவர்களொடு அமர்ந்து இருக்கா. <br /><br />ஆமாம் 5 வயதுக்குள் என்று சொல்வது சரியான ஒன்று அக்கா. ஐந்தி வளையாதது ஐம்பதில் வளையாது என்பது. <br />நீங்க சொன்னது போல செயல்படுத்த அனுமதிக்காமல் நம் சுற்றி உள்ளவர்கள் இருப்பார்கள் ரொம்பச் சரி அக்கா...ஆமாம் புத்திசாலிகளாக இருந்து பக்குவமும் இருந்துவிட்டால் நன்றாகிவிடுவார்கள் இல்லை நா விபரீதமாகத்தான் போகும்...<br /><br />மிக்க நன்றி கீதாக்காThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-71049051828138842012018-12-04T12:51:34.508+05:302018-12-04T12:51:34.508+05:30மிக்க நன்றி மதுரை கருத்திற்கு...உண்மைதான் என் அனுப...மிக்க நன்றி மதுரை கருத்திற்கு...உண்மைதான் என் அனுபவங்களே எனக்கு நிறையக் கற்றுக் கொடுத்தது உண்டுதான்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-59375736688591808212018-12-04T12:50:52.013+05:302018-12-04T12:50:52.013+05:30ஆமாம் அதிரா சரிதான். பெற்றோரின் கையில் உள்ளது என்ற...ஆமாம் அதிரா சரிதான். பெற்றோரின் கையில் உள்ளது என்றாலும் சில குழந்தைகள் நல்ல சூழல் அமைந்திருந்தால் புரியும் பக்கும் இருந்தால் மிக நன்றாக ஆகிவிடுவார்கள். <br /><br />ஆமாம் நிறையப்பேசலாம் ....நானும் இப்பதிவோடு நிறுத்திவிட்டேன்....கருத்துகளில் சொல்லிக் கொள்ளலாம் என்று...<br /><br />மிக்க நன்றி அதிரா...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-9111628219765929252018-12-04T12:47:35.157+05:302018-12-04T12:47:35.157+05:30ஓ அதெல்லாம் சர்வ சகஜம் இங்கு அதிரா. வெளிநாடுகளில் ...ஓ அதெல்லாம் சர்வ சகஜம் இங்கு அதிரா. வெளிநாடுகளில் உண்டு என்று தெரியும்....ஆனால் இங்கு பங்களூரில் அப்ப்டி இருப்பதாகத் தெரியலை.<br /><br />ஆனால் தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் இப்படியான சிறிய ஊர்களில் அதாவது கிராமப்புறத்தில் பிள்ளைகள் ஸ்கூல் வராமல் நின்றுவிட்டால் லீவு நாட்களில் ஆசிரியர்கள் வீட்டிற்கு சென்று ஏன் வரவில்லை என்று காரணம் அறிந்து பள்ளிக்கு மீண்டும் அனுப்பச் சொல்லி குழந்தைகளிடமும் பேசுவதுண்டு. நம் வலைப்பதிவர் மது/கஸ்தூரி ரங்கன் இதைச் செய்தது பற்றி பதிவுகள் போட்டிருந்தார். <br /><br />நானும் துளசியின் வீட்டிற்குச் சென்றிருந்தப்ப அவர் மனைவி (அவரும் ஆசிரியர்) இப்படிச் சென்ற போது நானும் கூடச் சென்றதுண்டு. மலைகிராமங்கள் இல்லையா அவர்கள் இருக்கும் பகுதி...<br /><br />மிக்க நன்றி அதிராThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-8212691862537149342018-12-04T12:42:41.583+05:302018-12-04T12:42:41.583+05:30ஆமாம் நாம் உதாரணமாக இருக்கனும் அது பொறுப்பு நிறைய ...ஆமாம் நாம் உதாரணமாக இருக்கனும் அது பொறுப்பு நிறைய வந்துரும்...ஆனால் நாமும் மனிதர்கள் தானே தவறுவோம் தான். தவறும் போது பிள்ளைகள் கேள்வி கேட்பார்கள் அதை ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும் ஈகோ இல்லாமல்....என்னை என் மகன் கேட்பதுண்டு..ஓரிரு தடவை...ஏம்மா நீ எனக்குச் சொல்லிக் கொடுத்துட்டு இப்ப நீயே இப்படிச் சொல்லுறியேம்மான்னு.......நான் உடனே .தப்பா சொல்லிட்டேன்ல ..நான் கவனமா இருப்பேன் இனி அப்படினு சொல்லிடுவேன்...<br /><br />மிக்க நன்றி அதிராThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com