tag:blogger.com,1999:blog-8791227559428336284.post3423573269436937312..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : தமிழ் தொ(ல்)லைக் காட்சித் தொடர்களும்,பெண்களும் Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-27116742635311047202015-08-15T11:25:08.597+05:302015-08-15T11:25:08.597+05:30வலைச்சர அறிமுகத்தின் மூலம் தங்கள் வலைக்கு முதன்முற...வலைச்சர அறிமுகத்தின் மூலம் தங்கள் வலைக்கு முதன்முறை வருகிறேன் என நினைக்கிறேன். பலமுறை தங்களை ஊமைக்கனவுகள் பிறகு செந்தில்குமார் வலையில் பார்த்திருக்கிறேன் என்றாலும் தொடர இன்றே வாய்ப்பு கிடைத்தது சகோவின் மூலம் என்ன செய்வது தாங்கள் குறிப்பிட்டிருந்த பெண்கள் போல சீரியல்களில் மூழ்கிப்போனவர்களாலும் இந்த பக்கங்களில் வர வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் அல்லது என்னைப்போல அலுவலக நேரத்தில் வலையில் உலவும் போது வாய்ப்புகிடைக்காமலும் போகலாம் வீட்டில் இருக்கும் கொஞ்ச நேரத்தில் வீட்டு வேலைகளே சரியாகி விடுகிறதே. <br />எனக்கும் சீரியல்களில் மூழ்கிவிடுபவர்களைக் கண்டால் பிடிப்பதில்லை என்ன செய்ய?<br />சிறப்பாகத்தான் பலரும் சிரிப்பாகச்சொன்னாலும் இந்த மாதிரியான பெண்கள் திருந்துவதில்லையே.<br />நல்ல பகிர்வுங்க இனித் தொடர்கிறேன் நன்றி. சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-23085803497063472252015-08-14T17:45:06.030+05:302015-08-14T17:45:06.030+05:30அன்புடையீர்,
தங்களது தளம் வலைச்சரத்தில் அறிமுகம் ...அன்புடையீர்,<br /><br />தங்களது தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வருகைதந்து சிறப்பிக்கவும்.<br /><br />http://blogintamil.blogspot.in/2015/08/blog-post_14.html<br /><br />அன்புடன்,<br />எஸ்.பி.செந்தில்குமார் S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-64870684632243923802015-06-24T20:39:11.879+05:302015-06-24T20:39:11.879+05:30வலைச்சரத்தில் ஜீஎம்பி ஐயா தங்கள் பதிவை அறிமுகப்படு...வலைச்சரத்தில் ஜீஎம்பி ஐயா தங்கள் பதிவை அறிமுகப்படுததியது கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.<br />http://drbjambulingam.blogspot.com/<br />http://ponnibuddha.blogspot.com/Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-21394423627285763962015-06-24T15:20:51.345+05:302015-06-24T15:20:51.345+05:30இன்றைய வலைச்சரத்தில் ஐயா GMB அவர்கள் -
தங்களைக் க...இன்றைய வலைச்சரத்தில் ஐயா GMB அவர்கள் - <br />தங்களைக் குறிப்பிட்டு சிறப்பித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி.. <br />வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-9742474715017798202015-05-04T11:17:50.135+05:302015-05-04T11:17:50.135+05:30பெரும்பாலான வீடுகளில் இந்த நிலை தான். பலரும் இந்த...பெரும்பாலான வீடுகளில் இந்த நிலை தான். பலரும் இந்த சீரியல் மோகத்தில் வீழ்ந்து விட்டார்கள். விடிவு காலம் எப்போதோ?வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43613029727836291672015-05-02T19:33:33.561+05:302015-05-02T19:33:33.561+05:30வெகுநாள் கழித்து வந்திருக்கிறேன். வந்தவுடன் நல்ல ப...வெகுநாள் கழித்து வந்திருக்கிறேன். வந்தவுடன் நல்ல பயனுள்ள பதிவு. நன்றி!<br /><br />இப்படிப்பட்ட தொலைக்காட்சித் தொடரை விரும்பிப் பார்க்கிறார்களே இந்தப் பெண்கள்! அப்படியானால், தாங்களும் இப்படிப்பட்ட வில்லிகள்தான், கொடூரமானவர்கள்தான் என அவர்கள் ஒப்புக் கொள்கிறார்களா, பெண்களை இப்படி இழிவாகக் காட்டும் இந்தக் கற்பனையை அவர்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள், ரசிக்கிறார்கள் எனக் கேள்விகள் எழுப்பியிருந்தீர்கள். அதற்குப் பதிலும் உங்கள் பதிவிலேயே இருக்கிறது. இப்படிப்பட்ட கதைகளைக் காட்சி வடிவிலோ, எழுத்து வடிவிலோ, நாடகமோ, திரைப்படமோ எந்த வகையில் பார்த்தாலும், உணர்ச்சியை மட்டுமே மையமாகக் கொண்டு அமைக்கப்படும் இந்தக் கதைகளைப் பார்ப்பவர்கள் எப்பொழுதுமே கதையில் வரும் நல்ல பாத்திரத்துடன் -பொதுவாக, அந்த ஈகைத்தனம் மிதமிஞ்சிய நாயகியுடன்- தங்களையும், எதிர்மறைப் பாத்திரத்துடன் தங்களுக்குப் பிடிக்காத, அதே உறவு நிலையில் இருப்பவர்களுடனும் பொருத்திக் கொள்கிறார்கள். அதுதான் அவர்களை இப்படிப்பட்ட கண்ணறாவிகளை ரசிக்கத் தூண்டுகிறது. அதாவது, தொடரில் மாமியர் கெட்டவள், மருமகள் நல்லவள், அவள்தான் நாயகி என்றால் அதைப் பார்க்கும் பெண்கள் தங்களை அந்த மருமகளாகவும், மாமியாரைத் தங்கள் மாமியாராகவும் தங்களையறியாமலே ஒப்பிட்டுப் பொருத்திக் கொள்கிறார்கள். இதற்கு சமூகத்தில் அவரவர் வகிக்கும் உண்மைப் பாத்திரமும் ஒரு தடையில்லை. அதாவது, முதுமை அடைந்த பெண் கூடத் தன்னை அந்தப் பாதிக்கப்படும் மருமகளாகக் கற்பிதம் செய்து கொள்ள முடியும், ரசிக்க முடியும். அவர் மாமியார் இறந்து பல ஆண்டுகள் உருண்டோடி, இப்பொழுது அவரே பெண் ஒருவருக்கு மாமியாராக இருக்கலாம். அவையெல்லாம் இங்கு இடையூறில்லை.<br /><br />இது தவிர, தன்னை விட்டுவிட்டுத் தன் மகளையோ, தனக்குத் தெரிந்த பிற இளம்பெண்களையோ கூட இப்படிப்பட்ட நல்ல கதாபாத்திரங்களில் பொருத்திக் கொண்டு அவருடைய மாமியார் - நாத்தனார்களை வில்லிப் பாத்திரங்களாகக் கற்பித்துக் கொண்டு ரசிப்பதும் பலர் வழக்கம். ஆக மொத்தம், "தான் மிகவும் நல்லவன்/ள். அப்பாவி. எந்தச் சூது வாதும் தெரியாத பிறவி. ஆகவே, தன்னைச் சுற்றியிருக்கும் எல்லோரும் தன்னை ஏமாற்றுகிறார்கள். தன்னைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தான் எப்பொழுதும் மற்றவர்களுக்கு நன்மை மட்டுமே செய்கிறோம். ஆனால், இந்த உலகம் நமக்குக் கெடுதலை மட்டுமே செய்கிறது. தன் மீது அன்பு காட்ட, உண்மையாக இருக்க இங்கு யாருமே இல்லை" என்கிற மிக மிக அடிமட்ட மனிதப் பொதுக்குணத்தை நம்பியே இத்தகைய தொடர்கள் உருவாக்கப்படுகின்றன; ரசிக்கவும் படுகின்றன. இதுதான் அவற்றின் வணிக மைய முடிச்சு! அதை மக்களுக்குப் புரிய வைத்துவிட்டால் இந்த மாயையிலிருந்து விடுபடலாம்.<br /><br />பி.கு: பெண்கள் மட்டுமில்லை, ஆண்களிலும் ஏராளமானோர் தொலைக்காட்சித் தொடர் விரும்பிகள்தாம். மேலும், தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ மட்டுமில்லை உலகின் பல நாடுகளிலும் இந்தத் தொலைக்காட்சித் தொடர் மோகம் உண்டு.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65103867653581865482015-05-02T16:16:52.638+05:302015-05-02T16:16:52.638+05:30ஆழமாய் அலசியிருக்கிறீர்கள்...சகோ. தம + 1ஆழமாய் அலசியிருக்கிறீர்கள்...சகோ. தம + 1UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57508495033232423782015-05-02T12:06:51.024+05:302015-05-02T12:06:51.024+05:30எல்லாம் ஒரு கட்டத்தில் சலிப்பை உண்டாக்கிவிடும் அது...எல்லாம் ஒரு கட்டத்தில் சலிப்பை உண்டாக்கிவிடும் அதுவரை காத்திருக்க வேண்டியதுதான். டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4716440381623782362015-05-01T09:31:55.608+05:302015-05-01T09:31:55.608+05:30தற்போதைய காலகட்டத்திற்குத் தேவையுள்ள பதிவு. தாங்கள...தற்போதைய காலகட்டத்திற்குத் தேவையுள்ள பதிவு. தாங்கள் அலசி ஆராய்ந்த விதம் அருமையாக இருந்தது. பல குடும்பங்கள் இவ்வாறான நிகழ்வுகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டிருக்கின்றன என்பதே உண்மை.<br />Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24223118330388834632015-04-30T19:29:15.226+05:302015-04-30T19:29:15.226+05:30அன்பின் இனிய வலைப் பூ உறவே!
அன்பு வணக்கம்
உழைக்கும...அன்பின் இனிய வலைப் பூ உறவே!<br />அன்பு வணக்கம்<br />உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்<br />இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)<br /> நல்வாழ்த்துகள்<br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.comyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-58222305315537460652015-04-30T19:21:00.226+05:302015-04-30T19:21:00.226+05:30அன்பின் இனிய வலைப் பூ உறவே!
அன்பு வணக்கம்
உழைக்கும...அன்பின் இனிய வலைப் பூ உறவே!<br />அன்பு வணக்கம்<br />உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்<br />இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)<br /> நல்வாழ்த்துகள்<br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.comyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-33040827610608883622015-04-30T08:34:05.281+05:302015-04-30T08:34:05.281+05:30அன்புள்ள சகோதரி,
நான் டி.வி. த...அன்புள்ள சகோதரி,<br /><br /> நான் டி.வி. தொடர்கள் பார்ப்பதில்லை. டி.வி-யில் செய்திகள், பட்டிமன்றம நிகழ்ச்சிகள் பார்ப்பதுண்டு. நேரம் கிடைக்கும் போது மானாட மயிலாட, நீயா நானா..., நல்லாப்பேசுங்க...நல்லதையே பேசுங்க.. கிரிக்கெட் போன்றவைகளை பார்ப்பதுண்டு.<br /><br /> பெண்கள் கவரக்கூடிய தொடர்களை பெண்கள் பார்க்கிறார்கள்...அதிலேயே மூழ்கி விடுகிறார்கள் என்பதும் உண்மையே. இதற்கு யார் முற்றுப் புள்ளி வைப்பார்கள்? பெண்கள்தான் வைக்க வேண்டும் என்று சரியாகச் சொன்னீர்கள்.<br /><br /> வியபாரமாகிவிட்ட ஊடகத்தில் பெண்களைக்கவரக்கூடிய தொடர்களை எடுத்தால்தான் அவர்களுக்கு நல்ல வியபாரமாகிறது என்பதால் ‘லேடிஸ் சென்டிமென்ட்’ களைத் தொட்டு எடுக்கிறார்கள். நெடுந்தொடர் என்று தேவையில்லாமல் இழுத்துக்கொண்டே செல்கிறார்கள். அதனால் எந்தத் தொடரையும் பார்ப்பது இல்லை.<br /><br /> “நான் வாயிலில் சென்று நின்றது கூடத் தெரியாமல் எனது தோழி தொடரில் ஆழ்ந்திருக்க, நான் அப்படியே திரும்பி விடலாமா என்று நினைத்தேன்.” <br />-வீட்டிற்கு வந்தவரை வரவேற்று உபசரித்து நாலுவார்த்தை பேசக்கூட முடியாத நிலையை இந்தத் தொலைக்காட்சித் தொடர்கள் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை எண்ணுகின்ற பொழுது வேதனையாகத்தான் இருக்கிறது.<br /><br />நன்றி.<br />த.ம. 10. <br /><br /> மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-49595584684860572552015-04-29T20:28:30.157+05:302015-04-29T20:28:30.157+05:30நல்ல பதிவு சகோ
கழிசடைகள் கலையுலகில் வந்தால் என்ன ...நல்ல பதிவு சகோ <br />கழிசடைகள் கலையுலகில் வந்தால் என்ன ஆகும்... <br />இதுதான் ஆகும் <br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-59219301543615116912015-04-29T18:47:05.113+05:302015-04-29T18:47:05.113+05:30வில்லங்க கோஷ்டிகளுக்கு முதலில் பதிவுக்காக எமது ராய...வில்லங்க கோஷ்டிகளுக்கு முதலில் பதிவுக்காக எமது ராயல் சல்யூட் ஒருபுறம் சிறிய கோபமும்கூட காரணம் இந்த விடயத்தைக் குறித்து ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருப்பேன் எனது சோம்பலின் காரணமாக நாங்கள் முந்தி விட்டீர்கள்.<br /><br />உண்மையிலேயே பெண்களை பல வகைகளிலும் புத்திசாலிகள் என்று உலவியல் ரீதியாக சொல்கிறார்கள் ஒருவேளை இந்த ஆய்வில் நம் தமிழ் நாட்டை புறக்கணித்து விட்டார்களோ என்று ஐயமாக இருக்கிறது.<br /><br />ஏன் ? இந்த சீரியல் சீரழிவு என்னை நானே பலமுறை கேட்டுக்கொள்ளும் கேள்வி ? ஒரு எனது மனைவி இருந்திருந்தால் இதற்க்கான விடையை உணர்வுப்பூர்வமாக ஆராய்ந்திருப்பேன் இருப்பினும் ஒரு சந்தோஷம் சொல்லட்டுமா ? எனது இனிய மகள் சீரியல் அடிமை இல்லை.<br /><br />ஒருமுறை விருந்தாளியாக சொந்தக்காரர் வீட்டுக்கு சென்றிருந்தேன் தமிழ் வளர்த்த மதுரைக்குத்தான் அங்கும் சீரியல் பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் இரண்டு சீரியல் நடிகைகள் பட்டுச்சேலை உடுத்தி உ.டம்பெல்லாம் தலா 4 கிலோ நகைகள் போட்டு வலம் வந்து போனார்கள் இடைவேளையில் இந்த பெண்கள் பேசுகிறார்கள் அவங்க போட்டு இருக்கிற ஜாக்கெட் ஜரிகையை பார்த்தியா ? இவங்க போட்டு இருக்கிற சேலைப் பார்டரைப் பார்த்தியா ? எவ்வளவு அழகா இருக்காங்க ? என்னால் இகைக்கேட்டுக்கொண்டு இருக்க முடியவில்லை போனவாரம் உங்களுக்கு காது வலி வந்துச்சே அதைப்போலத்தான் எனக்கும்.<br /><br />எனக்குள் எண்ணங்கள் ஓடியது இதுல ஒருத்தி மலையாளப் படத்தில் ஆபாசக் காட்சிக்காகவே கடைசிவரை உபயோகப்படுத்தியவள், மற்றொருத்தி தமிழ் படங்களில் டூ பீஸ் உடைக்காகவே கடைசிவரை உபயோகப்படுத்தியவள், இந்த வரலாறு இவர்களுக்கு தெரியுமா ? இல்லை மறந்து விட்டார்களா ? கோபத்தில் இடத்தை காலி செய்து விட்டு வெளியே கிளம்பி மற்றொருவர் வீட்டுக்கு போனேன் அங்கு போனால் அங்கும் இதே.... நான் என்ன செய்ய ?<br /><br />அந்த நடிகைகள் யார் ? தெரியுமா ?<br />சீமா - அனுராதா<br /> 8 திக்கும் மணக்க 8<br /><br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-79229692779615024392015-04-29T17:22:25.070+05:302015-04-29T17:22:25.070+05:30உருப்படியான எந்த விசயத்தையும் இந்தத் தொடர்கள் படிப...உருப்படியான எந்த விசயத்தையும் இந்தத் தொடர்கள் படிப்பிக்கவில்லை. கந்தசாமி ஐயா சொன்னது போன்று எனக்கும் அதே சூடான அனுபவம் தான். இதற்க்கு மாற்று என்னுடைய பேரன் தான். அவன் வந்தால் ரிமோட் அவன் கைக்கு போய்விடும்.<br /><br />-- <br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-31904666989166735372015-04-29T16:27:19.243+05:302015-04-29T16:27:19.243+05:30நல்ல பதிவு.......சமுக அவலத்தை சுட்டிக்காட்டுகிறது ...நல்ல பதிவு.......சமுக அவலத்தை சுட்டிக்காட்டுகிறது அய்யா கவிதை வானம்https://www.blogger.com/profile/03895244672174170949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-52914301064855623262015-04-29T15:32:33.634+05:302015-04-29T15:32:33.634+05:30எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், பெண்களைக் கேவலமாக உ...எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், பெண்களைக் கேவலமாக உருவகப்படுத்திக் காட்டும் தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பரம ரசிகைகளாகி இருப்பதும் பெண்களே.<br /><br /> சரியாகச் சொன்னீர்கள்! இக் கருத்தை முற்றிலும் ஆதரிக்கிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36150991193464929602015-04-29T14:17:11.044+05:302015-04-29T14:17:11.044+05:30என் அம்மாவிற்கு மாலையில் 7,30 லிருந்து பத்துமணி வர...என் அம்மாவிற்கு மாலையில் 7,30 லிருந்து பத்துமணி வரை இந்த தொடர்களை பார்க்காவிட்டால் மண்டையே உடைந்துவிடும். அவர்களுக்கும் பொழுது போகவேண்டும் அல்லவா? பார்ப்பதில் தவறில்லை! அடிக்ட் ஆகக் கூடாது என்பது என் கருத்து. ஆனால் எல்லா சீரியல்களும் ஒரே மாதிரியாக வசனங்கள் நாரசாராமாக அழுகையாக அமைவதுதான் வேதனை! நல்லதொரு பதிவு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-58455892967018400472015-04-29T12:32:27.143+05:302015-04-29T12:32:27.143+05:30எனக்கு ஒரு சந்தேகம் நிஜவாழ்வில் நடப்பது தொடராகக் க...எனக்கு ஒரு சந்தேகம் நிஜவாழ்வில் நடப்பது தொடராகக் காட்டப் படுகிறதா? தொடரில் காட்டப்படுவது நிஜ வாழ்வில் பின்பற்றப் படுகிறதா. ?எங்கள் வீட்டில் யாராவது வரும்போது டிவி அணைக்கப் பட்டுவிடும் வயதானவர்களின் பொழுது போக்கே இந்தத் தொடர்கள் தானா. ஒட்டு மொத்தமாகப் பெண்களைக் குறி வைத்தே சீரியல்கள் வெளியிடப் பட்டாலும் ஆண்கள் பார்ப்பதில்லை என்பதை நம்பமுடியவில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-52177986057696042102015-04-29T12:29:30.450+05:302015-04-29T12:29:30.450+05:30உங்கள் பதிவுகள் ஒரு சிலவற்றைப்படித்திருந்தாலும் கர...உங்கள் பதிவுகள் ஒரு சிலவற்றைப்படித்திருந்தாலும் கருத்துச் சொன்னதில்லை. இன்று தான் முதல்முறையாகக் கருத்துச் சொல்கிறேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-49557385643867398512015-04-29T12:28:59.720+05:302015-04-29T12:28:59.720+05:30இதைக் குறித்து என்னுடைய எண்ணங்கள் வலைப்பக்கத்தில் ...இதைக் குறித்து என்னுடைய எண்ணங்கள் வலைப்பக்கத்தில் பலமுறை எழுதி விட்டேன். ஆனாலும் சீரியல்கள் எடுப்பவர்களும் பெண்களை ஆக்கபூர்வமான வேலைகளைச் செய்பவர்களாகச் சித்திரிப்பதில்லை. மிக மட்டமாகவே சித்திரிக்கிறார்கள். இதற்கு ஒத்துக் கொண்டு பெண்களும் அந்தத் தொடர்களில் நடிக்க ஒத்துக்கொள்கிறார்கள். எல்லாம் பணம் தான் காரணம்! இந்தத் தொடர்களாலேயே நம் கலாசாரமும் கெட்டுக் குட்டிச் சுவராகப் போய்க் கொண்டிருக்கிறது. உங்கள் தோழியைப் போல் நெடுந்தொடர்கள் பார்ப்பவர்கள் தான் நிறைய. இதில் ஆண்களும் உண்டு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-92131658116700045942015-04-29T10:20:02.227+05:302015-04-29T10:20:02.227+05:30//..இதற்கு யார் முற்றுப் புள்ளி வைப்பார்கள்?.. பெண...//..இதற்கு யார் முற்றுப் புள்ளி வைப்பார்கள்?.. பெண்கள்தான் வைக்க வேண்டும்!..//<br /><br />வைத்தால் நல்லது தான்!.. <br /><br />ஆனால் - அப்படி ஒரு காலம் வரும் என்கின்றீர்களா!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-56604506850264904592015-04-29T09:16:24.793+05:302015-04-29T09:16:24.793+05:30தொலைக் காட்சிப் பக்கமே செல்வதில்லை சகோதரியாரே
தம +...தொலைக் காட்சிப் பக்கமே செல்வதில்லை சகோதரியாரே<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-87927515395642164822015-04-29T07:52:08.865+05:302015-04-29T07:52:08.865+05:30நான்... நாங்கள் இதில் மாட்டுவதில்லை என்பதில் சந்தோ...நான்... நாங்கள் இதில் மாட்டுவதில்லை என்பதில் சந்தோசம்... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-49281649555120984252015-04-29T07:28:37.546+05:302015-04-29T07:28:37.546+05:30வணக்கம்
அண்ணா.
நல்ல தலைப்பை எடுத்துள்ளீர்கள் எல்...வணக்கம்<br />அண்ணா.<br /><br /> நல்ல தலைப்பை எடுத்துள்ளீர்கள் எல்லாப் பெண்களும் உணருவர்கள் என்றால். யப்பானைப் போல பல யப்பான் நாட்டை உருவாக்கலாம். ஏன் என்றால் அங்கு நேரம் முக்கியமாக பார்க்கப்டுகிறது.. கைத்தொழில் சிறந்து விளங்கு கிறது. எந்திரன் படம் 3மணித்தியாலம் அமைந்த படம் யப்பான் நாட்டு அரசாங்கம் என்ன சொன்னது எங்கள் நாட்டில் எந்திரன் படம் ஓடுவதாக இருந்தால் நேரத்தை குறைத்து படத்தை எடிட்டிங் செய்யுங்கள் என்று சொன்னார்கள் அங்குதான் விடயம் உள்ளது நேரம்.<br /><br />ஆனால் நம் நாட்டு பெண்கள் சீரியலில் வாழ்க்கையை கழிக்கின்றார்கள் உணருவார்கள் என்றால் மேலே சென்னதை உருவாக்கலாம். த.ம4<br /><br /> எனது பக்கம் கவிதையாக வாருங்கள்.<br /><a href="http://www.trtamilkkavithaikal.com/2015/04/blog-post_29.html?spref=bl" rel="nofollow">ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஈழம்...</a>: ...<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com