tag:blogger.com,1999:blog-8791227559428336284.post3374311739453116283..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : தூறல்கள்….Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57217707639870289472015-07-21T02:09:27.422+05:302015-07-21T02:09:27.422+05:30 இப்புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும். சகோ ஶ்ரீராம... இப்புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும். சகோ ஶ்ரீராமின் தந்தை என இங்கு கண்டேன். மிக்க மகிழ்வாக இருக்கிறது. அறிமுகம் செய்து காட்டியமைக்கு நன்றி சகோ. தேனுவின் கவிதையையோடு முடித்து இருக்கிறீர்கள்.அருமையான கவிதை. <br /> வாழ்த்துக்கள் கீதா..UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60941023859931983672015-07-18T08:10:58.464+05:302015-07-18T08:10:58.464+05:30சிலாகித்தும், பாராட்டியும், வாழ்த்தியும், பின்னூட்...சிலாகித்தும், பாராட்டியும், வாழ்த்தியும், பின்னூட்டமிட்டுள்ள அனைத்து நண்பர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த பணிவான, மகிழ்வான, நெகிழ்ச்சியான நன்றிகள்.<br /><br />இந்த வாய்ப்புக்கு வழி வகுத்த சகோதரி கீதாவுக்கும் நன்றிகள்.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37820821800793402282015-07-17T15:50:08.191+05:302015-07-17T15:50:08.191+05:30ஸ்ரீராம் அண்ணாவின் தந்தையின் புத்தகத்தை மிக அழகாக ...ஸ்ரீராம் அண்ணாவின் தந்தையின் புத்தகத்தை மிக அழகாக தங்கள் கவிதையுடன் ஆரம்பித்து தேனக்காவின் கவிதையில் முடித்திருக்கிறீர்கள்...<br />அருமையான விமர்சனப் பார்வை....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-8516409168707084132015-07-16T22:45:35.344+05:302015-07-16T22:45:35.344+05:30தூறல் தான் எனறாலும் முற்றும் நனைந்தேன்! துடைக்க ...தூறல் தான் எனறாலும் முற்றும் நனைந்தேன்! துடைக்க மனமில்லை!<br /><br /> ஸ்ரீராம் குடும்பமே சிறந்த எழுத்தாளர் குடும்பம்! என்ற பித்தனையா வார்த்தைகள் முற்றும் உண்மை!<br />Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-62945909883355325852015-07-16T22:05:20.172+05:302015-07-16T22:05:20.172+05:30அன்பரே .,
அந்த புத்தகத்தை , மதுரை மாவட்ட (சிம்மக்க...அன்பரே .,<br />அந்த புத்தகத்தை , மதுரை மாவட்ட (சிம்மக்கல் )மத்திய நூலகத்தில் இருந்து சில வருடங்களுக்கு முன் எடுத்து படித்தேன் .வெளியூர் சென்று வீட்டு இப்போதுதான் வந்தேன் பதில் சொல்ல தா மதமாகிவிட்டதற்கு மன்னிக்க வேண்டுகிறேன் !<br />அன்புடன் ,<br />பகவான்ஜிAnonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-42537527715864964772015-07-16T18:39:12.600+05:302015-07-16T18:39:12.600+05:30ஒவ்வொரு வரியும் படித்து,ரசித்து,உணர்ந்து ,உள்வாங்க...ஒவ்வொரு வரியும் படித்து,ரசித்து,உணர்ந்து ,உள்வாங்கிய மனத்தின் வெளிப்பாடு,நன்று.ஸ்ரீராம் குடும்பமே சிறந்த எழுத்தாளர் குடும்பம்!<br />நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-52318702763453884382015-07-16T17:47:20.783+05:302015-07-16T17:47:20.783+05:30மிக்க நன்றி சகோதரி! ஆம் நண்பர் ஸ்ரீராமுக்கு அவரது ...மிக்க நன்றி சகோதரி! ஆம் நண்பர் ஸ்ரீராமுக்கு அவரது அம்மா மேல் மிகவும் அன்பும் பாசமும் உண்டு அவரது பதிவுகள் பல அதைச் சொல்லும். நீங்கள் சொல்லியிருப்பது அனைத்துமே சரிதான்...மிக அருமையான மனிதர்தான் பாஹே அவர்கள்! மிக்க நன்றின் சகோதரி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54233891470202447532015-07-16T17:45:07.346+05:302015-07-16T17:45:07.346+05:30மிக்க நன்றி சகோதரி! ஆம் சகோதரி நண்பர் ஸ்ரீராம் அதி...மிக்க நன்றி சகோதரி! ஆம் சகோதரி நண்பர் ஸ்ரீராம் அதிகம் வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாதவர் என்பதும் தெரியும். அவருக்கே தெரியாது நாங்கள் இதை எழுதப்போகின்றோம் என்று. அவரிடம் தந்தையின் ஃபோட்டோ கேட்டிருந்தோம். எதற்கு? அதுதான் புத்தகத்தின் பின் அட்டையில் இருக்கிறதே. விமர்சனம் எழுதப் போகிறீர்களா? என்று கேட்டிருந்தார். நாங்கள் அதற்கு பதில் சொல்லவில்லை சஸ்பென்ஸ் ஆக இருக்கட்டும் என்று...ஆனாலும் அவர் ஊகித்திருப்பார். <br /><br />சிந்திக்க வைக்கும் கட்டுரைகள் அவரது தந்தையின் ஆக்கங்கள் என்பதையும் புரிந்து கொண்டோம். சகோதரி மிக்க மிக்க நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70980518492076445372015-07-16T17:40:47.228+05:302015-07-16T17:40:47.228+05:30மிக்க நன்றி நண்பரே! நண்பர் ஸ்ரீராமிடம் சொல்லுகின்...மிக்க நன்றி நண்பரே! நண்பர் ஸ்ரீராமிடம் சொல்லுகின்றோம் உங்களின் கருத்தை..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-20711839723482777802015-07-16T10:26:51.369+05:302015-07-16T10:26:51.369+05:30ஒவ்வொரு கணத்திலும் நொடியிலும் வாழ்க்கை உயிர்த்துடி...ஒவ்வொரு கணத்திலும் நொடியிலும் வாழ்க்கை உயிர்த்துடிப்புடன் பிறந்து நகர்கிறது. உடனுக்குடன் அந்நேரத்தை அனுபவிக்கத் தெரிய வேண்டும். இதற்கு அந்தந்தக் கணத்தில் மட்டுமே வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.”//<br /><br />உண்மையான வார்த்தை. அந்தந்த கணங்கள் போனால் மீண்டும் வராது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-76395122432731691382015-07-16T10:17:08.268+05:302015-07-16T10:17:08.268+05:30தேனம்மையின் கவிதை அருமை, அதன் பகிர்வுக்கும் நன்றி....தேனம்மையின் கவிதை அருமை, அதன் பகிர்வுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-52463372885304356792015-07-16T10:16:34.099+05:302015-07-16T10:16:34.099+05:30மனைவிக்கு முன்னிடம் கொடுத்து தன் பெயரை ஹேமலதா பாலச...மனைவிக்கு முன்னிடம் கொடுத்து தன் பெயரை ஹேமலதா பாலசுப்ரமணியம் என்று இட்டிருக்கின்றார்.//<br /><br />நூல் ஆசிரியர் அருமையான மனிதர் போற்றி வணங்கவேண்டிய உன்னதமனிதர். பாலசுப்ரமணியம் அவர்கள் ஸ்ரீராம் அப்பா என்று தெரிந்து கொண்டேன், நன்றி. ஸ்ரீராமுக்கும் தன் தாயின் மீது மிகவும் அன்பும், பாசமும் இருப்பதை தெரிந்து கொண்டேன் அவர் பதிவுகளின் மூலம்.<br />ஸ்ரீராமின் அம்மா அவர்களும் உன்னதமான மனுஷியாக இருக்க வேண்டும், அவர்களுக்கும் என் வணக்கங்கள்.<br />துறல்கள் புத்தகம் படிக்க வேண்டும் முழுமையாக என்பதை உங்கள் விமர்சனம் ஏற்படுத்துகிறது., நன்றி வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-86523963287810729852015-07-16T10:11:13.631+05:302015-07-16T10:11:13.631+05:30அருமையான விமரிசனம். புத்தகமும் இருக்கிறது. கவிதைகள...அருமையான விமரிசனம். புத்தகமும் இருக்கிறது. கவிதைகளையும் படித்திருக்கிறேன். ஆனால் விமரிசனம் எழுதியதில்லை என்றே நினைக்கிறேன். ஶ்ரீராம் அதிகம் வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாதவர் என்பதால் எதுவும் பகிரவில்லை. இப்போது உங்கள் மூலம் அருமையான விமரிசனத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. "பாஹே" என்ற பெயரில் எங்கள் ப்ளாகில் வரும் சிந்திக்க வைக்கும் கட்டுரைகளும் ஶ்ரீராமின் தந்தையுடைய ஆக்கங்களே. "பாலசுப்பிரமணியம் ஹேமலதா" என்பதை "பாஹே" என்னும் பெயரில் எடுத்துக் கொண்டு எழுதி வருகிறார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-74691026897121335632015-07-16T07:26:12.616+05:302015-07-16T07:26:12.616+05:30அருமையான அறிமுகம் தோழர்
பிலிப் கார்ட் அல்லது அமே...அருமையான அறிமுகம் தோழர் <br />பிலிப் கார்ட் அல்லது அமேசானில் விற்கலாமே <br />தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-77755778172537561552015-07-15T22:55:59.054+05:302015-07-15T22:55:59.054+05:30சகோதரி மிக்க நன்றி! ஆழமான வரிகள் இல்லையா. முழு ப...சகோதரி மிக்க நன்றி! ஆழமான வரிகள் இல்லையா. முழு புத்தகமும் அப்படித்தான் சகோதரி. நாங்களே பல முறை வாசித்து குறித்துக் கொண்டுதான், எதை விட எதை எழுத என்று தெரியாமல் குழம்பி..எடுத்து .எழுதியவை....இன்னும் நிறைய இருக்கின்றன....<br /><br />ஆம் நீங்கள் சொல்லியது போல் அவர் தனது மனைவியின் இழப்பை அவரது நினைவுகளிலேயே கரைந்து கரைந்துதான் வாழ்ந்து வருகின்றார். அதனால் தான் அவரது பெயரையும் அவ்வாறு குறிப்பிடுகின்றார். திரு திருப்பூர் கிருஷ்ணன் கூட தனது அணிந்துரையில், ஆசிரியர் ராமஜெயம் என்று எழுதுவது போல் தனது கடிதத்தில் ஹேமஜெயம் என்றே எழுதுகின்றார் என்று குறிப்பிட்டிருந்தார். அதை திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் அணிந்துரை பற்றி எழுதிய பத்தியில் குறிப்பிட வேண்டும் என்று குறித்தும் வைத்திருந்து அது எப்படியோ விடுபட்டு விட்டது. <br /><br />ஆம் நண்பர் ஸ்ரீராமின் எழுத்துகளுக்கு அப்பாவின் ஜீன் தான் காரணம். இதை நாங்கள் முன்பே ஒரு முறை ஸ்ரீராம் தனது தந்தை ஒரு எழுத்தாளர் என்று குறிப்பிட்டிருந்த போது சொன்னதாக நினைவு. இப்போது அது நன்றாகவே உறுதியாகிவிட்டது இல்லையா...<br /><br />மிக்க நன்றி சகோதரி! தங்களின் விரிவான, மேலான பின்னூட்டத்திற்கு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-39497793677537523052015-07-15T22:47:33.900+05:302015-07-15T22:47:33.900+05:30மிக்க நன்றி நண்பரே! நீங்களும் மதுரைதான் இல்லையா. ...மிக்க நன்றி நண்பரே! நீங்களும் மதுரைதான் இல்லையா. வாங்கி வாசிக்க முயற்சி செய்யவும் நணப்ரே! மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-28377325723191213832015-07-15T22:45:56.292+05:302015-07-15T22:45:56.292+05:30மிக்க நன்றி சுரேஷ் நண்பரே! ஸ்ரீராம் சாரின் தந்தை ...மிக்க நன்றி சுரேஷ் நண்பரே! ஸ்ரீராம் சாரின் தந்தை என்பது மிகவும் மகிழ்வான ஒன்றுதான்....நன்றி நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57781321849154772542015-07-15T22:44:38.973+05:302015-07-15T22:44:38.973+05:30ஆசானே தங்களிடமிருந்து இப்படிப்பட்ட ஒப்பற்ற வார்த்த...ஆசானே தங்களிடமிருந்து இப்படிப்பட்ட ஒப்பற்ற வார்த்தைகளைப் பெற மிகவும் மகிழ்வாக இருக்கின்றது. அதை நாங்கள் உயர்வாகவும் கருதுகின்றோம் பாராட்டுப் பத்திரம் கிடைத்தது போன்று! <br /><br />மிக்க நன்றி ஆசானே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-45712556013065307292015-07-15T22:25:28.616+05:302015-07-15T22:25:28.616+05:30சார் மிக்க நன்றி சார். இந்தப் புத்தகத்தை நாளை துளச...சார் மிக்க நன்றி சார். இந்தப் புத்தகத்தை நாளை துளசி உங்களைச் சந்திக்கும் போது உங்களுக்குத் தர வேண்டும் என்று நாங்கள் நினைத்திருந்தோம். கீதா துளசிக்கு அனுப்பிக் கொடுத்து என்று..கீதாவால் நண்பர் ஸ்ரீராமின் வீட்டிற்கு செல்ல முடியாமல் ஆகிவிட்டது. உங்கள் சந்திப்பும் மூன்று நாட்களுக்கும் முன் முடிவானதால்...<br /><br />தங்கள் சுய அலசலில் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். <br /><br />ஆம் இது கட்டுரைத் தொகுப்புதான் ஆனால் அத்தனையும் நீங்கள் சொல்லி இருப்பது போல் உணமைகளைத் தாங்கித்தான் வருகின்றது...அருமையான புத்தகம் சார். மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என்பது போல, புத்தகம் சிறிய புத்தகம். விலையும் மிக மிகக் குறைவு. ஆனால் அதில் இருப்பதோ அத்தனையும் விலை மதிப்பற்றவை என்பது எங்களது பார்வை. சார்.<br /><br />மிக்க நன்றி சார்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-68505068867687595642015-07-15T22:16:10.855+05:302015-07-15T22:16:10.855+05:30திரு ஹேமலதா பாலசுப்பிரமணியம் அவர்களின் தூறல்கள் நம...திரு ஹேமலதா பாலசுப்பிரமணியம் அவர்களின் தூறல்கள் நம்மை பல சிந்தனைகளில் நனைய வைக்கின்றன. நீங்கள் எழுதியிருக்கும் வரிகளை வாசித்து வியந்து கொண்டே வருகையில், இந்தப் பெரியவர் நம் ஸ்ரீராமின் தந்தை என்னும் செய்தி இவ்வரிகளை இன்னும் ஆழ்ந்து படிக்க வைத்தது. மறுபடி முதலிலிருந்து படித்தேன். மனைவியின் இழப்பை அவரது நினைவுகளிலேயே கரைந்து கரைந்து உணருகிராறோ? அதனாலேயே அவரது பெயரை வைத்துக் கொண்டு எழுதியிருக்கிறாரோ என்று தோன்றுகிறது.<br />ரொம்பவும் பிடித்த வரிகள்: 'கீழே விழுதல் அடிக்கடி நடக்கிறது; உடல் அல்ல; மனசு விழுதல்!' <br />' “மனித உறவுகளிலேயே மிக உயர்வானது எது? “நீ யாரோ, நான் யரோ, நிலை தான்'. இந்த நிலையை நம்மால் அடைய முடியுமா?<br />ஸ்ரீராமின் எழுத்துக்களுக்கு அப்பாவின் ஜீன் காரணமோ?<br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-31480760015501777902015-07-15T22:00:02.205+05:302015-07-15T22:00:02.205+05:30நன்றி! ஆசிரியர் மதுரையில் இருப்பதால் வாங்கி படித்த...நன்றி! ஆசிரியர் மதுரையில் இருப்பதால் வாங்கி படித்திட முயல்கிறேன்...<br />வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50334294067573359752015-07-15T21:33:35.546+05:302015-07-15T21:33:35.546+05:30மிக்க நன்றி சகோதரி! ஆம் ! புத்தகம் முழுவதுமே பளீ...மிக்க நன்றி சகோதரி! ஆம் ! புத்தகம் முழுவதுமே பளீர், நறுக் என்ற வாசகங்கள். யதார்த்தம் தான் ...சில நம்மை அறைவது போல் இருக்கும். சிந்திக்கவும் வைப்பன...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-35398398982303309592015-07-15T21:21:45.419+05:302015-07-15T21:21:45.419+05:30பகவான் ஜிக்கு இது அனுப்பப்பட்டுள்ளது. வந்ததும் உங...பகவான் ஜிக்கு இது அனுப்பப்பட்டுள்ளது. வந்ததும் உங்களிடம் தெரிவிக்கின்றோம், நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-59208484333564706922015-07-15T21:11:36.786+05:302015-07-15T21:11:36.786+05:30பகவான்ஜி இதை எங்கு பெற்று வாசித்தார் என்பதை அறிய ஆ...பகவான்ஜி இதை எங்கு பெற்று வாசித்தார் என்பதை அறிய ஆவல்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-28358643838050044342015-07-15T20:14:01.907+05:302015-07-15T20:14:01.907+05:30ஸ்ரீராம் சாரின் தந்தை என்று அறிகையில் ஓர் மகிழ்ச்ச...ஸ்ரீராம் சாரின் தந்தை என்று அறிகையில் ஓர் மகிழ்ச்சி! மிகச்சிறப்பான விமர்சனம்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com