tag:blogger.com,1999:blog-8791227559428336284.post325518011457435736..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : மனித நேயம் மிக்கவர்கள் மதம் கடந்தும், நூற்றாண்டுகள் கடந்தும் போற்றப்படுவார்கள்!Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-66187228575860414722014-12-16T02:11:25.044+05:302014-12-16T02:11:25.044+05:30அன்புடையீர் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியி...அன்புடையீர் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியிருக்கிறது<br />வாழ்த்துக்கள் <br /><br /><a href="http://blogintamil.blogspot.in/2014/12/k-1976.html" rel="nofollow">இங்கே கிளிக்குக</a>Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-35199839537646549892014-11-26T06:54:20.630+05:302014-11-26T06:54:20.630+05:30நன்றி அய்யா.நன்றி அய்யா.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26653413529435906462014-11-24T10:05:06.984+05:302014-11-24T10:05:06.984+05:30ஆசானே! தாங்கள் சொல்லியிருப்பதில் ஒன்றும் தவறு இல்ல...ஆசானே! தாங்கள் சொல்லியிருப்பதில் ஒன்றும் தவறு இல்லையே! இதில் யாருடைய மனதும் நோகும் அளவு தாங்கள் சொலல்வில்லையே! இது உங்கள் கருத்து ஆசானே! இதில் மற்றவர் புண்பட ஒன்றும் இல்லை. மட்டுமல்ல யாருடைய மனதையும் யாரும் புண்படுத்த முடியாது, நம் மனதை நாம் வலுவாக வைத்துக் கொண்டால் ஆசானே உங்களுக்கா சொல்லித் தர வேண்டும்? <br /><br />நம் கருத்தைச் சொல்லுவதில் தயக்கம் வேண்டாம். பார்க்கப் போனால் உங்களது பின்னூட்டத்தை மிகவும் சமனிலையில் சொல்லப்பட்டதாகத்தான் பார்த்தோம். நல்ல கருத்து. தனிப்பட்ட மனிதரையோ சமூகத்தையோ அது சொல்லவில்லையே. அப்படிச் சொன்னால்தானே அது வழக்காகும். எனவே தயவு செய்து தாங்கள் சொல்ல வந்தக் கருத்தை அப்படியே தருவதைத்தான் நாங்கள் விரும்புகின்றோம். எங்கள் தளத்திலாவது. நாங்கள் மாற்றுக் கருத்துக்களையும் வரவேற்போம் அப்பொதுதான் சிந்தனைகள் வளரும்.<br /><br />எனவே தயக்கம் வேண்டாம் ஆசானே! இது எங்கள் கோரிக்கை.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72222708386903608322014-11-23T23:03:55.479+05:302014-11-23T23:03:55.479+05:30மிக்க நன்றி நண்பர் ராஜ் அவர்களே தங்கல் கருத்திற்க...மிக்க நன்றி நண்பர் ராஜ் அவர்களே தங்கல் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-89681337427278301702014-11-23T23:03:07.791+05:302014-11-23T23:03:07.791+05:30இனிதான் தெரியும்! நன்பரே!
மிக்க நன்றி நண்பரே! தங...இனிதான் தெரியும்! நன்பரே! <br />மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு! ஆம் நிச்சயமாக! புனிதரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-63804307335088049922014-11-23T23:02:02.003+05:302014-11-23T23:02:02.003+05:30மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு!மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72018949178645092632014-11-23T23:01:13.858+05:302014-11-23T23:01:13.858+05:30ஆம்! ஜி! மிக மிக உயர்ந்த கருத்து! மிக்க நன்றி எங்...ஆம்! ஜி! மிக மிக உயர்ந்த கருத்து! மிக்க நன்றி எங்கள் தேவகோட்டையாரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-82800306484370770662014-11-23T23:00:12.063+05:302014-11-23T23:00:12.063+05:30மிக்க நன்றி நண்பர் சுரேஷ்! தங்கள் கருத்திற்கு! அவ...மிக்க நன்றி நண்பர் சுரேஷ்! தங்கள் கருத்திற்கு! அவர்கலது சேவை சிறக்கட்டும்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-18126617764674570782014-11-23T22:59:11.269+05:302014-11-23T22:59:11.269+05:30மிக்க நன்றி சார்! தங்கள் கருத்திற்குமிக்க நன்றி சார்! தங்கள் கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-45905263993193975922014-11-23T22:57:29.484+05:302014-11-23T22:57:29.484+05:30இதுவும் சரிதான்! ஆனால் இவர் மதவளர்ச்சிக்குப் பாடு...இதுவும் சரிதான்! ஆனால் இவர் மதவளர்ச்சிக்குப் பாடுபட்டதாக வரவில்லையே! அப்படி என்றால் தங்கள் கருத்தும் சரியே! மிக்க நன்றி பகவான் ஜி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4008071377585036192014-11-23T22:15:54.371+05:302014-11-23T22:15:54.371+05:30மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு. இது போன்றோ...மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு. இது போன்றோர் பலர் வர வேண்டும் நம் ச்முதாயத்திற்கு தொண்டு செய்ய! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72022227963894842472014-11-23T22:14:22.020+05:302014-11-23T22:14:22.020+05:30ஆம் சார்! எத்தனை அழகான கருத்து! எந்த நல்ல விஷயத்...ஆம் சார்! எத்தனை அழகான கருத்து! எந்த நல்ல விஷயத்திற்கும் எதிர்ப்பு வருவது இயல்புதானே,. அதுதான் நடைமுறையில் நடக்கின்றாது. விளைவுகள் நல்லதாக இருந்தால் வரவேற்போமே! <br /><br />மிக நல்ல் கருத்தைச் சொன்னதற்கு மிக்க நன்றி சார்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-6480533502297258372014-11-23T21:59:10.282+05:302014-11-23T21:59:10.282+05:30ஆசானே!
இங்கு நானிருக்கும் சூழலும் இவரொடு நெருங்கிப...ஆசானே!<br />இங்கு நானிருக்கும் சூழலும் இவரொடு நெருங்கிப்பழகும் வாய்ப்பும் என்னை இவ்வாறு கூறச் செய்து விட்டன.<br />பெருமக்கள் பலரது கருத்தைக் கண்ணுற்ற போது நாம் மற்றவர் மனம் புண்படச் சொல்லி விட்டோமோ என்றும், நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்களோ என்றும் எண்ணி மாய்ந்திருந்தேன்.<br />இனிமேல் பின்னூட்டங்களில் சற்றுக் கவனமாய் இருப்பேன்.<br /><br />காத்தமைக்கு நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43062002460655794242014-11-23T21:56:18.036+05:302014-11-23T21:56:18.036+05:30ஆம் ஆசானே முதலில் கல்வி அப்புறம் மருத்துவம். அவை ...ஆம் ஆசானே முதலில் கல்வி அப்புறம் மருத்துவம். அவை நிச்சயமாக நமது சமுதாயத்தில் நிறைய நன்மை செய்துள்ளது எனலாம்.<br /><br />இது மாயக்கண்ணாடி ஒன்றை அவர்கள் முகத்துக்கு நேராகப் பிடிப்பதைப் போன்றது.<br />“இங்கு பார் நீ எவ்வளவு அசிங்கமாய்க் காட்டுமிராண்டியாய் இருக்கிறாய்! நீ மாற வேண்டாமா?“<br />மாற்றத்துக்கான அறிவு சமூக மாற்றத்திலிருந்து சமய மாற்றமாக மாறும் வரை அக்கண்ணாடி அவர்களை அழகாகக் காட்டுவதில்லை.// எப்படிப்பட்ட ஒரு வலுவான கருத்து!<br /><br />ஆம் ஆரிய ஆதிக்க சாதிகள் ஓங்கியிருந்த சமயம் நிச்சயமாக இந்தக் கல்வி கைகொடுத்துத்தானிருக்கிறது. இப்போது வியாபாரம் ஆகியுள்ளது என்றாலும் இவர்களால் நன்மைகள் பல என்பதை மறுக்க முடியாதே! <br /><br />நேரடியாகவோ மறைமுகமாகவோ மத ஊசியைப் போடாதவரை அவர்களை அவர்களது “எதிர்பார்ப்பற்ற சேவைக்காக“ வாழ்த்துவோம்.// மிக மிகச் சரியே! <br /><br />எத்தனை வலுவான அழகிய கருத்துக்களை முன் வைத்துள்ளீர்கள் பின் ஊட்டம் என்று...<br /><br />மிக்க நன்றி ஆசானே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-861186891624533822014-11-23T21:46:58.977+05:302014-11-23T21:46:58.977+05:30மிக்க நன்றி டிடி நண்பரே! தங்கள் கருத்திற்கு! இது...மிக்க நன்றி டிடி நண்பரே! தங்கள் கருத்திற்கு! இது போன்ற தன்னலமற்ற சேவை பெருகட்டும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65776738831458665592014-11-23T21:46:10.460+05:302014-11-23T21:46:10.460+05:30மிக்க நன்றி! நண்பரே! மதம் கடந்த மனிதம் வாழட்டும்...மிக்க நன்றி! நண்பரே! மதம் கடந்த மனிதம் வாழட்டும் இந்த பூமியில் நிலை பெற்றதாய்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22882361217433100692014-11-23T21:45:24.245+05:302014-11-23T21:45:24.245+05:30மிக்க நன்றி நண்பரே! தங்கள் அழகான கருத்திற்கு! மிக்க நன்றி நண்பரே! தங்கள் அழகான கருத்திற்கு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-7616910283021994302014-11-23T21:44:39.514+05:302014-11-23T21:44:39.514+05:30மிகச் சிறந்த கருத்தைத் தெரிவித்த சகோதரி! உங்களுக்க...மிகச் சிறந்த கருத்தைத் தெரிவித்த சகோதரி! உங்களுக்கு மிக்க நன்றி! பூமியை சொர்க்கமாக்குவோம்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-78492562992614098922014-11-23T21:43:40.025+05:302014-11-23T21:43:40.025+05:30மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு! வியாபார ...மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு! வியாபார ரீதியில் இல்லாமல் சேவை வளர்ந்த்தால் நல்லதுதானே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-71327127924287880292014-11-23T21:42:26.851+05:302014-11-23T21:42:26.851+05:30மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு!மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85518598224324489322014-11-23T21:34:31.959+05:302014-11-23T21:34:31.959+05:30தம.9.தம.9.kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17063538296760046022014-11-23T21:29:45.353+05:302014-11-23T21:29:45.353+05:30செய்தியில் பார்த்த பின்னர் இனையத்தில் இவரைப்பற்றி ...செய்தியில் பார்த்த பின்னர் இனையத்தில் இவரைப்பற்றி அறிய வேன்டும் என நினைத்திருந்தேன், தங்களின் அழகான பதிவால் அதனை நிறைவேற்றியமைக்கு மிக்க நன்றிகள் அய்யா.kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-90366662491464318312014-11-23T19:26:34.163+05:302014-11-23T19:26:34.163+05:30இன்றுதான் படித்தேன்.
அறிவிப்பு வந்துவிட்டதா?
வராவி...இன்றுதான் படித்தேன்.<br />அறிவிப்பு வந்துவிட்டதா?<br />வராவிட்டாலும் என்ன அவர் சத்தியமாக புனிதர்தானே ?Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-68222967353135714682014-11-23T18:21:40.444+05:302014-11-23T18:21:40.444+05:30அறியாத செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.அறியாத செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-69662518777733205082014-11-23T17:43:07.614+05:302014-11-23T17:43:07.614+05:30தெரியாத பல செய்திகளை தொகுத்து அழகான ஒரு கட்டுரையாக...தெரியாத பல செய்திகளை தொகுத்து அழகான ஒரு கட்டுரையாக தந்துள்ளீர்கள். படங்களை அதற்கு ஏற்றவாரு தெரிவு செய்து போட்டிருக்கிறீர்கள். <br />ஒரு நல்ல மனிதரைப் பற்றி தங்களின் இந்த பதிவு மூலம் தான் தெரிந்து கொள்ள முடிந்தது. <br />unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.com