tag:blogger.com,1999:blog-8791227559428336284.post3082872184340216365..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : தென்னகத்தின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபிக்கு ஒரு பேபிThulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-78414088288882020472014-08-30T13:07:41.605+05:302014-08-30T13:07:41.605+05:30வலைசரத்தில் நீங்கள் பல்சுவை பதிவர்கள் பகுதி -1வலைசரத்தில் நீங்கள் <a href="http://blogintamil.blogspot.in/2014/08/raja-day-6.html" rel="nofollow">பல்சுவை பதிவர்கள் பகுதி -1 </a>rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-12963248916021226942014-08-30T05:28:02.447+05:302014-08-30T05:28:02.447+05:30வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமா...வணக்கம்<br />இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி<br />http://blogintamil.blogspot.com/2014/08/raja-day-6.html?showComment=1409356554900#c1920465853613641210<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-2227877542870965502014-07-30T19:23:33.212+05:302014-07-30T19:23:33.212+05:30தாய்மையைப் போற்றும் அருமையான பதிவு
டாக்டர் கமலா செ...தாய்மையைப் போற்றும் அருமையான பதிவு<br />டாக்டர் கமலா செல்வராஜைப் போற்றுவோம்<br />தம 6கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-1492294623673300622014-07-30T15:58:24.094+05:302014-07-30T15:58:24.094+05:30 அப்பப்ப்பா... உங்கள் தாய் புராணம் ரொம்பவே திகட்டு... அப்பப்ப்பா... உங்கள் தாய் புராணம் ரொம்பவே திகட்டுகிறது! உங்களின் குழந்தைகளுக்குத் தாயாகி, ஒருத்தி உங்கள் அருகே படுக்கிறாளே, அவளை எப்போது நினைக்கப் போகிறீர்கள்? இன்றைய மனைவிதானே நாளைய தாய்! அதையும் பதிவுசெய்ய வேண்டாமா?இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-53697812279629197592014-07-30T15:41:31.082+05:302014-07-30T15:41:31.082+05:30அம்மா என்ற மூன்றெழுத்தினால் தானே இந்த உலகமே இயங்கு...அம்மா என்ற மூன்றெழுத்தினால் தானே இந்த உலகமே இயங்குகிறது!<br />அருமையான பதிவு சகோதரரே!<br /><br />அன்னை இருந்தபோது நான் உணர்ந்ததைவிட <br />அவளை இழந்து நிற்கும் இந்தக் கால கட்டத்தில் உணர்வது இரண்டு மடங்கு!...<br /><br />வாழ்த்துக்கள் சகோதரரே!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-40240140348613544162014-07-30T09:07:28.158+05:302014-07-30T09:07:28.158+05:30அம்மா...அதிசய ராகம் தான்.......மிக்க நன்றி சகோதரி ...அம்மா...அதிசய ராகம் தான்.......மிக்க நன்றி சகோதரி தங்களின் இனிமையான ராகத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-23716303156756979052014-07-30T06:11:31.140+05:302014-07-30T06:11:31.140+05:30அம்மா வெனுஞ்சொல் அதிசய ராகமே!
எம்முளத்தை ஈர்க்கும்...அம்மா வெனுஞ்சொல் அதிசய ராகமே!<br />எம்முளத்தை ஈர்க்கும் இனிது!<br /><br />தாய்மையைப் போற்றும் பதிவு அருமை துளசிதரன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-59677922043791414662014-07-29T22:49:14.124+05:302014-07-29T22:49:14.124+05:30மிக்க நன்றி ஐயா தங்கள் கருத்திற்கு!மிக்க நன்றி ஐயா தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61045117806839613602014-07-29T19:41:23.150+05:302014-07-29T19:41:23.150+05:30சிறந்த தாய்-சேய் நிலைவரம்
அருமையான பகிர்வு
தொடருங்...சிறந்த தாய்-சேய் நிலைவரம்<br />அருமையான பகிர்வு<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-87727804891426496552014-07-29T19:17:23.717+05:302014-07-29T19:17:23.717+05:30முதலில் நன்றி சொக்கன் சார்! ஆம் இது ஒரு சிறந்த அற...முதலில் நன்றி சொக்கன் சார்! ஆம் இது ஒரு சிறந்த அறிவியல் முன்னேற்றம்தான்! நம் பெற்றோர் காலத்தில் இது இல்லாதது குறையே. ஆனால் புராண காலங்களில் இருந்ததை பல நிகழ்வுகள் சொல்லுகின்றன...மகாபாரதத்திலும் கூட சொல்லப்படுகின்றது. சில அது போன்ற நிகழ்வுகளைச் சொல்லலாம் என்று நினைத்தோம் ஆனால் இடுகை பெரிதாகிவிடும் என்பதால் சொல்லவில்லை. அதைக் குறித்து இன்னும் தெளிவாகவும் அறிய வேண்டும் இன்றும் நினைத்தோம்.<br /><br />ஆஹா! தங்கள் மனைவியும் எழுதுகின்றாரா....பாராட்டுக்கள். கண்டிப்பாக அவர் எழுதியதைப் படிக்கின்றோம். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-88710006372849636902014-07-29T19:11:18.251+05:302014-07-29T19:11:18.251+05:30மிக்க நன்றி ராஜா! தங்கள் கருத்திற்கு!மிக்க நன்றி ராஜா! தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61529085608975590812014-07-29T19:10:49.514+05:302014-07-29T19:10:49.514+05:30ஆம்! சுரேஷ்! தங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும் ...ஆம்! சுரேஷ்! தங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30853165464242437962014-07-29T18:43:28.582+05:302014-07-29T18:43:28.582+05:30தாய்மையைப் போற்றி எழுதப்பட்ட இந்த பதிவிற்கு பாட்டு...தாய்மையைப் போற்றி எழுதப்பட்ட இந்த பதிவிற்கு பாட்டுக்களும், வாழ்த்துக்களும். <br /><br />இன்றைக்கு எத்தனை எத்தனை டெஸ்ட் ட்யூப் மருத்துவ நிலையங்கள் வந்துவிட்டன. அதில் சில பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நடத்தப்பட்டாலும், குழந்தை பாக்கியம் இல்லை என்பதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். <br /><br />50,60 வருடங்களுக்கு முன்பு, இம்மாதிரி இல்லாததால், எத்தனை பேருக்கு குழந்தை பாக்கியம் கனவாகிப் போயிருக்கிறது. <br /><br />தங்களுக்கு நேரம் இருப்பின், என் மனைவி எழுதிய "புராண காலத்தில் டெஸ்ட் ட்யூப் பேபி" என்ற கட்டுரையை படித்து பாருங்கள். <br /><br />http://unmaiyanavan.blogspot.com.au/2013/01/blog-post_8.htmlunmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60221622006831584752014-07-29T18:30:29.045+05:302014-07-29T18:30:29.045+05:30அருமையான பதிவு .. பல தகவல்கள் நன்றி அருமையான பதிவு .. பல தகவல்கள் நன்றி rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-86932127291864018402014-07-29T17:17:21.685+05:302014-07-29T17:17:21.685+05:30தாய்மை பெண்களின் பெரும் பேறு என்றும் சொல்லலாம்! அத...தாய்மை பெண்களின் பெரும் பேறு என்றும் சொல்லலாம்! அதை தாங்கள் பகிர்ந்த விதம் அருமை! ராஜி அவர்களின் பதிவு மிகச்சிறப்பு! ஏற்கனவே படித்து இருக்கின்றேன்! செய்தி தாள்களில் வந்த இந்த டெஸ்ட் டியுப் பேபிக்கு பிரசவ செய்தியையும் அறிவேன்! மிக அருமையாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37641022252738381292014-07-29T13:53:49.230+05:302014-07-29T13:53:49.230+05:30சகோதரி அந்தப் பெண்ணிற்கு டெஸ்ட் ட்யூப் பேபி இல்லை ...சகோதரி அந்தப் பெண்ணிற்கு டெஸ்ட் ட்யூப் பேபி இல்லை இதோ "அந்தக் கமலரத்னா 24 ஆண்டுகளுக்குப் பிறகு அதே மருத்துவமனையில், அதே டாக்டரின் உதவியால் சில தினங்களுக்கு முன் அறுவை சிகிச்சை மூலம் ஒரு குழந்தைக்கு உயிர் கொடுத்து தாயாகி இருக்கின்றார்.// கொடுத்திருக்கின்றோமே இடுகையில்.....<br /><br />மிக்க நன்றி சகோதரி/தோழிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-27061768716767682212014-07-29T12:50:26.747+05:302014-07-29T12:50:26.747+05:30ரொம்ப நல்ல விஷயம் தான். அனா எனக்கு ஒரு டவுட். அந்த...ரொம்ப நல்ல விஷயம் தான். அனா எனக்கு ஒரு டவுட். அந்த பொண்ணுக்கும் டேஸ்ட் ட்யுப் பேபி தானா? எது எப்படியோ தாயும் சேயும் நலமா இருந்தால் சரி! குழந்தையை பார்த்துட்டு சும்மா போகமுடியுமா? தம 3மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50688922453234704972014-07-29T12:45:55.364+05:302014-07-29T12:45:55.364+05:30ஆம் சார்! எல்லோருக்கும் இது சாத்தியமில்லைதான். உ...ஆம் சார்! எல்லோருக்கும் இது சாத்தியமில்லைதான். உங்கள் கேள்வி மிகவும் சரியானதுதான்.....தத்து எடுத்துக் கொண்டால் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வருமா என்பதைச் சரியாகச் சொல்ல முடியாது...இருந்தாலும் தத்து எடுத்து வளர்ப்பவர்கள் மிகவும் அன்புடன் தாங்கள் பெற்ற பிள்ளைகளைப் போல அதைப் பற்றிச் சொல்லாமலே கூட வளர்ப்பவர்களைக் கண்டுள்ளோம்...சார்<br /><br />.அப்படிப்பார்த்தால் வாடகைத் தாய் மூலம்,ஏன் டெஸ்ட் ட்யூப் குழந்தையும் கூட ஒரு தாயின் வலியில் பிறக்காத குழந்தைகள்தான். ஒரு வேளை Unconditional love என்பதற்கு மனம் முதிர்ச்சி அடைந்திருந்தால் சாத்தியம் உள்ளது இல்லையா....<br /><br /><br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65490347555260971802014-07-29T12:35:59.216+05:302014-07-29T12:35:59.216+05:30கண்டிப்பாக ஒரு சாதனைதான் ஜி! ஆனால் அதுவும் எல்லோரு...கண்டிப்பாக ஒரு சாதனைதான் ஜி! ஆனால் அதுவும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை ஜி. மிக்க நன்றி ஜி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-6858348702236242442014-07-29T12:34:29.269+05:302014-07-29T12:34:29.269+05:30ஆம் ரூபன் தம்பி! அம்மா என்றாலே குழந்தைக்கும் சரி, ...ஆம் ரூபன் தம்பி! அம்மா என்றாலே குழந்தைக்கும் சரி, அம்மாவிற்கு சரி அது ஒரு ஆழ்ந்த உணர்வுபூர்வமான பிணைப்புதான்.....<br /><br />மிக்க நன்றி தம்பி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-89736451184903947562014-07-29T12:11:24.720+05:302014-07-29T12:11:24.720+05:30அந்த ஒரு பதவியினால் பெண்கள் உயர்ந்து நிற்கிறார்கள்...அந்த ஒரு பதவியினால் பெண்கள் உயர்ந்து நிற்கிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத எல்லோராலும் டெஸ்ட் ட்யூப் குழந்தைகளைப்பெற முடியாது. ஆனால் தாயற்ற சேய்களைத் தத்து எடுத்துக் கொள்ளலாம் இருந்தாலும் தாய்மை உணர்வு வருமா..?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-9876846951166721132014-07-29T08:56:40.338+05:302014-07-29T08:56:40.338+05:30இது உண்மையில் அறிவியல் வளர்ச்சியின் சாதனை என்றே சொ...இது உண்மையில் அறிவியல் வளர்ச்சியின் சாதனை என்றே சொல்லவேண்டும் .டெஸ்ட் ட்யூப் மூலம் பிறந்த குழந்தையும் நார்மலாக குழந்தைப் பெற்றுவிட்டதே!<br />த ம 2Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-11238927508916268592014-07-29T06:37:45.754+05:302014-07-29T06:37:45.754+05:30வணக்கம்
அண்ணா.
தாய்மை பற்றி எழுதிய பதிவை படித்த ப...வணக்கம்<br />அண்ணா.<br /><br />தாய்மை பற்றி எழுதிய பதிவை படித்த போதுதான் பல கருத்துக்களை என்னுள் உள்வாங்க நேரிட்டது. <br />அம்மா என்று அழைக்கும் போது அதில் வரும் <br />சுகமே சுகந்தான்... பகிர்வுக்கு நன்றி<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-38655358156832437562014-07-29T05:43:18.847+05:302014-07-29T05:43:18.847+05:30சகோதரி! என்ன ஒரு இனிமையான இருவரிக் கவிதையால் கருத...சகோதரி! என்ன ஒரு இனிமையான இருவரிக் கவிதையால் கருத்து! மிக்க நன்றி! சகோதரி ராஜியின் பதிவைப் பாருங்கள். அழகாக எழுதி உள்ளார்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17313765953948074372014-07-29T05:39:46.125+05:302014-07-29T05:39:46.125+05:30மிக்க நன்றி சகோதரி! தங்கள் முதல் வருகைக்கும் கருத...மிக்க நன்றி சகோதரி! தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com