tag:blogger.com,1999:blog-8791227559428336284.post2744107628951810227..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : பொங்கலும் மாடுகளின் திருநாளும் Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-395269111592857082017-01-20T14:49:11.696+05:302017-01-20T14:49:11.696+05:30ஆம்! இபுஞா சகோ! என் மகன் அடிக்கடிச் சொல்லுவது என்ன...ஆம்! இபுஞா சகோ! என் மகன் அடிக்கடிச் சொல்லுவது என்னவென்றால் நம் நாட்டு மாடுகளுக்குக் கொடுக்கப்படும் சினை ஊசி பற்றி. இயற்கையாக இணைந்து பெறப்படும் கன்றுக்குட்டியை விட்டு இது போன்று செய்வது மிகவும் அநீதி. ஏன் காளைகளை வளர்ப்பதில்லை? காளை பிறந்தால் விற்று விடுவதை நாங்கள் நேரில் கண்டுள்ளோம் சகோ. வேதனையான விசயம்...என் மகன் எங்களுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்த குடும்பத்திற்கு அடிக்கடிச் சொல்லுவது இதுதான் தயவாய் செயற்கை முறையிலான கருத்தரிப்பை ஆதரிக்காதீர்கள். காளையை நீங்களே வளருங்கள். விற்காதீர்கள் என்று. ஆனால் அவர்களோ எங்களுக்குரூபாய் அவசியம் மாட்டிற்குத் தீவனம் வாங்கணும் அது இது என்று சொல்லி காளையை விற்று விடுவார்கள். அதுவும் இரு மாடுகள் இருந்து இரண்டுமே காளைகளை ஈன்று விட்டால் அவ்வளவுதான்...சகோ மாடுவளர்ப்பவர்களின் மனநிலையையும் எனக்கு எழுதவேண்டும் என்று உண்டு. மனிதன் சுயநலவாதி என்பது நிரூபணம் ஆகிறது.<br /><br />வெல்லும் இந்தப் போராட்டம் கூடவே காளைகளை வளர்கக்வும் முன்வர வேண்டும்....மிக்க நன்றி சகோThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-90665553738930595822017-01-20T14:43:14.631+05:302017-01-20T14:43:14.631+05:30மிக்க நன்றி ஏஞ்சல் கருத்திற்கு. ஆம் உங்கள் கருத்து...மிக்க நன்றி ஏஞ்சல் கருத்திற்கு. ஆம் உங்கள் கருத்துக்களை வழி மொழிகிறேன்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67883554645275250582017-01-18T16:37:23.403+05:302017-01-18T16:37:23.403+05:30வாயில்லா உயிர்களுக்காகவும் பதிவெழுதிய பதிவுலகச் செ...வாயில்லா உயிர்களுக்காகவும் பதிவெழுதிய பதிவுலகச் செம்மலே நீர் வாழ்க! இதே நாலு கால் உயிர்களுக்காகத்தான் இதோ நம் நம் இரண்டு கால் பிள்ளைகள் கடந்த மூன்று நான்கு நாட்களாக வெயிலிலும் பனியிலும் பட்டினியிலும் தாகத்திலும் வதங்கி வாடிப் போராடுகிறார்கள். இந்த ஏதுமறியா உயிரினங்கள் உயிர் வாழத்தான் அவர்கள் செத்துச் சுண்ணாம்பாகிக் கொண்டிருக்கிறார்கள். பார்ப்போம், வெல்லப் போவது அதிகார வலிமையா மக்கள் உரிமையா என்று!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-58586290479437094892017-01-16T21:15:23.329+05:302017-01-16T21:15:23.329+05:30இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கீதா அன்ட் துளசி அண்...இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கீதா அன்ட் துளசி அண்ணா ..தோழியின் கைவண்ணம் அழகு !<br />மாடுகளுக்கு எல்லார் வீட்டின் முன்னும் பெரிய அகலமான பாத்திரத்தில் தண்ணி வைப்பாங்க ..இங்கே சூப்பர் மார்க்கெட் வெளியே doggies குடிக்க வெயில் காலத்தில் வைக்கிறாங்க ..<br />நம்மை அண்டி நம்மோடு வாழும் ஜீவன்கள் அவற்றை விரட்டுவதோ துரத்துவதோ பாவம் :(<br />மனிதன் மிருகமாயிட்டே வருகிறான் கொஞ்சம் கொஞ்சமாக :(<br /><br />எல்லாவற்றையும் தன வசமாக்கி தானே ஆளும்போது தனக்கு போட்டியா சக மனிதனை துரத்தும் காலம் வெகு விரைவில் வரும் ..<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-81654832466653204982017-01-16T20:27:35.030+05:302017-01-16T20:27:35.030+05:30ஆமாம் அக்கா எங்கள் கிராமத்திலும் கழுநீர்த்தொட்டி இ...ஆமாம் அக்கா எங்கள் கிராமத்திலும் கழுநீர்த்தொட்டி இருக்கும் நாங்கள் வீட்டிலுள்ள கழுநீரை அந்தத்தொட்டியில் கொட்டுவோம். மாடுகள் வைத்திருந்தவர்கள் வீட்டிலும் பெரிய தொட்டி இருக்கும் அதில் கொண்டு கொட்டுவோம். காய்கள், பழத் தொலிகள், அரிசி உளுந்து களைந்த கழுநீர் எல்லாம் சேர்த்துவைத்துக் கொட்டுவோம். இப்போது யாரும் கொடுப்பதே இல்லை. எங்கள் வீட்டிலும் இப்போது இருப்பது இருவர் மூவர் என்பதாலும் அரிசி வடிப்பதே எப்போதோ என்பதாலும் கழுநீர் எல்லாம் சேர்வது இல்லை. பழம் காய் குப்பைகளைக் கொண்டு கொடுப்பேன் அடுத்து இருக்கும் மாடு வளர்ப்பவர் வீட்டில். <br /><br />கருத்திற்கு நன்றி கீதாக்காThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-18382873129012891522017-01-16T20:21:57.513+05:302017-01-16T20:21:57.513+05:30இப்போதும் உணவு கொடுக்கிறார்கள். பருத்திக் கொட்டை அ...இப்போதும் உணவு கொடுக்கிறார்கள். பருத்திக் கொட்டை அவ்வளவாக இல்லை என்று அருகிலுள்ள மாட்டுப் பண்ணையாளர் சொன்னார். மேய்ச்சல் நிலம் நீங்கள் சொல்லியிருக்கும் இடத்தில் இருக்கிறது..ஆம் கீதாக்கா பசும்புல் தின்னும் பசுமாட்டின் பாலின் ருசியே தனிதான்...எங்கள் கிராமத்தில் இருந்தவரை அதுதான்..மிக்க நன்றி கீதாக்கா கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60650014564889947962017-01-16T20:01:40.087+05:302017-01-16T20:01:40.087+05:30ஹ்ஹஹ் இது நல்ல செடிதான் எளிதாகக் கிடைக்கிறது. வேண்...ஹ்ஹஹ் இது நல்ல செடிதான் எளிதாகக் கிடைக்கிறது. வேண்டுமென்றால் சொல்லுங்கள். சென்னை வழி சென்றால் எங்கள் வீட்டிலிருந்து கொண்டு தருகிறேன்.<br /><br />மிக்க நன்றி கீதாக்கா கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-63847815428274437412017-01-16T19:59:35.026+05:302017-01-16T19:59:35.026+05:30மிக்க நன்றி ஸ்ரீராம். ஆமாம் நானும் பார்த்திருக்கிற...மிக்க நன்றி ஸ்ரீராம். ஆமாம் நானும் பார்த்திருக்கிறேன். இது நாம சுட்டதாச்சே!! வாழ்த்திற்கும் நன்றிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14940010710083946142017-01-16T18:39:06.274+05:302017-01-16T18:39:06.274+05:30முன்னெல்லாம் ஒவ்வொரு தெருவிலும் குடிநீர்த்தொட்டிகள...முன்னெல்லாம் ஒவ்வொரு தெருவிலும் குடிநீர்த்தொட்டிகள் அகலமாகப் பிராணிகள் குடிக்கும் வகையில் கட்டப்பட்டு இருக்கும். இப்போதெல்லாம் அப்படிப் பார்க்கவே முடியறதில்லை! வீடு வீடாகச் சென்று மாடுகளுக்காகக் கழுநீர் சேகரித்த காலம் ஒன்று உண்டு. இப்போதெல்லாம் மாடுகளும் கழுநீர் குடிப்பதே இல்லை போலும்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-91397486950775999722017-01-16T18:24:35.737+05:302017-01-16T18:24:35.737+05:30நாலுகால் பிராணிகளின் குரலை நன்கு உள்வாங்கிக் கொண்ட...நாலுகால் பிராணிகளின் குரலை நன்கு உள்வாங்கிக் கொண்டு சொல்லி இருக்கிறீர்கள். முன்னெல்லாம் என் புக்ககத்தில் தினமும் பருத்திக்கொட்டை ஊற வைத்து அரைத்து மாடுகளுக்குப் போடுவோம். காலையில் மேய்க்கக்கூட்டிப் போனால் மாலை ஐந்து மணி வரை மாடுகள் மேய்ந்துவிட்டுத் திரும்பும். ஒவ்வொரு ஊரிலும் மேய்ச்சல் நிலம் பொதுவாக இருந்து வந்த காலம் ஒன்று உண்டு. இப்போதெல்லாம் மேய்ச்சல் நிலம் என்றாலே என்னனு கேட்கும் காலம். தென் மாவட்டங்களில் அதிலும் தேனி, பெரியகுளம்,சின்னமனூர் பகுதிகளில் இன்னமும் மேய்ச்சல் நிலம் இருக்கிறது என்று எண்ணுகிறேன். பசும்புற்களைத் தின்னும் பசுமாட்டின் பாலின் ருசியே இப்போதைய தலைமுறைக்குத் தெரியாது! :( Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34878684747210444682017-01-16T18:22:02.914+05:302017-01-16T18:22:02.914+05:30இன்சுலின் செடி ஊட்டியில் (அரவங்காட்டில்) நாங்கள் இ...இன்சுலின் செடி ஊட்டியில் (அரவங்காட்டில்) நாங்கள் இருந்த குடியிருப்புப் பகுதியில் நிறைய முளைத்திருந்தன. அப்போல்லாம் எங்கள் உடலில் காரம் மட்டுமே இருந்தது! :) உடலில் சர்க்கரை எல்லாம் 2010 க்குப்பின்னர் தான்! எனக்குக் கடந்த ஒரு வருஷமாகத் தான். இந்தச் செடி கிடைத்தால் வளர்க்கணும். இந்தியா வந்ததும் பார்ப்போம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30236193494456566802017-01-16T18:04:16.485+05:302017-01-16T18:04:16.485+05:30மிக்க நன்ரி கிரேஸ் வாழ்த்திற்கும் கருத்திற்கும்மிக்க நன்ரி கிரேஸ் வாழ்த்திற்கும் கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-18084226600863160062017-01-16T18:00:13.641+05:302017-01-16T18:00:13.641+05:30மிக்க நன்றி அனு தங்களின் கருத்திற்குமிக்க நன்றி அனு தங்களின் கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-47918373199860699582017-01-16T17:57:58.740+05:302017-01-16T17:57:58.740+05:30பதிவு போட்டாச்சு நிஷா இதன் அடுத்த பதிவு. அதில் விவ...பதிவு போட்டாச்சு நிஷா இதன் அடுத்த பதிவு. அதில் விவரங்கள் இருக்கின்றன தவிர கூட்டஞ்சோறு செந்தில் சகாவும் இதைப் பற்றி மிகத் தெளிவாக அழகாக எழுதியுள்ளார் அதையும் பாருங்கள்<br /><br />மிக்க நன்றி நிஷாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72086209893098464652017-01-16T17:54:10.223+05:302017-01-16T17:54:10.223+05:30இப்போது எடுத்த படம் நிஷா! இந்த வாய்க்கால் இருக்கும...இப்போது எடுத்த படம் நிஷா! இந்த வாய்க்கால் இருக்குமிடம் ஆந்திரா. தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிக்கு அருகில் இருக்கும் இடம். <br />வாழ்த்திற்கு மிக்க நன்றி நிஷாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-71980275627568750152017-01-16T17:32:40.386+05:302017-01-16T17:32:40.386+05:30மிக்க நன்றி அருணா வருகைக்கும் கருத்திற்கும்மிக்க நன்றி அருணா வருகைக்கும் கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70530050615703818362017-01-16T17:12:57.998+05:302017-01-16T17:12:57.998+05:30நன்றி வலிப்போக்கன் கருத்திற்கு. ஆம் பலரும் கொண்டாட...நன்றி வலிப்போக்கன் கருத்திற்கு. ஆம் பலரும் கொண்டாடவில்லை என்றே தெரிகிறது.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-20490252930286349532017-01-16T16:50:22.315+05:302017-01-16T16:50:22.315+05:30மிக்க நன்றி செல்லப்பா சார்! மிக்க மகிழ்ச்சி உங்கள்...மிக்க நன்றி செல்லப்பா சார்! மிக்க மகிழ்ச்சி உங்கள் பேரன் ரசித்தமைக்கு!அவருக்கு வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கள்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-90718386679941633712017-01-16T16:38:13.429+05:302017-01-16T16:38:13.429+05:30வாழ்த்துக்களுக்கு நன்றி தேனு/சகோ!வாழ்த்துக்களுக்கு நன்றி தேனு/சகோ!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-33099153741247887092017-01-16T16:15:31.546+05:302017-01-16T16:15:31.546+05:30வாங்க சுரேஷ் வாழ்த்திற்கு மிக்க நன்றி கருத்திற்கும...வாங்க சுரேஷ் வாழ்த்திற்கு மிக்க நன்றி கருத்திற்கும். ஓ! நேரம் இருக்கும் போது வாருங்கள் சுரேஷ்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-19822142128144706052017-01-16T15:51:44.602+05:302017-01-16T15:51:44.602+05:30மிக்க நன்றி பகவான்ஜி கருத்திற்கும் வருகைக்கும்! மா...மிக்க நன்றி பகவான்ஜி கருத்திற்கும் வருகைக்கும்! மாடு ம்மாஅ என்று வாழ்த்தியிருக்கும் என்று நினைத்தீர்களோ!!??Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-13399681592997911582017-01-16T15:49:23.125+05:302017-01-16T15:49:23.125+05:30மிக்க நன்றி ஜிஎம்பி சார் தங்களின் வருகைக்கும் கருத...மிக்க நன்றி ஜிஎம்பி சார் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். உண்மைதான் இப்போது டிவி முன்பு என்றாகிவிட்டது!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-76383973076511829242017-01-16T15:43:12.113+05:302017-01-16T15:43:12.113+05:30வாழ்த்திற்கு நன்றி நெல்லைத் தமிழன்....கருத்திற்கும...வாழ்த்திற்கு நன்றி நெல்லைத் தமிழன்....கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-83611067808474971702017-01-16T15:09:34.519+05:302017-01-16T15:09:34.519+05:30வாழ்த்துக்களுக்கு நன்றி கில்லர்ஜி வாழ்த்துக்களுக்கு நன்றி கில்லர்ஜி Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-91095615212038285202017-01-16T15:06:02.301+05:302017-01-16T15:06:02.301+05:30வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ நகேந்திர பாரதி
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ நகேந்திர பாரதி<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com