tag:blogger.com,1999:blog-8791227559428336284.post2404031577292138250..comments2024-03-19T10:15:41.583+05:30Comments on Thillaiakathu Chronicles : அந்நியன் கணக்குThulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-42151374587257874132015-06-02T14:55:52.271+05:302015-06-02T14:55:52.271+05:30காந்தி கணக்கு என்றுதான் கேள்விபட்டு இருக்கிறேன்......காந்தி கணக்கு என்றுதான் கேள்விபட்டு இருக்கிறேன்... தங்கள் மூலம அந்நியன் கணக்கை பற்றியும் தெரிந்து கொண்டேன் அய்யா....த.ம.+16வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-2000613801014532802015-06-02T12:22:42.276+05:302015-06-02T12:22:42.276+05:30//விழிப்புணர்வு ஊட்டும் நல்ல கட்டுரைதான். ஊழல் .. ...//விழிப்புணர்வு ஊட்டும் நல்ல கட்டுரைதான். ஊழல் .. எங்கும் ஊழல் எதிலும் ஊழல் ஊறி புரை ஏறிப்போய் உள்ளது. மாற்றங்கள் தேவை தான். பூனைக்கு யார் எப்படி மணி கட்டுவது என்பதுதான் புரியாமல் தவிக்கிறோம்.//<br /><br />அதுதான் சார்! நாம் பயனீட்டாளர்கள்தான் இதற்கு முடிவு கட்ட வேண்டும். ஆனால் நாம் எல்லாவற்றையும் அப்படியே எடுத்துக் கொண்டு போவதால், சந்தைக் காரர்களுக்கு கொள்ளை லாபம்...நம் மீது மரியாதை இல்லாமல் போதல்....<br /><br />மிக்க நன்றி சார் தங்களின் விரிவான கருத்திற்கு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57610369545489860172015-05-29T20:29:43.229+05:302015-05-29T20:29:43.229+05:30தம +தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-79050449941214635342015-05-29T20:29:23.399+05:302015-05-29T20:29:23.399+05:30நல்ல பதிவு
நானும் சாக்லேட்தான் வாங்கி வருகிறேன்.....நல்ல பதிவு <br />நானும் சாக்லேட்தான் வாங்கி வருகிறேன்..<br />ஒரு நாளைக்கு அவருக்கு குறைந்தது ஐம்பது ரூபாய் மிச்சம்..<br />வாழ்க <br />வேறு என்னத்தை சொல்வது <br />சில்லறை கொண்டுபோகவிட்டால் இப்படித்தான் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-82551649255299812722015-05-25T21:33:50.504+05:302015-05-25T21:33:50.504+05:30தமிழ் நாட்டுக்கு வெளியே ஒரு நாட்டின் சிறு மூலைக்கு...தமிழ் நாட்டுக்கு வெளியே ஒரு நாட்டின் சிறு மூலைக்குள் இருந்து வெறும் கைப்பேசியால் எடுக்கப்பட்ட எனது படம் ஒன்று தங்களை சேர்ந்ததும் அல்லாமல் இந்தளவுக்கு கவர்ந்திருக்கிறது என்பதை நினைக்க எனக்குமு் எனது படக்குழுவுக்கும் மிகவும் சந்தோசமாக இருக்கிறது. மிக்க நன்றிகள் ஐயா...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-28872127954979502652015-05-25T20:51:25.680+05:302015-05-25T20:51:25.680+05:30அது சகோதரர் மதி .சுதா இயக்கிய //மிச்சக்காசு //குறு...அது சகோதரர் மதி .சுதா இயக்கிய //மிச்சக்காசு //குறும்படம் அய்யா .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43040537494195226872015-05-25T20:49:10.806+05:302015-05-25T20:49:10.806+05:30அந்நியன் கணக்கு அனகோண்டா கணக்கா இருக்கே !
முன்பு...அந்நியன் கணக்கு அனகோண்டா கணக்கா இருக்கே ! <br />முன்பு நான் சின்னபிள்ளையா இருந்தப்போ எங்க தெரு கடைக்காரர் மீதி காசை தராம //காந்தி கணக்கு என்பார் //பின்பு தான் விளங்கித்து ...திரும்பி வரா பணத்துக்கு அப்படி சொன்னார்னு <br /><br />ஒரு பைசாவுக்கும் வெளிநாடுகளில் மதிப்புண்டு ..இங்கே 2பவுண்ட் கொடுத்தா மீதி ஒரு penny ரசீதுடன் தருவாங்க ..<br />சில்லரை பெட்டியில் அடுக்கி வைச்சிருப்பாங்க இங்கே .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-27315022751433677742015-05-23T19:07:27.856+05:302015-05-23T19:07:27.856+05:30
மிச்சக் காசு கொடுக்க முடியாமைக்கு
மாற்று வழியா...<br /><br /><br /><br />மிச்சக் காசு கொடுக்க முடியாமைக்கு<br />மாற்று வழியாக<br />வேண்டாம் வேண்டாமென <br />இனிப்பை இடிக்கிறாங்க...<br />இதெல்லாம்<br />எப்ப இருந்து என்றால்<br />அந்தக் காலத்து<br />கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்து<br />என்கிறாங்க,,,<br />ஈழத்தில இப்படி<br />இனிப்பை இடிக்கிற வழக்கம்<br />தொடங்கின காலத்தில<br />கருணாநிதி ஆட்சிக் காலச் செய்தி<br />நாளேடு ஒன்றில் படித்த நினைவு!<br />இப்ப என்னவென்றால்<br />இனிப்பை இடிக்கிற வழக்கம் போய்<br />எங்கள் வயிற்றிலடிக்கிற கதை<br />தொடங்கிற்று...<br />சில்லறை இல்லை - அடுத்த<br />வருகையின் போது தரலாமென<br />சிலர் சுருட்டுறாங்க...<br />ஈழத்தில...<br />இந்தியாவில...<br />உலகத்தில...<br />இது உலாவுவதாகத் தகவல்!<br /><br />சிறப்பாக அலசிய - தங்கள்<br />பதிவைப் படித்ததும் - இப்படி<br />என் எண்ணத்தைப் பகிர்ந்தேன்!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-63766565107900832442015-05-22T21:15:40.383+05:302015-05-22T21:15:40.383+05:30கவிஞரே அவர் தங்களது பெயரை வைத்து பேச தெரியாதவர் என...கவிஞரே அவர் தங்களது பெயரை வைத்து பேச தெரியாதவர் என்று சாதாரணமாக நினைத்து விட்டார் போல... ஐயா போவம்.... அந்த கடைக்காரர்.....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-2605652410761542882015-05-22T19:15:24.066+05:302015-05-22T19:15:24.066+05:30பஸ்ஸிலே நடத்துனர் மீதியை தரவில்லை என்றால் சண்டை போ...பஸ்ஸிலே நடத்துனர் மீதியை தரவில்லை என்றால் சண்டை போடுவார்கள் ,மால்களில் நடக்கும் கொள்ளையைக் கண்டு கொள்ள மாட்டார்கள் ,இதுதான் நம்ம மக்களின் பாலிஸி:)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14875203637779493192015-05-22T18:19:17.629+05:302015-05-22T18:19:17.629+05:30வணக்கம் ஆசானே!
என் அனுபவம் ஒன்று.
அருகில் உள்ள ப...வணக்கம் ஆசானே!<br /><br />என் அனுபவம் ஒன்று.<br /><br />அருகில் உள்ள பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வழங்கும் போது இப்படித்தான் சாக்லேட் கொடுப்பார்கள்.<br /><br />வேண்டாம் என்றால் சில்லறையாகக் கொடுங்கள் என்பார்கள்.<br /><br />அவர்களிடம் இருந்தும் கொடுக்கமாட்டார்கள்.<br /><br />நான் பொறுமையாய் ஒவ்வொரு முறையும் அவர்கள் தரும் சாக்லேட்டுகளைச் சேர்த்துக் கொண்டே வந்தேன்.<br /><br />இருபது சாக்லேட் சேர்ந்ததும் பத்து பென்சில் வாங்கிவிட்டு பத்து ரூபாய் கொடுங்க என்ற கடைக்காரரிடம் இருபது சாக்லேட்டுகளைக் கொடுத்தேன்.<br /><br />அதிர்ந்து போனார் அவர்.<br /><br />முடியாது என்று மறுத்துப் பார்த்தார்.<br /><br />நான் விடாப்பிடியாக இருக்கவே, இன்னும் சில வாடிக்கையாளரும் கூடி எனக்கு ஆதரவாக நிற்க வேறு வழியின்றி சாக்லேட்டுகளை வாங்கிப் போட்டுவிட்டு பென்சில்களைக் கொடுத்தார்.<br /><br />அப்போது அவர் முகத்தைப் பார்க்க வேண்டுமே...!!!<br /><br />அதன்பின், நான் அங்குச் சென்றால், சில்லறை சரியாக இருக்கிறதா என்று கேட்பார்.<br /><br />இல்லை என்றால் பொருள் தரமாட்டார்.<br /><br />பின் வேறு கடை மாறினேன்.<br /><br />உங்கள் பதிவு பார்க்கத் தோன்றிதோர் மலரும் நினைவு......!<br /><br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-8536830691557324272015-05-22T10:32:11.508+05:302015-05-22T10:32:11.508+05:30நியாயமான கேள்வியும் ஆதங்கமும் தான் என்ன செய்யமுடிய...நியாயமான கேள்வியும் ஆதங்கமும் தான் என்ன செய்யமுடியும் சிறு துளி பெருவெள்ளம் ஏன்று தெரியாமலா சொன்னார்கள். குறும்படம் பற்றி சொல்ல வந்தால் முன்னரே சொல்லிவிட்டார் சகோதரர் மணவையார் மிக்கநன்றி தோழி வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-56668905792150667112015-05-22T10:13:16.349+05:302015-05-22T10:13:16.349+05:30 இப்பதிவு அனைவரையும் சிந்திக்க வைக்கும் என்பதி... இப்பதிவு அனைவரையும் சிந்திக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-84989880703883348892015-05-22T07:28:43.026+05:302015-05-22T07:28:43.026+05:30சிறு துளி பெரு வெள்ளம் என்பது இதுதானோ
சிந்திக்க வே...சிறு துளி பெரு வெள்ளம் என்பது இதுதானோ<br />சிந்திக்க வேண்டிய கட்டுரை சகோதரியாரே<br />நன்றி<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54774357498119787132015-05-21T19:36:53.928+05:302015-05-21T19:36:53.928+05:30நன்றாகக் கேட்டீர்கள்! நியாயமான கேள்வி! இதுவரை இந்த...நன்றாகக் கேட்டீர்கள்! நியாயமான கேள்வி! இதுவரை இந்தக் கோணத்தைச் சிந்தித்துப் பார்த்ததில்லை. நன்றி!<br /><br />இப்படி நாம் விட்டுக் கொடுக்கும் சில்லரைகளுக்கு வரி கிடையாது என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால், என் அரைகுறைப் பொருளியலறிவின்படி பார்த்தால் இவை உண்மையில் கறுப்புப் பணத்தை உருவாக்குவதாகத் தோன்றுகிறது. எந்த ஒரு பொருளும் அதன் உயரளவுச் சில்லரை விலைக்குத்தான் (M.R.P) விற்கப்பட வேண்டும்; அதுதான் சட்டம். அதற்கு மேலாக நாம் தரும் ஒரு பைசாவானாலும் அது கணக்கில் வராத, கணக்கில் காட்டப்பட முடியாத கூடுதல் தொகைதான். அஃது எந்தக் கணக்கிலும் பதிவு செய்யப்படப் போவதில்லை.<br /><br />ஆக, 'மிச்ச அந்த ஒரு ரூபாயைப் போய் அற்பத்தனமாகக் கேட்டு வாங்குவதா' என்கிற நம் வறட்டுப் பெருமிதத்தினால் நாம் கறுப்புப் பணத்தை உருவாக்கும் ஒரு பெரும் குற்றத்துக்கே துணை போகிறோம் என்பது இதன் மூலம் புரிய வருகிறது. கண்டிப்பாக இனி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!<br /><br />ஆனால், நாம் எச்சரிக்கையாக இருந்தாலும், கடைக்காரர்கள் மிச்சச் சில்லரை கொடுப்பார்களா என்ன? எனக்கு மாதவன் நடித்த 'எவனோ ஒருவன்' படத்தின் சில்லரைத் தகராறு காட்சிதான் நினைவுக்கு வருகிறது.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60015663850222630262015-05-21T17:52:07.960+05:302015-05-21T17:52:07.960+05:30அந்நியன் கணக்கு அநியாய கணக்குபோல் தெரிகிறது இதை மா...அந்நியன் கணக்கு அநியாய கணக்குபோல் தெரிகிறது இதை மாற்றுவது 80 இயலாத நிலைக்குள் வந்து விட்டோம் தாங்கள் சொல்வதுபோல் மதிப்பில்லாத ரூபாயை அரசாங்கமே ஒழித்து விடுவதுதான் உத்தமம் <br /><br />இங்கு அரபு நாட்டிலும் 1ஃபில்ஸ் 2 ஃபில்ஸ் (பைசா) சொஸைட்டிகளில் மிச்சம் தருகின்றார்கள்<br />இன்றொன்று 99 மட்டுமே இந்த வகை ஏமாற்றுகளும் தடுக்கப்படவேண்டும் நாணய மதிப்பு இருவருக்கும் பொதுதானே.....<br /><br />தமிழ் மணத்தில் தள்ளி விட்டேன் ஏழு.<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50005587253790461512015-05-21T12:37:24.001+05:302015-05-21T12:37:24.001+05:30அன்புள்ள சகோதரி,
‘அந்நியன் கணக்கு’ ஆற்றில் போட்ட...அன்புள்ள சகோதரி,<br /><br />‘அந்நியன் கணக்கு’ ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்று நாம் சூப்பர் மார்க்கெட்டில் ஒரு ரூபாயை அளந்து போட்டோமென்றால்... 27 கோடி ஒரு வருடத்திற்கு வருமானமாகக் கிடைக்கிறது என்று அதிர்ச்சி தகவலை அளித்திருக்கிறீர்கள். <br /><br />‘சிறு துளி பெரு வெள்ளம்’ என்பது இது தானோ?<br /><br />இந்த 1 ரூபாய்க்கு மதிப்பு இல்லை என்றால் ஏன் கடைக்காரர்கள் மட்டும் நம்மிடம் அந்த 1 ரூபாயைத் தர வேண்டும் என்று நிர்பந்திக்கின்றார்கள்? நியாயமான கேள்வி.<br /><br />சமீபத்தில் ஒரு பரிசுபெற்ற குறும்படம்: சில்லரையைப் பற்றி எடுக்கப்படம் பார்த்தேன். அதில் தன் மகனிடம் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கிவரச் சொல்கிறாள் தாய். அந்தச் சிறுவனும் மிதிவண்டிய ஓட்டிக்கொண்டு கடைக்குச் சென்று பொருட்களை வாங்குகிறான்... மீதி சில்லரையைக் கொடுக்காமல் மிட்டாயைக் கொடுக்கிறார். இது போல பல தடவைகள் சென்று அந்தக் கடையில் பொருள் வாங்குகின்ற பொழுதுதெல்லாம் அவர் சில்லரை தராமல், ஏதாவது பொருள்களைத்தான் சில்லரைக்காக தருகிறார். இவனோ கோபப்படாமல் அதை வாங்கிக்கொண்டே வருகிறான். இறுதியில் ஒரு தடவை பொருளைக் கேட்கிறான்... அவரும் அந்த பொருளைக் கொடுக்கின்ற பொழுது... தன்னிடம் இருக்கும் அவர் சில்லரைக்காக கொடுத்த பொருட்களையெல்லாம் எடுத்து கணக்கிட்டு அவரிடம் கொடுத்துவிட்டு மிதிவண்டியில் ‘டாடா’ காட்டிச் செல்கிறான். மிகவும் நன்றாக எடுக்கப்பட்ட குறும்படம். இதில் சிறப்பு என்னவென்றால் அந்த சிறுவன் ஒருவன் மட்டுமே கதாபாத்திரமாக காட்டப்படுகிறான். தாயின் குரல், கடைக்காரரின் கைமட்டும் காட்டப்படும்.<br /><br />சில்லரைபற்றி சொல்ல வேண்டும் என்றால் ... நாங்கள் கேரளாவிற்குச் சுற்றுலா சென்றிருந்த பொழுது... ஆட்டோவில் அங்கு பயணிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது... ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் தனக்கு முன்னால் ஒரு சிறிய பையை தொங்கவிட்டு இருந்தார்கள். அதில் அவர்கள் சில்லரைக் காசுகளை வைத்திருந்தார்கள். மீட்டர் போட்டு ஓட்டினார்கள்; மீதிச் சில்லரையைச் சரியாகக் கொடுத்தார்கள். நாங்கள் வியந்து போனோம். உண்மையில் அவர்களின் நேர்மையைப் பாராட்டியே ஆகவேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் மீட்டர் கிடையாது.... சில்லரையெல்லாம் எதிர்பார்க்க வேண்டாம். இங்கே ஆட்டோ டிரைவர்கள் நோட்டுகளை அபகரிப்பதிலேதான் குறியாக இருப்பார்கள்.<br />யாரும் இங்கே சரியாக இருப்பது இல்லை... மேல் மட்டத்திலிருந்து... கீழ்மட்டம் வரை... எல்லாம் மட்டம்தான்... எல்லாம் கீழ்தான்...!<br /><br />நன்றி.<br />த.ம. 6.<br /><br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-8562207443445824862015-05-21T12:21:08.672+05:302015-05-21T12:21:08.672+05:30பெரும்பாலான சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் ப்ல...பெரும்பாலான சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் ப்லாஸ்டிக் அட்டையில்தான் பணப் பரிவர்த்தனை நடக்கிறது. நான் சொல்லும் இந்தக் கணக்கைப் பாருங்கள் வங்கிகளில் சேவிங்ஸ அக்கவுன்ட்களுக்கு நான்கு சதவீதமே வட்டி. வைப்பு நிதிகளுக்கு எட்டு சதவீதம் வரை உண்டு. செக் வசதி தேவௌஇ என்றால் கணக்கில் குறைந்தது ரூபாய் ஆயிரம் இருக்க வேண்டும் ஆக செக் வசதி உள்ளவர்களின் சேமிப்பும் நான்கு சதவீத வட்டியே பெற்றுத் தருகிறதுஅவர்களுக்கு குறைந்த பட்ச வைப்பாக இருக்கும் ரூபாய் ஆயிரத்துக்கு எட்டு சதவீத வட்டி கொடுக்கப் பட வேண்டும் இப்படிக் கொடுக்காமல் நான்கு சதவீத வட்டி கொடுப்பதன் மூலம் வங்கிகள் எவ்வளவு லாபம் பெறுகின்றன என்று கணக்குப் போட முடியுமா? G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-78828340347761947492015-05-21T10:23:08.706+05:302015-05-21T10:23:08.706+05:30மிக்க நன்றி நண்பரே!மிக்க நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29241410826258778042015-05-21T09:45:15.838+05:302015-05-21T09:45:15.838+05:30நண்பரே நிச்சயமாக! நீங்கள் கேட்கவே வேண்டாம்..பயன்ப...நண்பரே நிச்சயமாக! நீங்கள் கேட்கவே வேண்டாம்..பயன்படுத்திக் கொள்ளுங்கள்! ஒரு செய்தி பெரும்பான்மையோருக்குச் செல்லும் என்றால் எவ்வளவு நல்ல ஒரு விசயம்! உடனே நிறைவேற்றுங்கள்!<br /><br />மிக்க நன்றி நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-5133834447280113792015-05-21T09:28:11.242+05:302015-05-21T09:28:11.242+05:30சிந்திக்க வேண்டிய ஒரு பதிவு! ஒரு ரூபாய் என்றில்லை ...சிந்திக்க வேண்டிய ஒரு பதிவு! ஒரு ரூபாய் என்றில்லை சில சமயங்களில் 10, 5 ரூபாய் கூட தருவதில்லை. அதையும் கணக்குப் பார்த்தால் வருமானம் விண்ணை தொட்டுவிடும் போல. விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி. இந்த தகவலை 'தினம் ஒரு தகவல்' பகுதிக்கு பயன்படுத்திக் கொள்ளலாமா? பெரும்பான்மையான மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதாக இருக்கும். <br /><br />த ம 5S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-86088509938007759602015-05-21T08:00:30.625+05:302015-05-21T08:00:30.625+05:30அய்யா வணக்கம்,
இப்ப கொஞ்சா நாளைக்கு முன் ஒரு செய்த...அய்யா வணக்கம்,<br />இப்ப கொஞ்சா நாளைக்கு முன் ஒரு செய்தி பார்த்தேன். 10 பைசா க்கு உருளைக்கிழங்கைக் கொள்முதல் செய்து 10 ருபாய்க்கு விற்கும் முதலாளிகளைப் பற்றி ரொம்ப கவலைப் பட்டார் புகழ் உள்ள கட்சிக்காரர். <br />காரணமான இவர்கள் நம்மை காப்பாற்றவா போகிறார்கள்.<br />விலைப் பட்டியல்கள் ஏன் முழுமையாக நிர்ணயிக்கப்படுவதில்லை? அப்படி சரியாக செய்தால் கொள்ளைக் கூட்டம் குறைந்து விடும் என்பதை அறியாதவர்களா? அவர்கள். சிந்திக்க வேண்டியவர்கள் நாம் தான். தங்கள் கட்டுரை அதைத் தொடங்கட்டும். நன்றி.<br /> balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-156791364295182862015-05-21T07:34:56.114+05:302015-05-21T07:34:56.114+05:30எப்படி கூட்டிக் கழிச்சிப் பார்த்தாலும் கணக்கு தப்ப...எப்படி கூட்டிக் கழிச்சிப் பார்த்தாலும் கணக்கு தப்பாகவே வருகிறது...! ஹிஹி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43733550248088757942015-05-21T06:34:01.935+05:302015-05-21T06:34:01.935+05:30ஒரு ரூபாயில் ஆரம்பித்து மிட்டாயுடன் ஒப்புநோக்கி அல...ஒரு ரூபாயில் ஆரம்பித்து மிட்டாயுடன் ஒப்புநோக்கி அலசிய விதம் நன்றாக இருந்தது. நாம் சின்ன விஷயம் என்று நினைப்பதை இவ்வாறு படித்துப் பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. இந்த அந்நியன் கணக்கு நம்மிடம் பரவலாகக் காணப்படுகிறது. இக்கணக்கினை ஒழிப்பது என்பது இயலாத காரியமே.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24786219386668640732015-05-21T06:22:39.862+05:302015-05-21T06:22:39.862+05:30ஆட்டோக்காரர்களிடம் பேரம் பேசி (மீட்டர் எங்கே, எத்த...ஆட்டோக்காரர்களிடம் பேரம் பேசி (மீட்டர் எங்கே, எத்தனை பேர்கள் போடுகிறார்கள்? அப்படியே போட்டாலும் அங்கும்) 100 ரூபாய் என்பதை எண்பத்தைந்து என்றோ தொண்ணூறு என்றோ பேசி, ஏறி அமர்ந்து பயணம் செய்து வந்து சேர்வோம். இறங்கிப் பார்த்தால் நம்மிடம் சில்லறை இருக்காது. நூறு ரூபாய் நோட்டை நீட்டுவோம். பேரம் பேசியபடி மிச்ச சில்லறை தருவார் அந்த ஆட்டோக்காரர்? 'சில்லறை இல்லீங்க' என்றபடி அவர் மிச்சம் தருவதுதான், நாம் வாங்குவதுதான்!<br /><br />:)))))))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com