tag:blogger.com,1999:blog-8791227559428336284.post2271741027763750341..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : ஒரு கண்ணில் வெண்ணையும், மறு கண்ணில் சுண்ணாம்பும் தடவுவதுதான் நீதி வழுவா நெறி முறையோ?Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-44440143634932619202013-12-22T06:37:56.384+05:302013-12-22T06:37:56.384+05:30உண்மை! ஜனநாயகம் என்பதே மறந்து போகிறது பல சமயங்களில...உண்மை! ஜனநாயகம் என்பதே மறந்து போகிறது பல சமயங்களில்! என்ன பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதிலும், குப்பை கொட்டுவதிலும்தான் ஜன நாயகம் இருக்கிறதோ!!??<br /><br />நன்றி பகவான் ஜி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-60682420629005308552013-12-21T23:25:44.233+05:302013-12-21T23:25:44.233+05:30இந்திய ஜனநாயக போலீஸ்கள் ஆக அவர்கள் இன்னும் மாறவில்...இந்திய ஜனநாயக போலீஸ்கள் ஆக அவர்கள் இன்னும் மாறவில்லை ,இன்னும் பிரிட்டிஷ்கால அடிமை போலீஸ்கள் போலவே செயல்படுகிறார்கள் ....காவல்துறை உங்கள் நண்பன் என்பதெல்லாம் வெறும் ஏட்டளவிள்தான் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-55787694793944535292013-12-21T23:03:49.473+05:302013-12-21T23:03:49.473+05:30நன்றி! நண்பரே! தங்கள் முதல் வருகக்கு! நாங்களும் தங...நன்றி! நண்பரே! தங்கள் முதல் வருகக்கு! நாங்களும் தங்களைத் தொடர்கிறோம்! நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37323022426577384512013-12-21T18:17:42.073+05:302013-12-21T18:17:42.073+05:30முதல் முறையாக தங்களின் தளத்திற்கு வருகை தந்தேன். த...முதல் முறையாக தங்களின் தளத்திற்கு வருகை தந்தேன். தாங்களும் ஒரு ஆசிரியர் என்பதை அறிந்து மகிழ்ந்த்ன் . இனி தொடர்ந்து வருகை தருவேன் . நன்றி நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-66895958744750217422013-12-21T13:41:50.424+05:302013-12-21T13:41:50.424+05:30விவரணம் நீலவண்ணன் அவர்களுக்கு வாசித்திருக்கிறேன்! ...விவரணம் நீலவண்ணன் அவர்களுக்கு வாசித்திருக்கிறேன்! உங்கள் பின்னூட்டங்கள் நிறைய நல்ல தகவல்களைத் தருகின்றன!! உங்கள் கருத்துக்கள் உண்மைதான்! புரட்சி வருமா? பகிர்தலுக்கு மிக்க நன்றி!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-84259533502582816092013-12-21T13:32:01.344+05:302013-12-21T13:32:01.344+05:30உங்கள் கருத்து நிறையவே யோசிக்க வைக்கிறாது!! உங்கள்...உங்கள் கருத்து நிறையவே யோசிக்க வைக்கிறாது!! உங்கள் முதல் வருகைக்கும். கருத்திற்கும் மிக்க நன்றி!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-21623345475677031642013-12-21T13:24:01.209+05:302013-12-21T13:24:01.209+05:30நம்பள்கி உங்கள் தேவயானிக்கு பதில் வருகிறது!!!!நம்பள்கி உங்கள் தேவயானிக்கு பதில் வருகிறது!!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61389502731263381032013-12-21T13:21:54.171+05:302013-12-21T13:21:54.171+05:30நம்புவோம் கவியாழி! நம்புவோம்! உங்கள் நம்பிக்கையான...நம்புவோம் கவியாழி! நம்புவோம்! உங்கள் நம்பிக்கையான கருத்திற்கு நன்றி!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-48772704801848791472013-12-21T12:09:02.815+05:302013-12-21T12:09:02.815+05:30எல்லோரும் சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்பட வேண்டு...எல்லோரும் சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்பட வேண்டும்!! நடக்குமா? நடமென்ற நம்பிகையை நானும் நம்புகிறேன்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37593815359830200852013-12-21T11:47:13.321+05:302013-12-21T11:47:13.321+05:30துனிசியாவில் ரோட்டு ஓரம் காய் கறி கடை நடத்துபவர் ம...துனிசியாவில் ரோட்டு ஓரம் காய் கறி கடை நடத்துபவர் முகம்மத் பவுசிசி. அவரிடம் காவலர்கள் மாமூல் கேட்கவும், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவர் எதிர்க்கு பேசவும் வாக்குவாதம் முற்றி காவலர்கள் அவரின் கடையை உடைத்துப் போட்டு அவரையும் தாக்கிவிட்டுச் சென்றனர். அநியாயத்தை கண்டு மனம் நொந்த பவுசிசி தீயிட்டு தற்கொலை செய்தார். இச்செய்தி ஊர் எல்லாம் பரவ, மக்கள் கலவரத்தில் திரள அது புரட்சியாக வெடித்து துனிசியாவின் சர்வாதிகாரி பென் அலியின் ஆட்சிக்கே வேட்டு விழுந்தது. இது நிற்காமல் லிபியா, எகிப்து என பரவ கடாபி, முபாரக் என்ற சர்வாதிகாரிகளின் ஆட்சி முற்றுப்பெற்றன. ஆனால் ஜனநாயக நாடான நம் இந்தியாவில் அரசு எந்திரம் வசதி படைத்த சாதி உயர்ந்த மேட்டுக்குடிகளுக்கு மட்டுமானது. நம் மக்களும் போராட திராணியற்றவர்கள். மேட்டுக்குடிக்கு ஒன்று என்றால் மெளனியான மண்மோகன் சிங்கே வாய்திறக்கின்றார். ஆனால் மணிப்பூரில் தண்டகாரண்யத்தில் கோண்டவனத்தில் மன்னார் குடாவில் செத்தொழியும் நம் ஏழை மக்களினை பற்றி புட்டத்தைக் கூட திறந்தது இல்லை. தூ. என்ன எழவு நாடு? மனம் வெம்புகின்றது.<br /><br /><br />--- <a href="http://www.vivaranam.net/" rel="nofollow">விவரணம் </a> --- Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-69926326610044029282013-12-21T11:46:42.474+05:302013-12-21T11:46:42.474+05:30வா என்றால் வந்து விடுமா? போ என்றால் போய் விடுமா? ?...வா என்றால் வந்து விடுமா? போ என்றால் போய் விடுமா? ???<br />எருமைhttps://www.blogger.com/profile/04941805421996566269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-51059330533317779202013-12-21T11:28:30.463+05:302013-12-21T11:28:30.463+05:30தேவயாணி!தேவயாணி!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-2893992666461044962013-12-21T10:24:59.869+05:302013-12-21T10:24:59.869+05:30நீங்கள் சொல்வது உண்மைதான்!பின் குறிப்பு மிகச் சரிய...நீங்கள் சொல்வது உண்மைதான்!பின் குறிப்பு மிகச் சரியே!! நம்பள்கி! ஏனென்றால் 99% மக்கள் தொகை அப்படித்தான் வளர்கிறார்கள்! சட்டத்தில் ரோல்மாடல் யாரேனும் இருக்கிறார்களா? இந்தியாவில்?Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-222042896588584982013-12-21T09:42:35.168+05:302013-12-21T09:42:35.168+05:30முதலில் கை நீட்ட எவனுக்கும் உரிமை இல்லை;
இது மாமூ...முதலில் கை நீட்ட எவனுக்கும் உரிமை இல்லை; <br />இது மாமூல் கொடுப்பதில் வந்த பிரச்னை; இப்படி மாமூல் கொடுக்க மறுப்வர்களுக்கு இப்படி பாடம் எடுப்பது இந்தியாவில் சகஜம்; பாடம் அதிகமா போனதால் இறந்தான்; டாக்டர ஏற்கனவே இருந்த வியாதிகளினால் இறந்தார் என்று சான்றிதழ் கொடுக்க விள்ளஎன்றால், அவருக்கு இல்லை அவர் வீட்டில் ஒருவருக்கோ மறுபடியும் பாடம் எடுப்பார்கள்!<br /><br />இதில் கொடுமை என்ன வென்றால், இறந்தவனும் ஏட்டும் ஒரே வர்க்கமாக கூட இருக்கலாம்! பதவி வந்தவுடன் இவன் அவனை கொன்றான். <br /><br />பின்குறிப்பு:<br />காய் கறி விற்ப்பவன் ஏட்டு ஆகியிருந்தாலும் அவனும் இப்படித்தான் நடப்பான்! இவர்கள் எல்லோரும் நம் பங்காளிகள்; வல்லரசு இந்தியாவில் வாழ்க்கை என்ன என்றால் ஒருத்தனை ஒருத்தன் ஓxxx பிழைப்பது தான்!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.com