tag:blogger.com,1999:blog-8791227559428336284.post2212724138790676051..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : ஆண்கள் தினம் WHICH NEVER COMES!!!Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46476823544980268752014-07-28T12:51:25.062+05:302014-07-28T12:51:25.062+05:30எல்லாம் தியாகம் செய்வதுபோல் ஆண்கள் இதையும் தியாகம்...எல்லாம் தியாகம் செய்வதுபோல் ஆண்கள் இதையும் தியாகம் செய்யவேண்டியதுதான் கவிதை வானம்https://www.blogger.com/profile/03895244672174170949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37666334681932223332014-07-26T20:18:07.616+05:302014-07-26T20:18:07.616+05:30அப்ப நாங்க கலாய்க்க மாட்டோம்னு நினைச்சுருந்தீங்களா...அப்ப நாங்க கலாய்க்க மாட்டோம்னு நினைச்சுருந்தீங்களா? ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்கனு ?!! அடப்பாவமே! ஆமாமாம்...கரெக்டுதான் எங்கள்ல ஒண்ணு அப்படித்தான்.....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-68871103198121553662014-07-26T20:14:04.026+05:302014-07-26T20:14:04.026+05:30ஹாஹாஹா......சகோதரி அதத்தாம்பா சொல்ல வந்தோம்,,,,,ஒர...ஹாஹாஹா......சகோதரி அதத்தாம்பா சொல்ல வந்தோம்,,,,,ஒரே அப்படின்னு நினைச்சு அடிச்சது..ஒரு அப்படின்னு ஆகிப் போச்சு.....சாரிப்பா.......ஓகே!....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72348415902995901282014-07-26T20:11:00.947+05:302014-07-26T20:11:00.947+05:30எழுதும் போது இந்திராகாந்தி நினைவுக்கு வந்தார் சார்...எழுதும் போது இந்திராகாந்தி நினைவுக்கு வந்தார் சார்! அவரது பிறந்த நாள் என்றும்...... ஆனா நீங்க சொன்னா மாதிரி அவர் ஆண்மகனைப் போல ஆட்சி செய்ததால அவர் இந்த ஆண்களின் பட்டியலில் அடங்கவில்லை!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-16499658463285214462014-07-26T16:30:04.685+05:302014-07-26T16:30:04.685+05:30ஹல்லோ இந்த பதிவில கம்மென்ட் போட்டுருக்கிற ஒரே பொண...ஹல்லோ இந்த பதிவில கம்மென்ட் போட்டுருக்கிற ஒரே பொண்ணு நான்தாம்பா! என்ன கலாய்கிறீங்களா? நீங்களும்:(( ஆஆஅவ்வ்வ்வ மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-48439132483170530682014-07-26T10:23:02.696+05:302014-07-26T10:23:02.696+05:30ஹாஹாஹா புண்ணானாரா தெரியல அவரத்தான் கேக்கணும் சுரேஷ...ஹாஹாஹா புண்ணானாரா தெரியல அவரத்தான் கேக்கணும் சுரேஷ்!<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-44961457640812916182014-07-26T10:20:31.719+05:302014-07-26T10:20:31.719+05:30மிக்க நன்றி முனைவர் ஐயா! படித்து ரசித்ததற்கு!மிக்க நன்றி முனைவர் ஐயா! படித்து ரசித்ததற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-47210089472610123482014-07-26T10:19:54.905+05:302014-07-26T10:19:54.905+05:30முதல்ல நன்றிங்க ஆவி! அதாங்க ஆச்சரியமா இருக்கு! ஃ...முதல்ல நன்றிங்க ஆவி! அதாங்க ஆச்சரியமா இருக்கு! ஃபேஸ்புக்குல ஒருத்தன் கூட போடல.....ஒருவேள ஆண்கள் தங்களையே மறந்துட்டாங்களோ?!!!!! ரெண்டாவது பாயுண்டும் சரிதான்.....ஆவி! ஆனா எழுதினதே பெண்தான்...ஹஹஹஹ...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24778362373982382792014-07-26T10:17:53.768+05:302014-07-26T10:17:53.768+05:30ஆஹா நல்ல வசனம்தான் சகோதரி/தோழி! ஐயோ நாங்க ரொம்ப ப...ஆஹா நல்ல வசனம்தான் சகோதரி/தோழி! ஐயோ நாங்க ரொம்ப பாவம்க....இது ஏதோ நண்பர் மொபைல்ல வாட்ஸப்புல வந்தத ரசிச்சுப் போட்டுருக்கோம்.....ஹப்பா முதல்ல இந்தப் பதிவ சீரியாஸா எடுத்துக்காத ஒரு பெண்ணு....மைதிலி தோழிக்கு நன்றி சொல்லணும்பா....ரொம்ப நல்லவங்க....வடிவேலு ஸடைல்ல.....ஹாஅஹஹ)Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17150141421587951812014-07-26T10:14:52.221+05:302014-07-26T10:14:52.221+05:30ஹேய் இது கூட நல்ல ஐடியாவாக இருக்கே! சூப்பர்! பரி...ஹேய் இது கூட நல்ல ஐடியாவாக இருக்கே! சூப்பர்! பரிந்துரைக்கப் போவது யாரு....அது சரி ஆண்கள் தினம் கொண்டாடுவது மாலை 6 மணி டொ அடுத்த நாள் காலை 6 மணி வரையா?!!! இல்லை மார்ச் 8 இரவு 12 மணி முதல் 8 மதியம் 12 மணி வரையும், பின்னர் ஆண்கள் தினம் தொடங்கி ராத்திரி 12 மணிவரை...இதுவா?<br /><br />முதல் என்றால் முக்கால்வாசி ஆண்கள் கொண்டாடுகின்றோம் என்று எங்கிருப்பார்கள் என்று தெரியும் தானே உங்களுக்கு?!! வானில் மிதந்து கொண்டிருப்பார்கள்!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-18078934573725559062014-07-26T10:10:23.319+05:302014-07-26T10:10:23.319+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-38041886564570976102014-07-26T10:10:07.673+05:302014-07-26T10:10:07.673+05:30ஆம் நண்பரே பலருக்கும் தெரியவில்லை! இந்த வருடமாவது...ஆம் நண்பரே பலருக்கும் தெரியவில்லை! இந்த வருடமாவது கொண்டாடுவோம்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-40115937875707579652014-07-26T10:09:30.717+05:302014-07-26T10:09:30.717+05:30ஆம் ரூபன்! தாங்கள் சொல்லுவது சரிதான். ஆனால் நம் ...ஆம் ரூபன்! தாங்கள் சொல்லுவது சரிதான். ஆனால் நம் சகோதரிகளுக்கும் தெரியும் இது நகைச்சுவை என்று! யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்! (நம்புவோம்! ) ஏனென்றால் இதை எழுதியதே பெண்தான்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-88563049486505623662014-07-26T10:07:37.829+05:302014-07-26T10:07:37.829+05:30ஐயா, அந்த கருத்துக்கள் நண்பரது அலைபேசியில் வாட்ஸ் ...ஐயா, அந்த கருத்துக்கள் நண்பரது அலைபேசியில் வாட்ஸ் அப்பில் வந்தது. அதைப் படித்தவுடன் ஆண்கள் தினம் பற்றி எழுதிவிடலாமே, தற்போது நவம்பர் இல்லையென்றாலும்......தெரிந்து கொள்ள வசதியாக இருக்குமே.....பெண்கள் தினத்தன்று எல்லோரும், ஆண்களும், பெண்களுமே வாழ்த்திக் கொள்வது போல ஆண்கள் தினத்தன்றும் எல்லோரும் வாழ்த்திக் கொள்வோமே இந்த வருடமாவது! என்ன சொல்கின்றீர்கள்?Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-6427847792263261822014-07-26T10:05:07.610+05:302014-07-26T10:05:07.610+05:30ஆண்கள் தினம் என்று தோன்றிப் பல வருடங்கள் ஆகின்றது ...ஆண்கள் தினம் என்று தோன்றிப் பல வருடங்கள் ஆகின்றது ஐயா! ஆனால் பெரும்பான்மையானயோருக்குத் தெரியவில்லை. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-2212371404095790752014-07-26T10:04:00.230+05:302014-07-26T10:04:00.230+05:30ஆம்!
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி! ஐயா!ஆம்! <br />தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி! ஐயா!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-20918551093211925652014-07-26T10:02:57.524+05:302014-07-26T10:02:57.524+05:30ஹாஹாஹா.....அதாங்க ஜி மேல முதல்ல போட்ட படத்தப் பாரு...ஹாஹாஹா.....அதாங்க ஜி மேல முதல்ல போட்ட படத்தப் பாருங்க....ரிலாக்ஸ் பண்ணுறாரு மன்னாரு....(கனவுல)Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-12152755618065078162014-07-26T10:01:56.830+05:302014-07-26T10:01:56.830+05:30எதையும் தாங்கும் இதையம் இருக்கும் வரை இனிமைதான் டி...எதையும் தாங்கும் இதையம் இருக்கும் வரை இனிமைதான் டிடி!!!!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70506969785720274212014-07-26T10:00:50.215+05:302014-07-26T10:00:50.215+05:30ஹாஹாஹா இப்படியாவது ஆறுதல் பட்டுக்கங்க.....கில்லர் ...ஹாஹாஹா இப்படியாவது ஆறுதல் பட்டுக்கங்க.....கில்லர் ஜி, எங்கள் வலைத்தளத்தில் இருவர் - பெண்ணும், ஆணும் சேர்ந்து எழுதுகின்றோம். பெரும்பாலும் பெயர் குறிப்பிடுவதில்லை. துளசியைக் குறிப்பிட்டு ஏதேனும் பதிவு எழுதப்படும் என்றால் மட்டுமே கீதாவின் பெயர் கீழே தரப்படும். இல்லையென்றால் தருவதில்லை. ஆண்களைப் பற்றிய பதிவுகள் பெரும்பாலும் கீதா/பெண் எழுதுவதே. அதில் துளசியின் பங்கீடும் இருக்கும். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24282006140063627182014-07-26T06:29:14.625+05:302014-07-26T06:29:14.625+05:30ஜி எம் பி ஸார்... சூப்பர்... இந்திரா அம்மையார் பிற...ஜி எம் பி ஸார்... சூப்பர்... இந்திரா அம்மையார் பிறந்தநாள் என்பது என் நினைவுக்கு வரவில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-91798337688599592902014-07-25T17:18:07.824+05:302014-07-25T17:18:07.824+05:30ஆண்கள் தினத் தகவல்கள் அருமை! மன்னாரு அன்னிக்கு புண...ஆண்கள் தினத் தகவல்கள் அருமை! மன்னாரு அன்னிக்கு புண்ணானாரா? ஹாஹாஹா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-36439478043380614852014-07-25T17:01:53.370+05:302014-07-25T17:01:53.370+05:30என்னது.? நவம்பர் மாதம் 19-ம் தேதி ஆண்கள் தினமா. ?ச...என்னது.? நவம்பர் மாதம் 19-ம் தேதி ஆண்கள் தினமா. ?சரிதான். அது திருமதி இந்திராகாந்தி பிறந்த தினமாச்சே. . அதுவும் சரிதான், அவர்தானே அப்போது இந்தியப் பாராளுமன்றத்தில் இருந்த ஒரே ஆண்மகனாகக் கருதப் பட்டவர்....!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-8040745154292620802014-07-25T11:48:50.265+05:302014-07-25T11:48:50.265+05:30படித்தேன் இரசித்தேன்.படித்தேன் இரசித்தேன்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-47840015279738635252014-07-25T06:54:15.439+05:302014-07-25T06:54:15.439+05:30ஹஹஹா.. கிளைமாக்ஸ் அற்புதம்.. நீங்க போஸ்ட் போட்டுதா...ஹஹஹா.. கிளைமாக்ஸ் அற்புதம்.. நீங்க போஸ்ட் போட்டுதான் இப்படி ஒரு நாள் இருக்கிறதே தெரியும்.. பயபுள்ளைக ஒருத்தர் கூட முகப்புத்தகத்துல கூட போடலியே..!<br /><br />ஆனா இதை பெண்கள் படிச்சா கற்பனை கதைன்னு சொல்லி ஒதுக்கிவிட வாய்ப்பிருக்கு.. நம்ம கஷ்டம் நம்மோட தானே சார்.. ஹஹஹா ;) ;)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-40885717876829721802014-07-25T06:51:39.089+05:302014-07-25T06:51:39.089+05:30:) :):) :)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.com