tag:blogger.com,1999:blog-8791227559428336284.post2199278392642752605..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : அகில உலக ஆராய்ச்சித் தேவைக்கான ஆழமானகுழி.......நான் பிறந்த மண்ணில் தோண்டப் போகிறார்களாம்!Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-13671270678073924582014-07-02T16:21:04.192+05:302014-07-02T16:21:04.192+05:30ஹாஹாஹாஹ.......மதுரைத் தமிழா சும்மாதானே...தெரியாதது...ஹாஹாஹாஹ.......மதுரைத் தமிழா சும்மாதானே...தெரியாதது போல கேட்கின்றீர்கள்?!!!!! "அவர்கள் உண்மைகள்" !!! உள் அர்த்தம் ஏதுமில்லை! நீங்கள் "மஞ்சப்பை" படம் பார்க்கலையா?!!!!! மஞ்சப்பை என்றால் கிராமத்துக்காரன்/பட்டிக்காட்டான்..... அந்த உணர்வுகள் கொஞ்சம் கூடுதலாக இதில் வெளிப்பட்டதைத்தான் .......நாங்கள் எங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டது!! உங்களை எதற்குத் திட்ட வேண்டும்?!! சொல்லுங்கள்? Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67548037526211880632014-07-02T16:14:43.034+05:302014-07-02T16:14:43.034+05:30மிக்க நன்றி சகோதரி! அடுத்த ஜென்மம் என்பது பொய்யோ,...மிக்க நன்றி சகோதரி! அடுத்த ஜென்மம் என்பது பொய்யோ, நிஜமோ....நம் கன்சர்ன் அடுத்த தலைமுறை பற்றியே......அதனால் பயம் வேண்டாம்......சரி அப்படியே ஒரு ஜென்மம் இருந்து நாம் பிறக்கின்றோம் என்றாலும், நமக்குத் தெரிய போவதில்லை! <br /><br />மிக்க நன்றி சகோதரி! தங்கள் கருத்திற்கும், வருகைக்கும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-9478742882329552382014-07-02T09:05:34.836+05:302014-07-02T09:05:34.836+05:30மஞ்சப்பைக்காரன் என்பதற்கு உள் அர்த்தம் ஏதாவது இருக...மஞ்சப்பைக்காரன் என்பதற்கு உள் அர்த்தம் ஏதாவது இருக்கிறதா? எனக்கு புரியவில்லை என்னை திட்டுவதனால் நேராகவே திட்டலாம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-44631441511361154472014-07-02T06:51:12.382+05:302014-07-02T06:51:12.382+05:30நன்றி நன்றி சார்! தங்கள் உடல நலம் தேறிவிட்டதா? நன்றி நன்றி சார்! தங்கள் உடல நலம் தேறிவிட்டதா? Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-53540382977159876132014-07-02T06:49:57.788+05:302014-07-02T06:49:57.788+05:30ஆஹா! ரமணி ஜி! மிக்க நன்றி சார் தங்கள் ஆதங்கத்திற...ஆஹா! ரமணி ஜி! மிக்க நன்றி சார் தங்கள் ஆதங்கத்திற்கு! எங்களுடன் சேர்ந்து! மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50172468405770460692014-07-02T06:48:32.392+05:302014-07-02T06:48:32.392+05:30ஆமாம் கில்லர் ஜி முதலில் வெளியிட ப்ளாகர் மிகவும் த...ஆமாம் கில்லர் ஜி முதலில் வெளியிட ப்ளாகர் மிகவும் தொல்லை செய்தது! பாருங்கள் தற்போது இரண்டுமுறையாக வந்துள்ளது! எங்களுக்கும் பல தளங்களில் பின்னூட்டம் இட முடியவில்லை!<br /><br />ராயசெல்லப்பா சார் பின்னூட்டம் இட்டு அது வரவே இல்லை! பின்னர் அவர் எங்கள் மின் அஞ்சலில் அனுப்பி இருந்தார். இரண்டு நாட்களாக தங்கள் தளத்திற்கு முஅற்சி செய்கின்றோம்! தளம் வருவதற்கே முரண்டு! ஸ்கூல் பையனின் தளத்திற்கு செல்லவே முடியவில்லை! ப்ளாகரிலா, இல்லை எங்கள் கணினி பிரச்சியனையாக இருப்பதால் அதனாலா என்று தெரியவில்லை<br /><br />மிக்க நன்றி கில்லர் ஜி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-40875881371803585452014-07-02T06:44:27.229+05:302014-07-02T06:44:27.229+05:30கில்லர் ஜி! மிக்க நன்றி ஜி! தங்கள் கருத்திற்கு! ...கில்லர் ஜி! மிக்க நன்றி ஜி! தங்கள் கருத்திற்கு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-91551906065652455722014-07-02T06:43:47.593+05:302014-07-02T06:43:47.593+05:30அப்ப்ப்ப்பா..... எவ்வளவு பெரிய பதிவு....!!!!!!!!!
...அப்ப்ப்ப்பா..... எவ்வளவு பெரிய பதிவு....!!!!!!!!!<br /><br />இருந்தாலும் படிக்கப் படிக்க அலுக்கவில்லை.<br />மனத்தில் பசுமையான காட்சிகள் எல்லாம் நேரில் மூங்கில் காடுகளாய்....<br /><br />நாம் என்ன செய்ய முடியும்.... என்பதையும் கடைசி பத்தியில்.<br />என்னமோ நடக்குதுங்க.<br />ஆமா... அடுத்த ஜென்மம் என்பது பொய் தானே....<br />இப்பவே எனக்குப் பயமாக இருக்கிறது துளசிதரன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-27421926643071461572014-07-02T06:43:35.495+05:302014-07-02T06:43:35.495+05:30மிக்க நன்றி ஜோதிஜி சார்! ஆமாம், இப்போது அந்த ஆராய...மிக்க நன்றி ஜோதிஜி சார்! ஆமாம், இப்போது அந்த ஆராய்சி நிலையம் வருவதாலோ என்னவோ, நிலத்தின் விலை உயர்ந்துள்ளது! இன்னும் கொஞ்ச நாள் போனால் இது மிகவும் தாழ்ந்து போய்விடும்! இப்படித்தான் மேற்குத் தொடர்ச்சிமலையில் தற்போது விலங்குகள் சரணாலயம் அறிவிப்பு வந்ததிலிருந்து அங்கு நிலம் வாங்க தயங்குகின்றார்கள் மக்கள், அந்த நிலம் அதன் எல்லைக்குள் வராவிட்டாலும் கூட! அது போன்றுதான் இதுவும். விளைவுகள் எதிர்மறையாக ஊடகங்களில் பேசப்பட்டால், யாரும் அங்கு நிலம் வாங்க தயங்குவார்கள்தான்!<br /><br />மிக்க நன்றி சார்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-42485192901058265162014-07-01T19:26:25.411+05:302014-07-01T19:26:25.411+05:30நானும் மஞ்சப்பைக்காரன் என்கிற முறையில்
தங்கள் ஆதங்...நானும் மஞ்சப்பைக்காரன் என்கிற முறையில்<br />தங்கள் ஆதங்கத்தை முழுமையாக உணர முடிகிறது<br />நானும் தங்களோடு சேர்ந்து அடுத்த தலமுறையினரிடம்<br />மண்டி இடுகிறேன்<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-20796659167153144422014-07-01T19:25:56.800+05:302014-07-01T19:25:56.800+05:30மன்னிக்கவும் தமிழா! என்ன செய்ய! "
மஞ்சப்பை&qu...மன்னிக்கவும் தமிழா! என்ன செய்ய! "<br />மஞ்சப்பை" யாக இருக்கின்றோம்!?<br /><br />நானும் மஞ்சப்பைக்காரன் என்கிற முறையில்<br />தங்கள் ஆதங்கத்தை முழுமையாக உணர முடிகிறது<br />நானும் தங்களோடு சேர்ந்து அடுத்த தலமுறையினரிடம்<br />மண்டி இடுகிறேன்<br /><br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-59437683384832757052014-07-01T17:42:22.314+05:302014-07-01T17:42:22.314+05:30எனது கருத்துரை ஏன் வரவில்லை ?எனது கருத்துரை ஏன் வரவில்லை ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57784927102049293642014-07-01T16:22:00.958+05:302014-07-01T16:22:00.958+05:30கடைசிவரை சுவாரஸ்யம் குறையாமல் சென்றது.கடைசிவரை சுவாரஸ்யம் குறையாமல் சென்றது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-2759918248088220732014-07-01T16:19:37.941+05:302014-07-01T16:19:37.941+05:30கடைசிவரை சுவாரஸ்யம் குறையாமல் சென்றது.கடைசிவரை சுவாரஸ்யம் குறையாமல் சென்றது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54795844459211490662014-07-01T14:08:01.420+05:302014-07-01T14:08:01.420+05:30மினி தெற்கு இந்தியாவா?!!!!!!!ஹாஹா...இன்னுமென்ன மாற...மினி தெற்கு இந்தியாவா?!!!!!!!ஹாஹா...இன்னுமென்ன மாற்றங்கள் வரப் போகின்றதோ?! பார்ப்போம்! மிக்க நன்றி ஜி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-15093903115206567422014-07-01T13:58:34.963+05:302014-07-01T13:58:34.963+05:30மன்னிக்கவும் தமிழா! என்ன செய்ய! "மஞ்சப்பை&qu...மன்னிக்கவும் தமிழா! என்ன செய்ய! "மஞ்சப்பை" யாக இருக்கின்றோம்!? பல சமயங்களில்! எப்படி நாம் உயிருடன் உள்ள வரை நம் பெற்றோர்களை மனதில் கொண்டு, அவர்களை விட்டு பல மைல்கள் தள்ளி இருந்தாலும் அவர்களை நினைத்து வாழ்கின்றோமோ, அவர்கள் இறந்த பிறகும் அவர்களை நினைத்து அவர்களுடன் வாழ்ந்த நாட்களை நினைத்து, நினைவுகளுடன் வாழ்கின்றோமோ அது போலத்தான் பிறந்த தாய் மண்ணும்! நான் எனது பிறந்த மண்ணையும், தமிழ்நாட்டையும் பிரிந்து புலம் பெயர்ந்துதான் வாழ்கின்றேன்! நான் இங்கு கேரளாவில் வாழ்ந்தாலும், என் பெற்றோர்கள் வழியில் கேரளத்துக்காரனாக, மொழி மலையாளமாக இருந்தாலும், என் உள்ளமும், உணர்வுகளும், நான் பிறந்து வளர்ந்து என்னைத் தாலாட்டி, ஒரு மனிதானாக ஆக்கிய, முதுகலைக் கல்வி வரை புகட்டிய, நான் பிறந்த தாய் மண்ணையும், தமிழ் நாட்டையும், தமிழ் மொழியையும் சுமந்து கொண்டுதான் இருக்கின்றது! அவை என் உள்ளத்திலும் உணர்விலும் இரண்டறக் கலந்து உள்ளன! அந்த இனிய நினைவுகளுடன் தான் இப்போதும் வாழ்கின்றேன்! அதுவும் மிகவும் பசுமையாக! <br /><br />என் பிறந்த மண்ணை சமீபத்தில் கண்ட போது..."எப்படி இருந்த நம் கிராமம் இப்படி ஆகிப் போனதே.".....என்று வேதனையுடன் நினைத்த போது அந்த பழைய உணர்வுகள், வாழ்வியல் எல்லாம் கரை புரண்டு வெள்ளம் வருவது போல வந்து விட்டது! என்ன செய்ய.....<br /><br />தாங்கள் சொல்லியதில் தவறு ஒன்றும் இல்லையே தமிழா! எங்களுக்கு நல்லது சொல்லும் போது அதைக் கேட்பதில் தவறு இல்லையே! நீங்களும் ஒவ்வொரு தடவையும் இது போன்று நல்ல விஷயங்கள் சொல்லி நாய் வாலை நிமிர்த்த முயற்சிப்பது போல முயற்சிக்கின்றீர்கள்......எங்கள் வால் (எழுத்து) நிமிர மாட்டேன் என்கின்றதோ?!!!! நாங்கள் கண்டிப்பாக நிமிர்த்த முயற்சி எடுக்கின்றோம்! தமிழா....தாங்கள் அக்கறையுடன் தானே சொல்கின்றீர்கள்! அதனால் நாங்கள் எங்களுக்கு வரும் எந்தக் கருத்தையும் தவறாக எடுத்துக் கொள்வதில்லை! அதில் இருக்கும் நல்லதை மட்டுமே நாங்கள் பார்க்கின்றோம். தாங்கள் கூகுள் + ல் பரிந்துரைத்திருக்கின்றீர்கள்! மிக்க நன்றி! <br /><br />மிக்க நன்றி தமிழா! தங்கள் கருத்திற்கு! இது போன்று தாங்கள் எப்போதும் நாங்கள் தவறும் போது இடித்துரைத்தலை வரவேற்கின்றோம்! "இடித்துரைத்தல் நல்ல நண்பர்க்கு அழகு"!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-75048643304306906102014-07-01T13:10:54.857+05:302014-07-01T13:10:54.857+05:30நியூட்ரினோ ஆய்வகம் பற்றி பல தகவல்கள் வரத்தான் செய்...நியூட்ரினோ ஆய்வகம் பற்றி பல தகவல்கள் வரத்தான் செய்கின்றன! எழுத்தாளர் ஞானியும் இதைப் பற்றி எழுதியிருந்தார்! மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கும் வருகைக்கும்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-80596499776680432642014-07-01T10:24:09.633+05:302014-07-01T10:24:09.633+05:30இந்த இடத்திற்கு சென்று இருந்தேன். ஆனால் மக்கள் நி...இந்த இடத்திற்கு சென்று இருந்தேன். ஆனால் மக்கள் நிலத்தின் விலை உயர்வதையும், எப்படி மற்றவர்கள் தலையில் கட்டி காசு பார்க்கலாம் என்பதில் தான் ஆர்வமாக இருக்கின்றார்கள்.<br /><br />http://deviyar-illam.blogspot.com/2013/07/blog-post_8574.htmlஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-32052716370172883162014-07-01T08:45:35.865+05:302014-07-01T08:45:35.865+05:30மினி தெற்கு இந்தியாவையே தன்னுள் கொண்டிருக்கும் உங்...மினி தெற்கு இந்தியாவையே தன்னுள் கொண்டிருக்கும் உங்கள் ஊர் இதுவரை ,இனிமேல் காணப்போகும் மாற்றங்களையும் விவரித்த விதம் சுவாரசியமாய் இருக்கிறது !<br />த ம 3Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-42892943938131503362014-07-01T08:18:56.007+05:302014-07-01T08:18:56.007+05:30இதுவரையிலும் உங்கள் ஊர் அடைந்த மாற்றத்தையும் ,இனி ...இதுவரையிலும் உங்கள் ஊர் அடைந்த மாற்றத்தையும் ,இனி காணப் போகும் மாற்றத்தையும் சொல்லி இருக்கும் விதம் சுவாரசியமாக இருக்கிறது !<br />த ம 3Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-33577116791426409542014-07-01T05:53:56.687+05:302014-07-01T05:53:56.687+05:30அகில உலக ஆராய்ச்சித் தேவைக்கான ஆழமானகுழி......என்ற...அகில உலக ஆராய்ச்சித் தேவைக்கான ஆழமானகுழி......என்று ஆரம்பித்த இந்த பதிவில் அகில உலக ஆராய்ச்சித் தேவைக்கான ஆழமானகுழி என்ற விஷயம் பதிவின் கிழே பல உங்க ஊர் புராணத்திரற்கு கிழே மறைந்துள்ளது வழக்கம் போல சொல்லவந்த செய்தியை டக்கென்று சொல்லாமல் வேறு பல விஷயங்களை சொல்லி சென்று இருக்கிறீர்கள் மனதில் பட்டதை சொல்லிவிட்டேன்,,, நான் சொவது உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் எனது கருத்தை நீங்கள் நீக்கி கொள்ளலாம். நான் தவறாக எடுத்து கொள்ளமாட்டேன்,Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-5251120311972764702014-07-01T05:39:09.856+05:302014-07-01T05:39:09.856+05:30தங்களின் கிராமத்தின் எழிலார்ந்த தோற்றத்தைத் தங்களி...தங்களின் கிராமத்தின் எழிலார்ந்த தோற்றத்தைத் தங்களின் எழுத்துக்களில் கண்டு மகிழ்ந்தேன் நண்பரே. <br />நியூட்ரினோ ஆய்வகம் பற்றி பல்வேறு தகவல்கள் வருகின்றன.<br />அரசு மக்களின் அச்சத்தினைப் போக்குவதற்கு முன்வரவேண்டும்<br />தம 2கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com