tag:blogger.com,1999:blog-8791227559428336284.post2118002883463008793..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : அளவுக்கு மீறிய அன்பும், ஆராதனையும், ஆவேசமும் ஆபத்தானது!Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-77706297240271116012014-11-03T21:30:14.365+05:302014-11-03T21:30:14.365+05:30வணக்கம் சகோதரரே ! தேவையான பதிவே அருமையாக சொன்னீர்க...வணக்கம் சகோதரரே ! தேவையான பதிவே அருமையாக சொன்னீர்கள் . மக்கள் சக்தி மாபெரும் சக்தி வாய்ந்தது. அதை சரியான முறையில் கையாண்டு அறிவு பூர்வமாகவும் மனித நேயம் உள்ளதாகவும் பயனுள்ள வகையிளும் மாற்றியமைப்பதும் நன்றியுள்ள நல்ல தலைவர்களுக்கு அழகு. இல்லாமல் யாராக இருந்தாலும் இவற்றை நடக்க விட்டு வேடிக்கை பார்ப்பது தன்னலம் நிறைந்ததாகவே உள்ளது நியாயம் இல்லாத கொடூரமான விடயம் தான் என்று தோன்றுகிறது. இது போன்ற விடயங்கள் நடக்கா திருக்க ஆவன செய்யுமாறு தங்கள் விடுத்த அறிக்கைக்கு மனம் மகிழ்கிறேன். மிக்க நன்றி சகோ இருவருக்கும் ! வாழ்த்துக்கள் .....! தாமதமாக வந்தமைக்கு கோபம் இல்லையே ஹா ஹா ... Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29084015021107269982014-11-01T13:11:32.794+05:302014-11-01T13:11:32.794+05:30ஆம் சார்! நம்மூரில் சினிமாவின் தாக்கம் அதிகமாகத்த...ஆம் சார்! நம்மூரில் சினிமாவின் தாக்கம் அதிகமாகத்தான் இருக்கின்றது! தாக்கம் இருப்பதில் தவறில்லை! அந்தத்தாக்கத்தையும் நல்ல வழியில், ப்ரொடக்டிவ்வாக உப்யோகித்தால் நன்றாக இருக்கும்......இந்த பாலபிஷேகம், ஆராதனை எல்லாம் தான் அநாகரீகமான செய்லகளாக இருக்கின்றது. மட்டுமல்ல இது முன்பெல்லாம் கேரளாவில் இல்லாமல் இருந்தது. இப்போது அது அங்கும் பரவி உள்ளதே! ம்ம்ம்ம் என்ன சொல்ல....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-55755546087769125372014-11-01T13:09:22.540+05:302014-11-01T13:09:22.540+05:30ஆம்! திருந்தாத ஜென்மங்கள்தான். உருப்படியாகச் செய...ஆம்! திருந்தாத ஜென்மங்கள்தான். உருப்படியாகச் செய்ய எத்தனையோ வேலை இருக்க...இந்த மோகம் இப்படி இவர்களை ஆட்டிப் படைக்கின்றதே! என்ன செய்ய...மிக்க ந்னரி வெங்கட் ஜி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-61493882160922932442014-11-01T11:54:01.549+05:302014-11-01T11:54:01.549+05:30சினிமாவும் நடிகர்களும் எந்த அளவுக்கு மக்களை ஆக்ரமி...சினிமாவும் நடிகர்களும் எந்த அளவுக்கு மக்களை ஆக்ரமித்திருக்கிறார்கள்? வேதனைதான் மிஞ்சுகிறதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54546603909996319742014-10-31T08:34:24.627+05:302014-10-31T08:34:24.627+05:30திருந்தாத ஜன்மங்கள்..... நடிகர்கள் மீது இருக்கும...திருந்தாத ஜன்மங்கள்..... நடிகர்கள் மீது இருக்கும் மோகம் என்று தான் குறையுமோ.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-72213401644841214322014-10-31T01:30:47.203+05:302014-10-31T01:30:47.203+05:30நன்றி நண்பரே! நன்றி நண்பரே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-89720873445970911932014-10-31T01:30:10.204+05:302014-10-31T01:30:10.204+05:30ஆம் நண்பரே இப்போதெல்லாம் மன்சள் நீராட்டுவிழா, காது...ஆம் நண்பரே இப்போதெல்லாம் மன்சள் நீராட்டுவிழா, காதுகுத்தல் விழா, பிறந்தநாள் என்று கட் அவுட்டுகள் ப்ளக்ஸ் பெருகிவிட்டன.....பணமும் கொழித்திருக்குமோ....,,உயிர் போவதுதான் வருத்தமாக இருக்கின்றது.....<br /><br />நிஹ்சய்மாக சமூக உளவியல் ஆய்வு அவசியம்...நல்ல கருத்து நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14833276461697303402014-10-31T01:27:38.490+05:302014-10-31T01:27:38.490+05:30மிக நல்லத் கருத்துள்ள பின்னூட்டம்! பின்னூட்டத்தில...மிக நல்லத் கருத்துள்ள பின்னூட்டம்! பின்னூட்டத்திலும் அருமையான கருத்தைச் சொல்லுவது ஆசான் தான்! மிக்க நன்றி ஆசானே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65687578505018635112014-10-31T01:26:23.163+05:302014-10-31T01:26:23.163+05:30மிக மிகச் சரியே! ரசிகர்கள் மீதுதான் தவறு என்றலும்...மிக மிகச் சரியே! ரசிகர்கள் மீதுதான் தவறு என்றலும், நடிகர்களும் கட்டுப் படுத்தித்தான் ஆக வேண்டும்......மிக்க நன்றி நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-16334620942311003572014-10-31T01:25:20.312+05:302014-10-31T01:25:20.312+05:30அவர்தான் வழங்கினாரா இல்லையா என்று தெரிய வில்லை இது...அவர்தான் வழங்கினாரா இல்லையா என்று தெரிய வில்லை இதுதான் செய்தி! ஆனாலும் உயிருக்கு இந்த நெய் அவசியமில்லாமல் போய்விட்டதே! போன உயிர் போனதுதானே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-19119830115477722852014-10-31T01:24:04.651+05:302014-10-31T01:24:04.651+05:30திருந்த வேண்டும் அறிவு வந்தால்! நம்புவோம் ஐயா!
ம...திருந்த வேண்டும் அறிவு வந்தால்! நம்புவோம் ஐயா!<br /><br />மிக்க நன்றி ஐயா!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-20882418868109521262014-10-31T01:23:26.691+05:302014-10-31T01:23:26.691+05:30மிக்க நன்றி நண்பரே! நிச்சயமக அடுத்த முறை சந்திப்ப...மிக்க நன்றி நண்பரே! நிச்சயமக அடுத்த முறை சந்திப்போம்....இம்முறை வர முடியாமல் போனது.....வருத்தமே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67318772203386114882014-10-31T01:22:35.565+05:302014-10-31T01:22:35.565+05:30அதைச் சொல்லுங்க தாத்தா...பொறுப்பற்றத் தன்மையே! எல...அதைச் சொல்லுங்க தாத்தா...பொறுப்பற்றத் தன்மையே! எல்லம் அந்த இளம் வயது செய்யும் அதென்னவோ சொல்வாங்களே கெமிஸ்ட்றி???!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4670985281081332022014-10-31T01:21:19.011+05:302014-10-31T01:21:19.011+05:30அடப்பாவி! 3000 ரூபாயா? உருப்பட்டாப்லதான்.......என...அடப்பாவி! 3000 ரூபாயா? உருப்பட்டாப்லதான்.......என்னவோ போங்க உங்கள் வார்த்தைகள்தான்! நாமும் ரசித்தோம் தான்...உண்மையே ஆனால் இப்படியா? ம்ம்ம் பொறுப்பற்றத் தன்மைய என்னனு சொல்றது.....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-35161314464436807702014-10-31T01:17:16.968+05:302014-10-31T01:17:16.968+05:30விஜய் வழங்கினாரோ இல்லையோ செய்தி அப்படித்தான் வந்தத...விஜய் வழங்கினாரோ இல்லையோ செய்தி அப்படித்தான் வந்தது. விஜய் கொடுத்துவிட்டு வெளியில் தெரியாமல் இருக்கட்டும் என்ரு நினைத்திருக்கலாமோ? இல்லை வீட்டிற்குச் சென்று கொடுக்கலாமோ? என்னவோ...போன உயிர் போனதுதானே....பசங்கல் உணர்ந்தால் தான் இதற்கெல்லாம் வழி பிறக்கும்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54278053514207331922014-10-31T01:15:05.827+05:302014-10-31T01:15:05.827+05:30ஓ! ஆம் இல்லையா! அதுவும் பொறுப்பற்றத் தன்மைதான். உ...ஓ! ஆம் இல்லையா! அதுவும் பொறுப்பற்றத் தன்மைதான். உயிர் மாய்த்துக் கொள்வதால் தீர்வு கிடைக்கப் போவதில்லையே! மிக்க நல்ல அக்ருத்து நண்பரே! மிக்க ந்னறி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85142293135449781942014-10-31T01:13:52.583+05:302014-10-31T01:13:52.583+05:30மிக்க நன்றி சகோதரி! ஆம் உண்மையே எத்தனை கொடுத்தாலு...மிக்க நன்றி சகோதரி! ஆம் உண்மையே எத்தனை கொடுத்தாலும் உயிர் திரும்ப வரப் போஅதில்லை..நட்டம் நட்டம்தான்....இந்தப் பசங்களைத்தான் சொல்லணும்! பொறுப்பற்றத்ட் தன்மைக்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-71265793124046130812014-10-31T01:08:18.493+05:302014-10-31T01:08:18.493+05:30ஆம்! மிக்க நன்றி சகொதரி தங்கள் கருத்திற்கும் .......ஆம்! மிக்க நன்றி சகொதரி தங்கள் கருத்திற்கும் .....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-71813525168514917192014-10-31T01:07:21.489+05:302014-10-31T01:07:21.489+05:30ஆம் விஜயுக்கு புரியத்தான் வேண்டும் ஜி! நம்புவோம்!ஆம் விஜயுக்கு புரியத்தான் வேண்டும் ஜி! நம்புவோம்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-2670159868433903462014-10-30T23:03:10.244+05:302014-10-30T23:03:10.244+05:30த.ம ...ஆறு த.ம ...ஆறு Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-68376730157257478672014-10-30T23:02:41.319+05:302014-10-30T23:02:41.319+05:30மிக நீண்ட ஆய்வுக் கட்டுரை ...
எம்.ஜி.ஆர் தொடங்கி வ...மிக நீண்ட ஆய்வுக் கட்டுரை ...<br />எம்.ஜி.ஆர் தொடங்கி விஜய் வரை ... <br />படித்தேன் ... <br />எங்கள் ஊரில் ஒரு பெரும் தனவந்தர் திருமணத்தின் பொழுது அவரிடம் பணம் பெரும் ஆசையில் மிகப் பெரும் ப்ளக்ஸ் ஒன்றை தூக்கி நிறுத்துகிறேன் என்று தூக்க அது மின் கம்பியில் பட பறந்தன மூன்று உயிர்கள்! <br /><br />அதுவும் நினைவில் வந்தது.. <br />இது குறித்து ஒரு சமூக உளவியல் ஆய்வு அவசியம்.<br /><a href="http://www.malartharu.org" rel="nofollow">மலர்த்தரு</a>Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54360669804938787792014-10-30T17:32:36.934+05:302014-10-30T17:32:36.934+05:30ஆசானே வணக்கம்.
உண்மையானவன் சொக்கன் அய்யா அவர்களின...ஆசானே வணக்கம்.<br /><br />உண்மையானவன் சொக்கன் அய்யா அவர்களின் பதிவிற்கு இட்ட பின்னூட்டத்தை இங்கும் பதிவது தவறாகாது என்று நினைக்கிறேன். ..<br /><br />““கூத்தர்கள் கூழுக்கு ஏங்கி ஊர் ஊராக அலைந்த காலங்கள் உண்டு.<br />கூத்தாடிக் கூட்டம் என்று இகழப்பட்டதுண்டு. பரம்பரை பரம்பரையாய் வேறு தொழில் அறியாதோராய் இரந்து வாழும் வாழ்வைப் பெற்றதுண்டு. அவர்கள் உண்மையில் கலைஞர்கள். தங்களது உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் தாங்கள் சார்ந்த கலைக்காக அர்ப்பணித்து அவல வாழ்வு வாழ்ந்தவர்கள்.<br />ஆனால் காலத்தின் சுழற்சி இன்று வேறுவிதமாய்த்தான் இருக்கிறது.<br />பணம் சம்பாதிக்கவும் பிழைப்பு நடத்தவும் பின்பு வாய்ப்புக் கிடைத்தால் ஆட்சியைப் பிடித்து மணிமுடி சூடவும் நடிகர்களுக்கு ஆசை வந்திருக்கிறது.<br />நடிப்பு.. அரசியலுக்கு இன்று மூலதனமாகிவிட்டது.<br />நம்மவர்களும் நிஜமென்று நிழலின் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறார்கள்!<br />உண்மையிலேயே சிந்திக்க வேண்டிய பதிவு அய்யா!<br />ஆனால் என்ன<br />செவிடன் காதில் ஊதுகின்ற சங்கினைப் போலத்தான் இவர்களுக்கு இதைச் சொல்வது!<br />நன்றி““<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-33873186937500433302014-10-30T15:41:04.145+05:302014-10-30T15:41:04.145+05:30நடிப்பை ரசிப்பதோடு விட்டுவிட வேண்டும் அதையும் தாண்...நடிப்பை ரசிப்பதோடு விட்டுவிட வேண்டும் அதையும் தாண்டி இப்படி கொடி பிடித்து அலைவது வீண் என்பதை ரசிகர்களும்,இப்படியான ரசிகர்களை கட்டுப்படுத்த நடிகர்களும் முன்வரவேண்டும். நல்ல பதிவு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-9290801917496285052014-10-30T12:47:02.877+05:302014-10-30T12:47:02.877+05:30அட கஷ்ட காலமே!...
இறந்தவரின் குடும்பத்துக்கு மூன...அட கஷ்ட காலமே!...<br /><br />இறந்தவரின் குடும்பத்துக்கு மூன்று லட்ச ரூபாயை - விஜய் தன் கையிலிருந்து வழங்க வில்லையா?.. <br /><br />அடுத்தவரின் பையிலிருந்தா!..<br /><br />ஊரார் வீட்டு நெய்!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-21188763658969213142014-10-30T11:36:43.186+05:302014-10-30T11:36:43.186+05:30 தங்கள் அறிவுரை மிகவும் நன்று! இனியாவது திருந்து... தங்கள் அறிவுரை மிகவும் நன்று! இனியாவது திருந்துவார்களா......!?Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.com