tag:blogger.com,1999:blog-8791227559428336284.post1950962314786631274..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பாThulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-59779638836565150612015-02-09T07:52:56.706+05:302015-02-09T07:52:56.706+05:30மதம் மாறினாலும் சாதியைக் கட்டிக்கொண்டு அழுபவர்கள் ...மதம் மாறினாலும் சாதியைக் கட்டிக்கொண்டு அழுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..ஏன் என் கொள்ளுத்தாத்தா தன் பெயரின் பின்னால் சாதிப்பெயர் சேர்ந்து தான் இருக்கும்..அவருடைய சகோதரர்கள், அவர் வயதோத்தவர்களும். என் தாத்தா அதை விட்டு விட்டார், ஆனாலும் அவரின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் இன்னும் சாதிப் பெயரைச் சேர்த்துத் தான் சொல்கிறார்கள். சில குடும்பங்கள் விட்டுவிட்டாலும் பல குடும்பங்களில் சாதி இருக்கத்தான் செய்கிறது..ஆக, மதம் கடந்து சாதி இருக்கிறது..கீதா அவர்களின் பதிவைப் படித்துவிட்டு இங்கு வந்தேன்..<br />வடஇந்தியர்கள் சாதிப் பெயரை சர்நேமாக வைத்திருக்கிறார்கள்...இங்கு லாஸ்ட் நேம் கேட்கும்பொழுது தந்தை பெயர் தான் இனிசியலில் இருந்து விரிவுப் படுத்திக் கொடுக்கிறோம்..இங்குள்ளவர்கள் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் வெவ்வேறு லாஸ்ட் நேமா என்று கேட்பார்கள்? நான் அவர்களிடம் சொல்வது, என் மாநிலத்தில் சாதிப்பெயரை விட்டுவிட்டதால் சர்நேம் இல்லை என்றுதான்.. ஆனாலும் இன்னும் முழுதாக நீங்கவில்லையே..தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-13284899640649294242015-02-07T05:25:40.189+05:302015-02-07T05:25:40.189+05:30//'முதல்வன்' படத்தில் வரும் அந்த யோசனை பலன...//'முதல்வன்' படத்தில் வரும் அந்த யோசனை பலனளிக்காது என்று கூறியிருக்கிறீர்கள். அஃது அப்படித் திசை மாறிப் போய்விடுமா என்பதை நான் சிந்தித்துப் பார்க்கவில்லை. நன்றி! ஆனால், அப்படிப்பட்ட அடிப்படை முயற்சிகள் கூட மேற்கொள்ளப்படவில்லையே, அதற்குள் ஏன் நாம் சாதியை ஒழிக்கவே முடியாதோ என நினைக்க வேண்டும்; ஏன், சாதியை ஒழிக்காமல் அதிலுள்ள தீமைகளை மட்டும் ஒழித்து வாழ்தல் எனும் முடிவுக்கு இறங்கி வர வேண்டும் என்பதே என் கேள்வி.//<br /><br />சாதியை ஒழிக்க பெரியார், அம்பேத்கார் மட்டுமல்ல எத்தனையோ மகாங்கள் எத்தனையோ காலமாக முயன்றும் அது அடிக்க அடிக்க பெரிதாகும் உடும்பைப் போல் நம் சமூகத்தை விட்டுப் போவதாய் இல்லை. முற்பட்டவர்களுக்கும், பிற்பட்டவர்களுக்கும் இடையே இருந்த இடைவெளி, தீண்டாமை, காலப்போக்கில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் அவர்களி பிற்பட்டவர்களாக்கப்பட்ட தாழ்த்தப்படவர்களுக்கும் இடையே வந்துவிட்டது. இதை எல்லாம் ஒழிக்க ஒரு போதும் ஒரு தலைவர் இனி வரப்போவது இல்லை. ஒழிக்க ஏதேனும் வழி உண்டா என்று சிந்திக்கும் போது, ஒரு வேளை இப்படிச் செய்தால் சாதி ஒழியுமோ என்ற எண்ணத்தில் எழுதியதுதான்....அது. இது போன்ற ஏதேனும் காலப்போக்கில் உண்டாகித்தான் சாதி ஒழியும் அப்படியும் சாதி ஒழியாமப் போனால்,சாதியை பற்றி வேணே சிந்திப்பதால் பலனில்ல என்ற நிலையேனும் வந்தால் போதும். தாங்கள் சொன்னதும் நாங்கள் சொல்லுவதும் அதை ஒழிக்க உதவும் யோசனைகள் தான். இது போன்றவை ஒரு வேளை இதைவிடச் சிற்னதவை பலரது மனதிலும் இருக்கலாம். இவற்றில் ஏதெனும் ஒன்று காலத்தால் தேர்ந்தெடுக்கபடும் காலம் சாதியை விழுங்கும். உறுதி. காத்திருப்போம். இடையில் தொற்றிக் கொண்ட இந்த சாதி மனித குலத்தில் இறுது வரை எல்லாம் உயிர் வாழ்ந்து உடன் போகாது...<br /><br />மிக்க நன்றி நண்பரே!<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57164062630047201942015-02-06T14:30:56.662+05:302015-02-06T14:30:56.662+05:30மன்னிக்க வேண்டும்! நான் இந்தப் பதிவில் கருத்திட்டத...மன்னிக்க வேண்டும்! நான் இந்தப் பதிவில் கருத்திட்டதையே மறந்து போய்விட்டேன். பதிலுக்கு நன்றி!<br /><br />'முதல்வன்' படத்தில் வரும் அந்த யோசனை பலனளிக்காது என்று கூறியிருக்கிறீர்கள். அஃது அப்படித் திசை மாறிப் போய்விடுமா என்பதை நான் சிந்தித்துப் பார்க்கவில்லை. நன்றி! ஆனால், அப்படிப்பட்ட அடிப்படை முயற்சிகள் கூட மேற்கொள்ளப்படவில்லையே, அதற்குள் ஏன் நாம் சாதியை ஒழிக்கவே முடியாதோ என நினைக்க வேண்டும்; ஏன், சாதியை ஒழிக்காமல் அதிலுள்ள தீமைகளை மட்டும் ஒழித்து வாழ்தல் எனும் முடிவுக்கு இறங்கி வர வேண்டும் என்பதே என் கேள்வி. நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17298496494915411232015-02-01T21:29:18.713+05:302015-02-01T21:29:18.713+05:30நண்பரே! மிக மிக உண்மை! உண்மை! சரியான கருத்து! இதைய...நண்பரே! மிக மிக உண்மை! உண்மை! சரியான கருத்து! இதையும் இதில் சொல்ல விழைந்தோம். ஆனால் இதை கீதா சொல்லுவார் ஒரு பதிவாக என்பதால் அதுவும் அனுபவப் பதிவாக....சொல்லுவார் என்பதால் இதை விட்டுவிட்டோம்....நீங்கள் சொல்லி இருக்கும் அனைத்துக் கருத்துக்களும் எழுதி வைத்திருக்கின்றோம். <br /><br />அழகான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. நண்பரே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-51871776080815210202015-02-01T21:00:46.923+05:302015-02-01T21:00:46.923+05:30பொருளாதார நிலை மேம்பட்டால் சாதி ஒழியும் என்பதால்தா...பொருளாதார நிலை மேம்பட்டால் சாதி ஒழியும் என்பதால்தான் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டினால் உண்மையான ஏழைகள் பயன் பெறுவதில்லை. இதனை அந்த சாதியில் உள்ள வசதியானவர்களே அனுபவிக்கிறார்கள். இட ஒதுக்கீட்டினால் பலன் பெற்றவர்கள் தங்கள் இனத்தில் உள்ள மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கவேண்டும் . கோடி கோடி யாக பணம் உள்ள அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் கூட மருத்துவம் பொறியியல் படிப்பில் என்று தங்கள் குடும்பத்திற்கு சலுகைகளை பெற்றுக் கொள்கிறார்கள். முற்பட்ட இனத்தவர்கள் பட்டியலில் ஒரு சதவீதமாவது இருப்பார்களா என்று தெரியவில்லை. பிராம்மணர் அல்லாத FORWARD இனத்தை சேர்ந்தவர்கள் கூட தங்களது உட்பிரிவில் உள்ள பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்தவராக சான்று பெற்று பெற்று விடுகிறார்கள். அதனால் பின் தங்கிய இனத்தவரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது . சான்றில் ஒரு சாதியும் சொல்லிக் கொள்வது வேறொரு சாதியுமாக இருக்கிறது அதனால் யாருக்கு அதன் பயன் கிடைக்கவேண்டுமோ அவருக்கு பலன் கிடைப்பதில்லை. இந்த நிலையில் சாதி ஒழிப்பு எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை. <br />இதில் நான் கவனித்த இன்னொரு விஷயம் கலப்பு திருமணங்கள் . பெரும்பாலும் SC ST,BC MBC இனத்தில் உள்ள ஆண்கள் மட்டுமே தங்களை விட மேல்நிலையில் உள்ள இனத்து பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். மாறாக இவ்வினத்தில் உள்ள பெண்களுக்கு மேல் சாதி ஆண்களோடு நடக்கும் கலப்பு திருமணங்கள் மிகக் குறைவாகவே இருப்பதாக கருதுகிறேன். <br />காலம் மட்டுமே இவற்றை மாற்றக் கூடிய சக்தி படைத்தது . விரைவில் மாறும் என்று நம்புவோம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-57116248952079956432015-02-01T20:56:17.815+05:302015-02-01T20:56:17.815+05:30மிக்க நன்றி சகோதரி! மிக்க நன்றி சகோதரி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22061616635153875072015-02-01T20:55:57.926+05:302015-02-01T20:55:57.926+05:30சகோதரி நம்ம ஊர்ல நிறத்துக்கு எல்லாம் கூட சாதி வைக்...சகோதரி நம்ம ஊர்ல நிறத்துக்கு எல்லாம் கூட சாதி வைக்கிறாங்களே ! இருங்க கீதாவின் ஒரு பதிவு வரும்....அவர், மற்றும் அவரது மகனின் அனுபவப் பதிவு....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-71310053555957824992015-02-01T20:54:23.113+05:302015-02-01T20:54:23.113+05:30ஐயொ அதல்ல...வட இந்தியாவில் கூடுதல் என்பது நன்றாகவே...ஐயொ அதல்ல...வட இந்தியாவில் கூடுதல் என்பது நன்றாகவே தெரியும் அதுவும் பீஹார், உத்தர்பிரதேஷ், ஒரிசா, ராஜஸ்தான், மஹாராஷ்ட்ரா எல்லாம் மிகவும் மோசம் ....வெட்டும் கொலைகளும் நடந்த கிராமங்களும் தெரியும் சகோதரி. <br /><br />நான் மதுரையில் பி.ஏ படித்துக் கொண்டிருந்த போத் எங்கள் ஹாஸ்டலில் சாதிக் கலவரம் ஏற்பட்டு என் நல்ல நண்பர்களை எல்லாம் இழக்க வேண்டியதாகியது. என் நிறம் (வேறொண்ணும் இல்லைங்க வெள்ளை நிறம்) என்னை ஏதோ ஒரு சாதி என்று அவர்களாகக் கற்பனை செய்து கொண்டு என்னை என் மற்ற அருமையான நண்பர்களிடமிருந்து பிரித்து சேரவே முடியாமல் ஆகிப் போனது, இன்னும் என் மனதில் ஆழ்ந்த வடுவாக இருக்கின்றது. அவர்களில் ஒருவருடன் இப்போது முக நூலில் நண்பராக இருந்தாலும், என் வடு இன்னும் ஆறவில்லை. எப்படி என் மனம் துடித்தது என்று எனக்கு மட்டுமே தெரியும். அந்தக் கலவரம் ஏற்படும் முன் எங்கள் சாதி பேசப்படவில்லையே. அதைப் பற்றி கவலை இல்லாமல், அன்புடந்தானே பழகி வந்தோம். அப்படி இருக்க அதே போன்று சாதியை ஒழிக்க முடியய்வில்லை என்றாலும் ஒற்றுமையாக ஏற்றுக் கொண்டு வாழ முடியாதா என்பதுதான் ஆதங்கம்.<br /><br />ஐயோ சகோதரி! அவை எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் ஒழிந்து விடாதா என்று தான் மேலே இருவருக்கு எழுதியது போல...." if you<br />want peace be prepared for war “ எனும் பாரடாக்ஸ் நினைவுக்கு வர எழுதிவிட்டோம். ஆனால் அது நோக்கமல்ல. ஸாரி. மன்னித்துவிடுங்கள் சகோதரி! தமிழ் நாட்டில் பெரியார் கொண்டு வந்ததை எப்போதுமே பெருமையாக நினைப்பவன்... இப்போது அது பிறழ்ந்து போகின்றதே என்ற ஒரு வருத்தம்தான்....எத்தனை தற்கொலைகள்....சாதிக் கொலைகள்......<br /><br />இல்லை நிச்சயமாக நீங்கள் தவறாகச் சொல்ல வில்லை சகோதரி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-56345372840348295472015-02-01T20:37:24.276+05:302015-02-01T20:37:24.276+05:30மிக்க நன்றி கரந்தையாரே! நீங்கள் சொல்லுவது ஒரு வித...மிக்க நன்றி கரந்தையாரே! நீங்கள் சொல்லுவது ஒரு விதத்தில் சரிதான். அது தொடக்கமாக இருந்தால் நல்லதுதான். ஆனால் அது மட்டும் போதாதே...இன்னும் பல விஷயங்களில் மாற்றங்கள் வந்தால் தான் நடக்கும். அது படித்தவர்களிடையே கூட இருக்கும் போது சாதாரண மூட நம்பிக்கைகளில் பற்றி இருக்கும் பாமர மக்களை எப்படி எதிர்ப்பார்க்க முடியும். பல வருடங்கள் எடுக்கலாம்...மிக்க நன்றி நண்பரெ!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-58427583986265613292015-02-01T20:20:39.109+05:302015-02-01T20:20:39.109+05:30அதென்னமோ க்மிக்வும் சரியே பகவான் ஜி! முன்னை விட இ...அதென்னமோ க்மிக்வும் சரியே பகவான் ஜி! முன்னை விட இப்போதுதான் இன்னும் அதிகமாகி உள்ளதாகத் தெரிகின்றது...வேதனைதான்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85906289018991124282015-02-01T20:19:32.205+05:302015-02-01T20:19:32.205+05:30மிக அழகாக, ஆழமாக சொல்லியிருக்கின்றீர்கள் நண்பர் வர...மிக அழகாக, ஆழமாக சொல்லியிருக்கின்றீர்கள் நண்பர் வருண் அவர்களே. காயப்பட்டவர்களுக்குத்தான் அந்த வலி தெரியும். அது தெரியாமல் அறியாமையால் பட்ட காயம் என்பதால் வலி குறையாது. அது போல் காயப்படாதவர்கள் சொல்லும் மறப்போம், மன்னிப்போம் எனும் வாத்தைகளும் வலியைக் குறைக்காது. ஆனால், காலம் தான் பதில் சொல்லும்...காலமும், பொறுமையும் தான் எல்லா புண்ணையும் ஆற்ற முடியும். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-77714069870115029282015-02-01T20:00:48.822+05:302015-02-01T20:00:48.822+05:30முனிகளான நம் முன்னோர்கள் குறிப்பிட்ட பிரிவுக்குள் ...முனிகளான நம் முன்னோர்கள் குறிப்பிட்ட பிரிவுக்குள் (வர்ணங்கள்), கிரேக்க அறிஞர்களான சாக்ரடிஸ், ப்ளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்றவர்கள் சொன்ன, ரஸ, கப, வாத பித்த அதிகமுள்ளவர்களை எப்படி அவர்கள் திறமைக்கு ஏற்ப பணிகளை அவர்களுக்குக் கொடுத்து அவர்களை சமூகத்திற்கு பயனுள்ளவர்களாக்கலாம் என்பதை மனதில் கொண்டுதான் சொல்லியிருக்கின்றார்கள். ரஸ உடலமைப்புக் கொண்டவர்களுக்கு, பிறக்கும் குழந்தைகள் அது அதிகமாகவோ இல்லை வாத, பித்த, கபம் அதிகமாக உள்ள உடலமைப்பு கொண்டவர்களாகவும் பிறக்கலாம். ஆனால், அதை நிலையான ஒன்றாக்கி, வர்ணம் என்ற பெயரில் 4 வர்ணப் பிரிவுகள் என்றாக சில சுயநலக்காரர்கள் ஏற்படுத்தியவையே. இதை அறிந்தும், எப்படியோ போகட்டும் நடந்தது நடந்து விட்டது அப்படியே தொடரட்டும் என்று சொல்ல ஏனோ மனம் வரவில்லை நண்பர் மலரன்பன் அவர்களே. கறுத்த, சாம்பல் நிறப் பூனைகளுக்கு நாமெல்லாம் சமமெ என்கின்ற உணர்வு வந்தால் போதும் நீங்கள் சொல்வது போல்...<br />மிக்க நன்றி நண்பரே!<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-16116213639379129082015-02-01T19:57:39.699+05:302015-02-01T19:57:39.699+05:30****God won't come to reply to your Questions ...****God won't come to reply to your Questions because he has endowed already with power to search for the answers. You should use it, He would desire.Why should He do your work? Think hard and you will get the answers, He would say.***<br /><br />This is hilarious! ROTFL<br /><br />Let me get this "God theory" correctly..<br /><br />God will be given credit if A R Rahman wins an OSCAR!<br /><br />God WILL NOT BE given credit for the disappearance of MH370 or when a pedophile abuses a child!<br /><br />So, what we learn here is "God" exists only in human's imagination. "It" does not exist in the real world.<br /><br />****The Lord God made them all****<br /><br />So, DON'T EVER BRING up "your imagination" in any discussion in order to justify any nonsense going on in the ignorant world.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-67096356970182204752015-02-01T16:32:48.266+05:302015-02-01T16:32:48.266+05:30சொல்ல மறந்துவிட்டேன். தலைப்பு அட்டகாசம்:)சொல்ல மறந்துவிட்டேன். தலைப்பு அட்டகாசம்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-33475353108588785042015-02-01T16:32:14.862+05:302015-02-01T16:32:14.862+05:30இந்த முறை எனக்கு பல முரணான கருத்துக்கள் இந்த பதிவி...இந்த முறை எனக்கு பல முரணான கருத்துக்கள் இந்த பதிவில் தோன்றுகிறதே சகாஸ்:(( மதம் மாறியவர்களுக்கு சாதித் தொல்லை இல்லையா?? அப்படித் தோன்றுகின்றது என்றால் நீங்கள் சாதிக்கொடுமை நிலவுகிற கிராமப்புறங்களின் பக்கம் வரவே இல்லை என்று தான் பொருள். ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். என் பிரியத்திற்குரிய மாணவன் ஒருவன் என்னை சந்திக்க என் வீட்டிற்கு வந்திருந்தான். அவன் தாத்தா காலத்தில் கிறிஸ்துவத்துக்கு மாறிய குடும்பத்தை சார்ந்தவன். அவன் சென்ற பின் என் அண்டை வீடுகார தாத்தா, "அம்மா இப்போ வந்துட்டு போனானே ஒரு சின்ன பையன், அவன் நம்ம தெருவில பார்த்த மாதிரி இல்லையே " என்றார். நான் அவன் பேரை சொல்லிவிட்டு, இன்னார் மகன், இந்த தெருவில் இருக்கிறான் என சொன்னது தான் தாமதம். ஒ! ---- பய குடும்பத்தில , இப்போ இங்கிலீஷ் ல பேரு வச்சுக்கிறாங்களா?? என்றாரே பார்க்கணும். எனக்கு கண் கலங்கிவிட்டது. வயதான மனிதரை இனி திருத்தி என்ன ஆகப்போகுது. பெரியார் அப்போதும் அம்பேத்கர் எடுத்த முடிவு தவறென்று அவரிடமே கூறியிருக்கிறார். சாமான்யன் சாம் அண்ணா வின் பதிவை பாருங்கள்.<br /><br /><br />அப்புறம் இன்னொரு விஷயம். சகாஸ் இப்படி சொல்வதால் மன்னியுங்கள். வடநாட்டு முட்டாள்கள் இன்னும் சாதியை கட்டிக்கொண்டு தொங்கும் மூடர்கள். நம் தமிழகத்தின் அரசு அலுவலங்களை போல இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இப்படி எல்லோருக்கும் வேலைவாய்ப்பு கிட்டியிருக்கிறதா ? அது பெரியாரின் சாதனை. அவர் வழிவந்த திராவிட கட்சிகள் செய்த ஒரே நல்ல காரியம். ரொம்ப கஷ்டப்பட்டு நாம சாதிய இந்த அளவு ஒழித்திருகிறோம். அந்த முட்டாள்களை பார்த்து நாமும் பேருக்கு பின் சாதி சேர்ந்துகொள்வதென்பது பரமபதத்தில் பாம்பு தீண்டி தொடக்க நிலைக்கு போவதற்கு சமம். தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்:)<br /><br />மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54787109420855926562015-02-01T14:43:40.493+05:302015-02-01T14:43:40.493+05:3050 வருடங்களாகத்தான் இட ஒதுக்கீட்டிற்காக சாதி சான்ற...50 வருடங்களாகத்தான் இட ஒதுக்கீட்டிற்காக சாதி சான்றிதழ்களில் எழுத பள்ளிகளில் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு முன் என்ன நம்நாடு சமத்துவ பூமியா ? இப்போது தீண்டாமை பண்ணினால் எதிர்க்கும் துணிவு இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் தீண்டாமையை ஏற்றுக்கொண்டு வாழ்ந்ததால் சண்டை சச்சரவு இல்லை. இப்படி தாம் நடாத்தப்படுகிறோமேன்று தெரியாமலே அல்லது தெரிந்தடங்கி வாழ்ந்தவர்களுக்காகவே //புலையருக்கும் விடுதலை! பரவ ரோடு குறவ ருக்கும் மறவ ருக்கும் விடுதலை!.. என்று பாடினார் - அதாவது சுதந்திர நாட்டில் சமத்துவம் வருமென்று. வந்ததா? வரவில்லையென்பதால்தானே துளசிதரன் பதிவு எழுதிக்கொண்டிருக்கிறார்?<br /><br /><br />ஆக, பள்ளிகளில் சாதிகள் கேட்டதாலே சாதிகள் அழுந்துகின்றன. கேட்காவிட்டால் சாதிகள் ஒழிந்துவிடும் என்பதற்கு ஆதரவான வரலாற்று உண்மைகளில. மலரன்பன்https://www.blogger.com/profile/00007102385615169833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-25888035584149636782015-02-01T14:17:22.068+05:302015-02-01T14:17:22.068+05:30ஓர் கேள்வி. ஆண் - பெண் என்ற வேறுபாடு பிறப்பிலிரு...ஓர் கேள்வி. ஆண் - பெண் என்ற வேறுபாடு பிறப்பிலிருந்து இறப்புவரைக்கும் அழிக்க முடியாதது. மூன்றாம் பாலினத்தை யான் கதைக்கவில்லை. <br /><br />ஆனால் இவ்வேறுபாட்டிற்கு ஏன் சாதி என்ற பெயரிடுகிறீர்கள்? சாதி என்பது பொதுப்பெயர். இருபாலரையும் சேர்த்தே குறிக்கும். இல்லையா?<br /><br />எனவே வெறும் இயற்கை வேறுபாடு என்று சொன்னால் போதாதா?மலரன்பன்https://www.blogger.com/profile/00007102385615169833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-44140357048243598252015-02-01T14:09:48.665+05:302015-02-01T14:09:48.665+05:30//He doesn't build castes in the air//
castle...//He doesn't build castes in the air//<br /><br />castles, not castes.<br /><br />Varun! The Lord God has made only natural differences like Man, Women, places of our births, one in cold country, and one, in equable country, and one in hottest country. The geopraphy leads to topographical differences, which lead different plants and animals, our lifestyles, and we take on the differences unconsciously, physically and mentally. <br /><br />Such differences are God-made. Add to this, biological differences that lead to different types of personalities. I am what I am; and you are what you are - that is due to the genes you and I have inherited. For e.g you are intelligent and I am a duffer - due to the genes our respective parents have passed to us! ;-( I don't complain against God. I accept the difference. All that I want is that the State should control you from exploiting my nincompoopery to your advantage to abuse me in public fora :-( Benevolent dictator should come to my rescue !<br /><br />All these are God made that cannot be changed. If you are a non-believer, you can substitute the word Lord or God with the word Nature. The inherent characteristics of humans and the other natural differences led to the theory of varnas. Up to this, there is no room for complain. The theory was abused or exploited by some and this can be corrected by the State or the Benevolent Dictator. Therefore, God didn't create castes, nor varnas. <br /><br />God won't come to reply to your Questions because he has endowed already with power to search for the answers. You should use it, He would desire.Why should He do your work? Think hard and you will get the answers, He would say.<br /><br />Murugan was already discussed. Not again.மலரன்பன்https://www.blogger.com/profile/00007102385615169833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50342800599964097582015-02-01T10:01:07.481+05:302015-02-01T10:01:07.481+05:30மிக்க நன்றி சார்! தங்களின் கருத்திற்கு! benevole...மிக்க நன்றி சார்! தங்களின் கருத்திற்கு! benevolent சர்வாதிகாரி " ஒத்து வருமா சார். நாம் எல்லா சுதந்திரத்தையும் இழந்து விட மாட்டோமா...அதை விட இருக்கும் வேற்றுமையிலும் ஒற்றுமை காண விழையலாமே இல்லையோ...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-52612527897080719912015-02-01T09:59:12.445+05:302015-02-01T09:59:12.445+05:30ஏன் நீக்கி விட்டீர்கள் ஐயா?! நல்ல கருத்தைத் தானே ...ஏன் நீக்கி விட்டீர்கள் ஐயா?! நல்ல கருத்தைத் தானே முன் வைத்திருந்தீர்கள்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-56408300538278940762015-02-01T09:58:28.947+05:302015-02-01T09:58:28.947+05:30ஆம் நண்பரே! நீங்கள் சொல்லி இருக்கும் அந்த அரசியல்...ஆம் நண்பரே! நீங்கள் சொல்லி இருக்கும் அந்த அரசியல் வாதிகள் சமூகத்தை நாசம் செய்கின்றார்கள் என்பது உண்மையே! ஆம் அதனால் இதை ஒழிக்கவே முடியாதோ என்றும் தோன்றத்தான் செய்கின்றது. தமிழ் நாட்டில் மட்டுமில்லையே நண்பரே! எல்லா மாநிலங்களிலும் அதுவும் வடக்கே இன்னும் மோசமாகத்தானே இருக்கின்றது. தங்களின் எல்லா கருத்துக்களும் நியாயமானதே. அதை நாங்களும் பேசினோம்....மேலே மணவை அவர்களுக்குச் சொல்லியதுதான்...<br /><br />எடிசன் பல்பில் டங்க்ஸ்டன் உஅப்யோகிப்பது வெற்றி காணும் முன் நூற்றுக் கணக்கான பொருட்களை உபயோகித்து பார்த்தாராம். அதில் ஒன்று லேப் க்கிற்கு வந்த ஒருவரது தாடியில் இருந்து பிடுங்கித் தரவைத்த முடியும் உட்படுமாம். என்பது போல் எப்படியாவது சாதியை ஒழிக்க வேண்டுமே எனும் எண்ணத்தில், if you<br />want peace be prepared for war “ எனும் பாரடாக்ஸ் நினைவுக்கு வர எழுதிவிட்டோம். ஆனால் அது நோக்கமல்ல. ஸாரி. மன்னித்துவிடுங்கள்.<br /><br /> சாதிகளை ஒழிக்க முடியாவிட்டாலும் அதனிடையேயும் நாம் ஒற்றுமையாக வாழ முடியாதா? அதைப் முன்னிருத்தி நடக்கும் அவலங்களைத் தவிர்க்க முடியாதா? என்பதும் ஒரு எண்ணம்...கல்வித் துறையிலும் அதேதானே. அதைப் பற்றிய ஒரு அனுபவ இடுகை வரும். கீதாவிடமிருந்து. <br /><br />நீங்கள் இறுதியில் சொல்லி இருப்பதை நாங்களும் சொல்லத்தான் செய்கின்றோம். ஏற்கின்றோம் //இப்படி மக்களிடையே தொடர்ந்து சாதியை நினைவூட்டும் வகையிலும், சாதி அடிப்படையில் மக்களை ஒருங்கிணைக்கும் செயல்களை ஊக்குவிக்கும் வகையிலும் எல்லாவற்றையும் செய்து கொண்டே, இவற்றுக்கெல்லாம் ஒப்புதல் அளித்துக் கொண்டே பார்ப்பனர்களை மட்டும் திட்டிக் குவித்துக் கொண்டே இருந்தால் சாதி ஒழிந்து விடுமா?// கயவர்களை ஒடுக்குவது எப்படி அரசியல் தானே விளையாடுகின்றது. <br /><br />நீங்கள் அந்த முதல்வன் வசனத்தைச் சொல்லி இருக்கின்றீர்கள் நண்பரே! அது இராஜாஜி சொல்லும் குலக் கல்வி போல் ஆகி விடுமே! அதுவும் சரியானது இல்லையே. அந்த நான்கு பிரிவுகள் என்பது அந்தக் காலத்திலிருந்தே சொல்லப்பட்டது என்றால்.....<br /><br />மிகவும் அழகான கருத்து தங்களது கருத்து வழக்கம் போல். மிக்க நன்றி. <br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-69550812326224385212015-02-01T09:48:00.318+05:302015-02-01T09:48:00.318+05:30மிக்க நன்றி ஐயா தங்களின் நல்ல கருத்திற்கு. ஆம் சா...மிக்க நன்றி ஐயா தங்களின் நல்ல கருத்திற்கு. ஆம் சாதியிலும் வர வேண்டும். அப்போது இந்த சாதியாவாதிகள் அடிபட்டுப் போவார்கள்தான். அந்த நாளும் வந்திடாதோ! என்று இருப்போம்...நம் அடுத்த தலை முறையினராவது அதை அனுபவிக்கட்டுமே.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-50425563758967321912015-02-01T09:43:49.931+05:302015-02-01T09:43:49.931+05:30ஹஹஹஹஹ! நாங்களும் தப்பித்தோம் ஆனால் வயதினால் அல்ல....ஹஹஹஹஹ! நாங்களும் தப்பித்தோம் ஆனால் வயதினால் அல்ல....எண்ணங்களினால். <br /><br />நல்ல கேள்வி. நாம இங்க தான் கேக்கறோம். அரசிடம் கேட்க யாருக்குத் துணிச்சல்.. பேசுபவர்களும் சாதி பார்ப்பவர்கள் தான். என்ன செய்ய. அதனால் தான் பல நிறங்கள் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்று பீற்றிக் கொள்கின்றோமே...சும்மானாலும், வெத்து வேட்டாக அந்த ஒற்றுமையை சாதியைக் கடந்து நிலை நாட்ட முடியாதா என்ற ஏக்கமே.<br /><br />மிக்க நன்றி நண்பரே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-71459588420856917182015-02-01T09:40:14.374+05:302015-02-01T09:40:14.374+05:30ஆம் நண்பரே! அயல்நாடுகளில் சாதிப் பிரச்சினைகள் இல்...ஆம் நண்பரே! அயல்நாடுகளில் சாதிப் பிரச்சினைகள் இல்லை ஆனால் தாங்கள் சொல்லி இருப்பது போல சில நாடுகளில் சில இடங்களில் சில நேரத்தில் மட்டுமே இன வெறி உண்டு. (இங்கு நம்மை அடுத்துள்ள நாடுகளைக் கணக்கில் சேர்த்துக் கொள்ள வில்லை)<br /><br />உங்கள் கருத்துக்கள் யாவும் சரியே...//பாம்பை அடிக்க வேண்டுமென்றால் கம்புதான் எடுக்கவேண்டுமே தவிர இன்னொரு பாம்பை எடுத்து அடிக்க முற்படக்கூடாது// அருமையான எடுத்துக்காட்டு. <br />எடிசன் பல்பில் டங்க்ஸ்டன் உஅப்யோகிப்பது வெற்றி காணும் முன் நூற்றுக் கணக்கான பொருட்களை உபயோகித்து பார்த்தாராம். அதில் ஒன்று லேப் க்கிற்கு வந்த ஒருவரது தாடியில் இருந்து பிடுங்கித் தரவைத்த முடியும் உட்படுமாம். என்பது போல் எப்படியாவது சாதியை ஒழிக்க வேண்டுமே எனும் எண்ணத்தில், if you<br />want peace be prepared for war “ எனும் பாரடாக்ஸ் நினைவுக்கு வர எழுதிவிட்டோம். ஆனால் அது நோக்கமல்ல. ஸாரி. மன்னிக்கவும். சாதிகளை ஒழிக்க முடியாவிட்டாலும் அதனிடையேயும் நாம் ஒற்றுமையாக வாழ முடியாதா? அதைப் முன்னிருத்தி நடக்கும் அவலங்களைத் தவிர்க்க முடியாதா? என்பதும் ஒரு எண்ணம்....<br /><br />மிக்க நன்றி நண்பரே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-51689573764857746682015-02-01T09:30:55.286+05:302015-02-01T09:30:55.286+05:30ஆமாம் ஜி! அதுதான் நடக்குது! ஆமாம் ஜி! அதுதான் நடக்குது! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com