tag:blogger.com,1999:blog-8791227559428336284.post1888647945202261003..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : கோழி முட்டை - சைவமா? அசைவமா? Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-41469679012682500232015-07-21T02:12:36.117+05:302015-07-21T02:12:36.117+05:30அடடா என்னவொரு அலசல். முட்டை சாப்பிடுவது இல்லை.என்ற...அடடா என்னவொரு அலசல். முட்டை சாப்பிடுவது இல்லை.என்றாலும் தகவல் அறிந்து கொள்ள வேண்டும் தான். சகோ வாழ்த்துக்கள்.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-6866894889957589302015-07-15T09:18:15.994+05:302015-07-15T09:18:15.994+05:30நண்பரே தங்கள் பதிவில் வாசித்திருக்கின்றோம் உங்கள் ...நண்பரே தங்கள் பதிவில் வாசித்திருக்கின்றோம் உங்கள் வீட்டில் கோழி வளர்த்ததைப் பற்றிக் குறிப்பிட்டதை. மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4831647154362093492015-07-15T09:16:50.302+05:302015-07-15T09:16:50.302+05:30மகேஷ் என்ன பிரச்சனை? புரியவில்லையா? ஹஹ்ஹ் நாங்க ...மகேஷ் என்ன பிரச்சனை? புரியவில்லையா? ஹஹ்ஹ் நாங்க விளக்கமாகத்தான், எளிமையாகத்தான் சொல்லியிருக்கோம்னு என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம்....நிஜமாகவே புரியலையா இல்லை சும்மா கலாய்த்தலா..ஹஹஹஹ<br /><br />மிக்க நன்றி மகேஷ்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46114117815593608782015-07-15T09:13:38.640+05:302015-07-15T09:13:38.640+05:30மிக்க நன்றி புலவர் ஐயா தங்களின் கருத்திற்கு!மிக்க நன்றி புலவர் ஐயா தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-15012795762508083502015-07-15T09:08:45.790+05:302015-07-15T09:08:45.790+05:30ஆமாம்! சகோதரி! மிக்க நன்றி சகோதரி தங்களின் மேலான க...ஆமாம்! சகோதரி! மிக்க நன்றி சகோதரி தங்களின் மேலான கருத்திற்கு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-12461530385248494532015-07-14T21:05:38.377+05:302015-07-14T21:05:38.377+05:30நூற்றுக் கணக்கில் வீட்டில் கோழி வளர்த்து தற்போது ம...நூற்றுக் கணக்கில் வீட்டில் கோழி வளர்த்து தற்போது மகனின் ஆர்வத்தால் கொஞ்ச்ம் கோழிகளை நகரத்து வீட்டில் வளர்த்தாலும் இவையெல்லாம் அறியாத தகவல்கள்...<br />பகிர்வுக்கு நன்றி சகோதரி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-6754240385616199052015-07-14T18:04:24.937+05:302015-07-14T18:04:24.937+05:30கோழி முட்டை, கறியைப் பற்றிய தகவல்கள் புரிந்திருக்க...கோழி முட்டை, கறியைப் பற்றிய தகவல்கள் புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். //<br />ஹஹஹா அங்கதான் இருக்கு பிரச்சினையே மேடம்!<br />வாசிப்பதர்க்கென மூட் இருக்கும்போது மீண்டும் வாசிக்கும்போது புரியும்போல அவ்வ்.<br /><br />பதிவு முழுக்க பல புதிய தகவல்கள்<br /> மேடம்!Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70202495215069795382015-07-14T14:28:08.555+05:302015-07-14T14:28:08.555+05:30மிக்க நன்றி ஐயா! நிச்சயமாக நீங்கள் சொல்லுவது மிகச...மிக்க நன்றி ஐயா! நிச்சயமாக நீங்கள் சொல்லுவது மிகச் சரியே. அதனால் தான் நாட்டுப்புறங்களில் கோழி வளர்ப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி நல்ல முறையில் செய்யலாம், சிறிய ஊர்களும், குடும்பங்களும் நல்ல பயன் பெறும் ...இயற்கைக்கு எதிராக எது செய்தாலும் அது நம்மைத் திருப்பித் தாக்கும் தான்...க்ளோனிங்க் அறிவியலின் தோல்வி.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-9336618459872856612015-07-14T14:25:33.750+05:302015-07-14T14:25:33.750+05:30ஹஹஹஹஹ்ஹ் ஆமாம் கோழி புராணமேதான்....மிக்க நன்றி பகவ...ஹஹஹஹஹ்ஹ் ஆமாம் கோழி புராணமேதான்....மிக்க நன்றி பகவான் ஜி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46857008025392864582015-07-14T14:24:21.236+05:302015-07-14T14:24:21.236+05:30ஹஹஹஹாஹ்ஹ்ஹ்...முட்டை அ "சைவம்" என்பதால் ...ஹஹஹஹாஹ்ஹ்ஹ்...முட்டை அ "சைவம்" என்பதால் சாப்பிட மாட்டேன் என்று சொல்லுங்கள்....சரி சரி உங்களுக்கு முட்டை பிடிக்காது என்பதை இப்படிச் சொல்லிவிட்டீர்கள்...அதிலிருந்து வரும் சிக்கன்....சரி சரி...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-43419518654624073242015-07-14T14:21:25.138+05:302015-07-14T14:21:25.138+05:30ஆசானே! நிக்க நன்றி! ஆம்! ஆசானே மகனின் பங்கு உண்ட...ஆசானே! நிக்க நன்றி! ஆம்! ஆசானே மகனின் பங்கு உண்டு! தெரிந்திருந்தாலும் ஒரு சிலவற்றை மகனிடம் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டுதான் எழுதினேன். <br /><br />மிக்க நன்றி ஆசானே! தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70387467353558606182015-07-14T10:04:29.061+05:302015-07-14T10:04:29.061+05:30அடடா! கோழியைப்பற்றி இவ்வளவு செய்திகளா! பயன்மிகு ...அடடா! கோழியைப்பற்றி இவ்வளவு செய்திகளா! பயன்மிகு பதிவு! வாழ்த்துகள்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-32874609028294157802015-07-14T09:52:34.343+05:302015-07-14T09:52:34.343+05:30மிக்க நன்றி வாக்கிற்கு!மிக்க நன்றி வாக்கிற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-84919507915478319122015-07-14T09:49:49.498+05:302015-07-14T09:49:49.498+05:30ஹஹஹஹ்......தொழில் பதிவாகிவிட்டது இறுதியில்...சொல்ல...ஹஹஹஹ்......தொழில் பதிவாகிவிட்டது இறுதியில்...சொல்ல வந்தது ஒரு சில மக்களுக்கு முட்டை , கோழி பற்றி புரியாமல் இருந்த தகவல்கள்...மட்டுமல்ல அதை கிராமத்து மக்கள் புரிந்து கொண்டு நல்ல முறையில், விதிமுறைகளைக் கடைப்பிடித்துச் செய்தால் அவர்கள் நல்ல பயன் அடைவார்கள் என்பதால். வானம் பார்த்த வயல்கள் பல முறை பொய்த்துப் போகிறதே! அவர்களுக்கு இது உதவலாமோ என்ற ஒரு எண்ணத்திலும்...மிக்க நன்றி..<br /><br />நீங்கள் மருமகன் என்று சொன்னது மிகவும் பிடித்திருக்கிறது கஸ்தூரி. ஒரு அன்யோன்யம் சகோதர, சகோதரி பிணைப்பு...இதுதான் தமிழர் பண்பாடு!!! மனம் நெகிழ்ந்துவிட்டேன்...எங்கள் ஊரில் இப்படித்தான் நாங்கள் எங்கள் கிராமத்தில் ஒரு வரே எல்லோருக்கும் அண்ணன், அண்ணி, சித்தப்பா,பெரியப்பா என்று ...இந்த நகர வாழ்க்கை என் மகனுக்கு ஆன்டி, அங்கிள் என்றுதான் கற்றுக் கொடுத்தது. 5 வருட பாண்டிச்சேரி வாழ்க்கை அவனது நண்பர் நண்பிகள் என்னை அம்மா என்றும் அவனது தந்தையை அப்பா என்றும் அழைக்க அவனும் அவர்களது பெற்றோரை அழைக்கத் தொடங்க மனம் இனிமையானது. <br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-9919695426969475512015-07-14T09:22:12.956+05:302015-07-14T09:22:12.956+05:30அஹா இவ்ளோ விஷயம் இருக்கா கோழி முட்டையில.
மிக விரி...அஹா இவ்ளோ விஷயம் இருக்கா கோழி முட்டையில.<br /><br />மிக விரிவான அலசல் கீதா. பயனுள்ள தகவல்கள். சைவம் அசைவம், ஒவ்வாமை, ஓபன் கூண்டில் ஏன் வளர்க்கிறார்கள் என்ற என்னுடைய பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது :) முழுமையான பதிவு. Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4470460509775218982015-07-14T07:14:50.758+05:302015-07-14T07:14:50.758+05:30மிக்க நன்றி சார் தங்களின் பாராட்டிற்கும் கருத்திற்...மிக்க நன்றி சார் தங்களின் பாராட்டிற்கும் கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-10332005377864038092015-07-14T07:05:19.822+05:302015-07-14T07:05:19.822+05:30ஒரு நல்ல பொருண்மை எடுத்து விவாதித்துள்ளவிதம் அருமை...ஒரு நல்ல பொருண்மை எடுத்து விவாதித்துள்ளவிதம் அருமை. அறிவியல் வளர்ச்சியில் இதுவும் ஒன்று என்று ஒரு புறம் கொண்டாலும், இவ்வாறாக இயற்கைக்கு மாறாக உருவாக்கப்படுபவை பல சிக்கல்களை உண்டாக்க வாய்ப்புண்டு. இயற்கைக்கு மாறான பிறப்பு தொடர்பான படியாக்கம் (க்ளோனிங்) என்ற நூலை நான் எழுதியபோது இவ்வாறான செய்திகளை அறியும் வாய்ப்பு கிடைத்தது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-1084093897886410772015-07-14T00:13:54.655+05:302015-07-14T00:13:54.655+05:30தோழி பற்றிய நல்ல தகவல் ...தப்பு தப்பு .கோழி பற்றிய...தோழி பற்றிய நல்ல தகவல் ...தப்பு தப்பு .கோழி பற்றிய நல்ல தகவல்கள்.கோழிப் புராணம் என்றே சொல்லலாம் :) Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-80022566421201012122015-07-13T22:15:40.648+05:302015-07-13T22:15:40.648+05:30மிக்க நன்றி மைத்தூ....கோழிக்கு மட்டும் இல்ல ஆடும் ...மிக்க நன்றி மைத்தூ....கோழிக்கு மட்டும் இல்ல ஆடும் மாடுக்கும் ஸ்ட்ரெஸ் உண்டு...அது பற்றி இன்னுரு பதிவு போட்டா போச்சு...ஒரு பதிவு தேத்திரலாம்ல....<br /><br />ஆமாம் அதே தான்...பாட்டிஸ் எல்லாம் கரெக்டா சொல்லுவாங்க...எதுக்குப்பா குற்ற உணர்வு....எஞ்சாய்!...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29656994725383572852015-07-13T22:10:15.001+05:302015-07-13T22:10:15.001+05:30மிக்க நன்றி நண்பரே! ஆமாம்..கோழிகள் தேவைப்படுகின்ற...மிக்க நன்றி நண்பரே! ஆமாம்..கோழிகள் தேவைப்படுகின்றதுதான்...ஆனால் அதையும் முறையாக நல்ல முறையில் செய்யலாம் அவர்கள்....கிராமத்து மக்கள் இதை நல்ல முறையில் செய்தால் அவர்களுக்கு உதவியாய் இருக்கும்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85108665353817764892015-07-13T22:07:13.255+05:302015-07-13T22:07:13.255+05:30இது ஒரு பளபளப்பு தான்..// ஆம் ஐயா உண்மையே அதையும்...இது ஒரு பளபளப்பு தான்..// ஆம் ஐயா உண்மையே அதையும் சொல்லியிருக்கின்றோம் பதிவில். அங்கும் தில்லுமுல்லுக்க்கள் நடக்கின்றனவே....<br /><br />ப்ராய்லர் கோழிப் பயிற்சிபெற்றிருக்கின்றீர்களா...நல்லதாயிற்றே...கிராமப்புறங்களி அவர்களுக்குப் பயிற்சி அளித்தால் நல்ல பயன் பெறலாம் ஐயா. அவர்களுக்குக் கோழி வளர்ப்பதில் சரியான வழிகாட்டல் இல்லை. கோழிகள் கண்ட இடத்தில் மேய்வது, சேவலுடன் இணைந்து முட்டை என்று பல அதனால்தான் அவர்கள் நாளடைவில் சோர்ந்து விடுகின்றார்கள். முறையாகச் செய்தால் நல்லபலன் கிடைக்கும்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26489241336112667012015-07-13T21:49:35.634+05:302015-07-13T21:49:35.634+05:30முட்டை அசைவம் என்பதால் நான் அதை சாப்பிட மாட்டேன், ...முட்டை அசைவம் என்பதால் நான் அதை சாப்பிட மாட்டேன், ஒன்லி சிக்கன் தான்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-40353239315151414602015-07-13T21:12:06.496+05:302015-07-13T21:12:06.496+05:30மிக்க நன்றி நண்பரே! எங்க இருந்தாலும் வந்துருவேன்ன...மிக்க நன்றி நண்பரே! எங்க இருந்தாலும் வந்துருவேன்னு வந்து கருத்து சொல்வதற்கு....ஹஹஹ் எங்களைப் போல இல்லாம...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-65031108138969761782015-07-13T20:49:44.845+05:302015-07-13T20:49:44.845+05:30ஆஹா! அப்ப டெயிலி முட்டை போட்....ஸாரி....முட்டை ஆம...ஆஹா! அப்ப டெயிலி முட்டை போட்....ஸாரி....முட்டை ஆம்லெட் போட்டுருங்க...மிக்க நன்றி நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-90330030783952231522015-07-13T20:34:47.538+05:302015-07-13T20:34:47.538+05:30இதைப் படிக்கத் தொடங்கிய போதே சகோவின் எழுத்தென்று ந...இதைப் படிக்கத் தொடங்கிய போதே சகோவின் எழுத்தென்று நினைத்தேன்.<br /><br />அப்பா எவ்வளவு தகவல்கள்.<br /><br />“ மகன் தாய்க்காற்றும் உதவி ” இருப்பதாக நினைக்கிறேன்.<br /><br />ஹ ஹ ஹா<br /><br />தொடர்கிறேன் சகோ.<br /><br />வாழ்த்துகள்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com