tag:blogger.com,1999:blog-8791227559428336284.post1503258231844088307..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : வெற்றிக்குப் பரிசு வெள்ளிக் கோப்பை!...தோல்விக்குப் பரிசு...டுமீல்!Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-86315756603424598052015-02-08T10:28:26.340+05:302015-02-08T10:28:26.340+05:30எல்லாவற்றிலும் அரசியல் புகுந்து விளையாடுகிறது. பணம...எல்லாவற்றிலும் அரசியல் புகுந்து விளையாடுகிறது. பணம் முழுவதும் தந்து விடுகிறேன் என்று சொன்ன மோகன்லால் பாராட்டுக்குரியவர். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-37151523973412907432015-02-06T21:02:08.389+05:302015-02-06T21:02:08.389+05:30மிக்க நன்றி சகோதரி! தங்கள் கருத்திற்கு!மிக்க நன்றி சகோதரி! தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-1560550752036776932015-02-06T21:01:42.845+05:302015-02-06T21:01:42.845+05:30மிக்க நன்றி ஆசானே! மிக்க நன்றி ஆசானே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-28625238322435811112015-02-06T12:01:06.921+05:302015-02-06T12:01:06.921+05:30தான் நல்ல நடிகன் மட்டுமில்லை; ஒரு நல்ல மனிதனும் கூ...தான் நல்ல நடிகன் மட்டுமில்லை; ஒரு நல்ல மனிதனும் கூட என்று நிருபித்துவிட்டார் மோகன்லால். இந்த செய்தியை தினசரிகளிலும் வாசித்து வியந்தேன்! தோல்வியை சுமக்க யாரும் முன்வருவதில்லை என்பது ரொம்பவும் உண்மை. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-35779762589094494282015-02-05T21:40:57.534+05:302015-02-05T21:40:57.534+05:30ஆசானே வணக்கம்.
மோகன்லால் அவரை லெப்டினன்ட் கார்னலா...ஆசானே வணக்கம்.<br />மோகன்லால் அவரை லெப்டினன்ட் கார்னலாக சென்ற மாதம் குடியரசு தின விழாவில் டெல்லியில் பார்த்ததுதான் நினைவில் நிற்கிறது.<br />த ம கூடுதல் 1ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-66539767696948715102015-02-05T16:16:23.271+05:302015-02-05T16:16:23.271+05:30மிக்க நன்றி ஐயா! தங்களின் தகவலுக்கு! உடன் சென்று ...மிக்க நன்றி ஐயா! தங்களின் தகவலுக்கு! உடன் சென்று கண்டோம். தங்களுக்கும் வாழ்த்துக்கள்! தங்களையும் அறிமுகத்தில் கண்டோமே!!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-86002313783977134282015-02-05T16:15:24.631+05:302015-02-05T16:15:24.631+05:30மிக்க நன்றி நண்பரே! ஆம் அற்புதமான காணொளி! ம்ம்ம்...மிக்க நன்றி நண்பரே! ஆம் அற்புதமான காணொளி! ம்ம்ம் பகடைக் காய்தான்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-25781762286152126782015-02-05T16:14:24.884+05:302015-02-05T16:14:24.884+05:30ம்ம்ம்ம் மிக்க நன்றி பகவான் ஜி! தங்கள் கருத்திற்க...ம்ம்ம்ம் மிக்க நன்றி பகவான் ஜி! தங்கள் கருத்திற்கு....மோகன்லாலுக்கு இது கேட்டிருக்குமா?!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17463918392981208032015-02-05T16:13:17.250+05:302015-02-05T16:13:17.250+05:30மோகன்லால் சிறந்த நடிகர்தான்...அவரது இந்த செயல் பார...மோகன்லால் சிறந்த நடிகர்தான்...அவரது இந்த செயல் பாராட்டப்பட வேண்டியதுதான்....மற்ற படி அவரைப் பற்றியவை தனிப்பட்டவை...நமக்கெதற்கு....திரையில் மட்டும் பார்த்தால் போதும்.... பின் வேண்டாமே....<br /><br />எங்களையும் எந்த நடிகரும் மயக்க முடியாதுங்கோ....நல்லவை என்றால் நல்லவை. கெட்டவை என்றால் கெட்டவை....<br /><br />தங்கள் தகவலும் அறிந்ததே.....அவரைப் பற்றியது....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-11067947133218941292015-02-05T16:09:08.200+05:302015-02-05T16:09:08.200+05:30வாங்க நண்பரே! நீங்கள் எப்போ வந்தாலும் எங்களுக்கு ...வாங்க நண்பரே! நீங்கள் எப்போ வந்தாலும் எங்களுக்கு மகிழ்வே! யு ஆர் ஆல்வேஸ் வெல்கம்!!!!! நலரத்தினம்?!!!!?Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-45808554729120953602015-02-05T16:08:06.206+05:302015-02-05T16:08:06.206+05:30மிக்க நன்றி தனிமரம்! நல்லவற்றை சமூகம் உள்வாங்க மற...மிக்க நன்றி தனிமரம்! நல்லவற்றை சமூகம் உள்வாங்க மறுக்கத்தான் செய்கின்றது தற்போதைய காலகட்டத்தில்...போட்டியும் பொறாமையும் சூழ்ந்துவிட்டாதாலும் இருக்கலாம்...மிக்க நன்றி! கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-5542671970486414492015-02-05T16:06:40.216+05:302015-02-05T16:06:40.216+05:30ம்ம்ம் ஆம் சகோதரி! மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு...ம்ம்ம் ஆம் சகோதரி! மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-38281538949996469862015-02-05T16:06:05.517+05:302015-02-05T16:06:05.517+05:30மிக்க நன்றி நண்பரே! நீங்கள் குறிப்பிட்டுள்ள சம்பவ...மிக்க நன்றி நண்பரே! நீங்கள் குறிப்பிட்டுள்ள சம்பவம் படிக்கையில் பயங்கரமாக இருக்கின்றது. எப்போதுமே வெளிச்சத்தில் இருப்பவர்களுக்கு இது போன்றவை நிகழத்தான் செய்கின்றது. மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-19391751568935084942015-02-05T15:06:48.498+05:302015-02-05T15:06:48.498+05:30அதுதான் சார், போற்ற வேண்டாம்...தூற்றாமல் இருந்திரு...அதுதான் சார், போற்ற வேண்டாம்...தூற்றாமல் இருந்திருக்கலாம். ஆனால் அதற்குத்தான் நம்மூரில் நிறைய பேர் உள்ளனர். மிக்க நன்றி சார்! தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29201845740350481812015-02-05T15:05:35.036+05:302015-02-05T15:05:35.036+05:30ஹஹஹ் அதுவும் சரியே! மிக்க நன்றி டிடி!ஹஹஹ் அதுவும் சரியே! மிக்க நன்றி டிடி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-55707015581416323102015-02-05T15:04:59.780+05:302015-02-05T15:04:59.780+05:30மிக்க நன்றி ரூபன் தம்பி தங்களின் கருத்திற்கு!மிக்க நன்றி ரூபன் தம்பி தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-11639979404654182742015-02-05T15:04:29.841+05:302015-02-05T15:04:29.841+05:30மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு!மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-473729744253868562015-02-05T15:03:56.969+05:302015-02-05T15:03:56.969+05:30ஆம்! நண்பரே! எதிர்மறை வேகம் பரவும். நேர்மறை எளித...ஆம்! நண்பரே! எதிர்மறை வேகம் பரவும். நேர்மறை எளிதில் பரவுவதில்லை. மிக்க னன்றி தங்கள் கருத்திற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-40403333042393851652015-02-05T15:01:29.677+05:302015-02-05T15:01:29.677+05:30நல்ல நேரம் படத்தில் யானையைச் சுடும் அதே மேஜர்தான் ...நல்ல நேரம் படத்தில் யானையைச் சுடும் அதே மேஜர்தான் தேவரின் யானை சீரிஸ் படங்களின் ஆரம்பப் படத்து ஹீரோ!//<br /><br />ஓ! தகவலுக்கு நன்றி நண்பரே! கருத்திற்கும்!<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-66962906718135229192015-02-05T15:00:25.298+05:302015-02-05T15:00:25.298+05:30ஆம்! நண்பரே! யார் குறை சொல்கிறார்கள் என்று பார்த்...ஆம்! நண்பரே! யார் குறை சொல்கிறார்கள் என்று பார்த்தால், எந்த விதத்திலும், எந்த பணியினையும் செய்யாத, வேடிக்கைமட்டுமே பார்ப்பர்கள்தான், வேலை செய்பவர்களை குற்றம் கூறி, <br />அப்பணி நடைபெறாமல் பார்த்துக் கொள்வதோடு, சொந்த அலுவல்களைத் துறந்து, பாடுபட்ட செயல் வீரர்களை புழுதி வாரித் தூற்றுகிறார்கள்// உண்மையே! <br /><br />மிக்க நன்றி நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-26212538247777986942015-02-05T14:59:30.249+05:302015-02-05T14:59:30.249+05:30மிக்க நன்றி சார்!மிக்க நன்றி சார்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30462576104522189302015-02-05T14:59:07.605+05:302015-02-05T14:59:07.605+05:30மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு ரமணி சார்! மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு ரமணி சார்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-12057661364145149162015-02-05T02:44:05.285+05:302015-02-05T02:44:05.285+05:30அன்பு தமிழ் உறவே!
ஆருயிர் நல் வணக்கம்!
இன்றைய வலை...அன்பு தமிழ் உறவே!<br />ஆருயிர் நல் வணக்கம்!<br /><br />இன்றைய வலைச் சரத்தின்,<br />திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்<br />"வலை - வழி - கைகுலுக்கல் - 2" <br />சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,<br />வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!<br />வாழ்த்துகள்!<br /><br />வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்<br />உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.<br />உவகை தரும் பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!<br />தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.<br /><br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM <br />yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34264864550575909892015-02-04T22:53:31.455+05:302015-02-04T22:53:31.455+05:30திருவாதிரை நடனத்தை முகநூலில் பார்த்தேன்... வாவ்......திருவாதிரை நடனத்தை முகநூலில் பார்த்தேன்... வாவ்... அற்புதம் துளசி சார்...<br />மோகன்லால் சிறந்த மனிதர்...<br />பாவம்... அரசியல் விளையாட்டில் அவர் பகடைக்காயாய்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-28028732170911330872015-02-04T21:53:58.922+05:302015-02-04T21:53:58.922+05:30மோகன்லால் மக்களின் மனதில் இமயம்போல் உயர்ந்துவிட்டா...மோகன்லால் மக்களின் மனதில் இமயம்போல் உயர்ந்துவிட்டார் !அவர் அரசியலில் ஈடுபட்டு அயோக்கிய அரசியல்வாதிகளின் முகத் திரையை கிழிக்க வேண்டும் !<br />த ம 10Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com