tag:blogger.com,1999:blog-8791227559428336284.post1165638309268149367..comments2024-03-19T10:15:41.583+05:30Comments on Thillaiakathu Chronicles : எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 8 - மரங்களும், மலர்களும் பேசினால்Thulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-73965480192371057422017-08-09T05:55:34.608+05:302017-08-09T05:55:34.608+05:30மிக்க நன்றி காமாட்சியம்மா வருகைக்கும் கருத்திற்கும...மிக்க நன்றி காமாட்சியம்மா வருகைக்கும் கருத்திற்கும்..பூக்கள் பேசினால் பதில் சொல்ல முடியாது நீங்கள் சொல்லுவது போல் பூக்கள் மட்டுமல்ல இயற்கையே பேசினால் ..மனிதனிடம் பதில் கிடையாது...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-11841289042280979902017-08-08T21:34:54.414+05:302017-08-08T21:34:54.414+05:30பூக்களெல்லாம் அழகோ அழகு. அவை பேசியிருந்தால் வசனங்...பூக்களெல்லாம் அழகோ அழகு. அவை பேசியிருந்தால் வசனங்கள் அதைவிட அழகு.நம்மால் பதில் சொல்லவே முடிந்திருக்காது. அதான் அவைகள் பேசவில்லை. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-77556840789446804872017-08-04T23:06:00.324+05:302017-08-04T23:06:00.324+05:30மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா தங்களின் கருத்திற்குமிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா தங்களின் கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-27996311573147575402017-08-04T15:18:55.741+05:302017-08-04T15:18:55.741+05:30ஹஹஹ் ஹஹ..மிக்க நன்றி அருணா உங்க கருத்துக்குஹஹஹ் ஹஹ..மிக்க நன்றி அருணா உங்க கருத்துக்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-85422038764188958112017-08-04T15:17:48.616+05:302017-08-04T15:17:48.616+05:30வாங்க மொஹம்மத் தம்பி...மிக்க நன்றிவாங்க மொஹம்மத் தம்பி...மிக்க நன்றிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-6304990677510461672017-08-04T11:13:49.254+05:302017-08-04T11:13:49.254+05:30ரசனையோ ரசனை. அழகான படங்கள், பொருத்தமான வரிகள். மனம...ரசனையோ ரசனை. அழகான படங்கள், பொருத்தமான வரிகள். மனம் நிறைந்த பாராட்டுகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-62632929785580568012017-08-03T16:31:48.357+05:302017-08-03T16:31:48.357+05:30ஸ்டார்ட்டிங்கு டயலாக்கு (மூட மாந்தர்களே! எங்களையா...ஸ்டார்ட்டிங்கு டயலாக்கு (மூட மாந்தர்களே! எங்களையா வெட்டி வீழ்த்துகிறீர்கள்! உங்களுக்குக் கும்பிபோஜன, அக்னிக்குண்டத் தண்டனைகள் கிடைப்பதாக! ஹஹஹ!) கொஞ்சம் டெரராக இருந்தாலும் அடுத்தடுத்த ஃ போட்டோக்கள் அழகு அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-46808938430777772042017-08-03T14:52:27.936+05:302017-08-03T14:52:27.936+05:30அழகான படங்கள். அருமையான வாசகங்கள்அழகான படங்கள். அருமையான வாசகங்கள்M0HAM3Dhttps://www.blogger.com/profile/17534061814374390104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-81207329539960849592017-08-02T06:31:25.992+05:302017-08-02T06:31:25.992+05:30மிக்க நன்றி கோவிந்த ராஜு ஐயா தங்களின் கருத்திற்குமிக்க நன்றி கோவிந்த ராஜு ஐயா தங்களின் கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-81028601400594982362017-08-02T06:30:58.400+05:302017-08-02T06:30:58.400+05:30மிக்க நன்றி ஜி எம் பி ஸார் கருத்திற்கு!! யெஸ் ஆல்வ...மிக்க நன்றி ஜி எம் பி ஸார் கருத்திற்கு!! யெஸ் ஆல்வேஸ்!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-22815462858370633222017-08-02T06:26:13.473+05:302017-08-02T06:26:13.473+05:30மிக்க நன்றி புலவர் ஐயா கருத்திற்குமிக்க நன்றி புலவர் ஐயா கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-18475982089308889782017-08-02T03:50:54.736+05:302017-08-02T03:50:54.736+05:30"நாங்கள் விரும்புவதும் இயற்கை மரணத்தைதான்!&qu..."நாங்கள் விரும்புவதும் இயற்கை மரணத்தைதான்!"<br />கனடாவில் யாரும் பூக்களைப் பறிப்பதில்லை!<br />படங்கள் அருமை<br />முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-3474595898868589042017-08-01T15:17:39.261+05:302017-08-01T15:17:39.261+05:30A THING OF BEAUTY IS A JOY FOR EVER A THING OF BEAUTY IS A JOY FOR EVER G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-68083696101527638832017-08-01T14:54:15.202+05:302017-08-01T14:54:15.202+05:30கண்ணைப் பறிக்கும் வண்ணப் பூக்கள் அருமை த ம 7கண்ணைப் பறிக்கும் வண்ணப் பூக்கள் அருமை த ம 7Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-14587255639000005322017-07-31T20:25:20.704+05:302017-07-31T20:25:20.704+05:30அந்நியன் சொல்லும் அக்கினி குண்டத்திற்கும் இந்த மரங...அந்நியன் சொல்லும் அக்கினி குண்டத்திற்கும் இந்த மரங்களையல்லவா வெட்டிப்போடவேண்டி இருக்கின்றது?// இந்த அக்னி குண்டம் இங்கில்லை கோ!!! அது வேறு உலகமாம்..அங்கு மரமெல்லாம் வேண்டாமாமே!!! ஹஹஹ்ஹ<br /><br />//தொடர்ந்து பூக்கட்டும் உங்கள் படைப்பென்னும் மலர் தோட்டம் அதில் மொய்க்கட்டும் வண்டுகளெனும் வாசக இதயங்கள்.// <br /><br />இது கோ வின் அக்மார்க் தமிழ்!! அதன் அழகு!!நடை! மிகவும் ரசித்தோம் கோ இந்த வரிகளை...மிக்க நன்றி!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-70184347588083080052017-07-31T20:21:42.771+05:302017-07-31T20:21:42.771+05:30ஆஹா! இது இதுதான் கோமதிக்கா!!! அர்ச்சுனன் அம்பு கூட...ஆஹா! இது இதுதான் கோமதிக்கா!!! அர்ச்சுனன் அம்பு கூடாரம் என்று உங்களுக்குத் தோன்றியது பாருங்கள்!!! அருமை அக்கா!!! <br /><br />மிக்க நன்றி கோமதிக்கா...கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-20024034431232488042017-07-31T20:19:09.197+05:302017-07-31T20:19:09.197+05:30மிக்க நன்றி அனு கருத்திற்குமிக்க நன்றி அனு கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-517823284002077932017-07-31T17:58:39.822+05:302017-07-31T17:58:39.822+05:30தலைப்பே ஒரு கவிதைபோல் ஆரம்பித்து ஒவ்வொரு சம்பாஷனைய...தலைப்பே ஒரு கவிதைபோல் ஆரம்பித்து ஒவ்வொரு சம்பாஷனையும் அருமை.<br /><br /> "காலையில் மலர்ந்து<br />மாலையில் வாடுகிறோம்<br />வாழ்வதே ஒரு நாள்!<br />இடையில் எங்களை <br />ஏன் கொய்து பிய்த்துக் குதறுகிறீர்கள்! "<br /><br />சிந்திக்கத்தூண்டும் கண்ணீர் வாக்கியங்கள்.<br /><br />அந்நியன் சொல்லும் அக்கினி குண்டத்திற்கும் இந்த மரங்களையல்லவா வெட்டிப்போடவேண்டி இருக்கின்றது?<br /><br />"எங்களை உற்று நோக்குங்கள்! உங்களை அறியாமலேயே நாங்கள் உங்கள் முகத்தில் மலர்வோம்! புன்சிரிப்பாய்!!! புன்சிரிப்பு மன அழுத்தத்தை மாற்றிவிடும் தெரியுமா!!!" உண்மை.<br /><br />அருமை அருமை.<br /><br />தொடர்ந்து பூக்கட்டும் உங்கள் படைப்பென்னும் மலர் தோட்டம் அதில் மொய்க்கட்டும் வண்டுகளெனும் வாசக இதயங்கள்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30999151069499795722017-07-31T14:48:41.372+05:302017-07-31T14:48:41.372+05:30படங்கள் எல்லாம் வெகு அழகு.
அர்ச்சுனன் அம்பு கூடாரம...படங்கள் எல்லாம் வெகு அழகு.<br />அர்ச்சுனன் அம்பு கூடாரமோ! என்று வியக்க வைக்கிறது முதல் படம். மழையை தடுக்க அர்ச்சுனன் அம்பு கூடாரம் போடுவார் காட்டுக்கு அது போலும் இருக்கிறது.<br />சரமழை போலவும் காட்சி அளிக்கிறது.<br />மலர்கள் எல்லாம் வெகு அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-73874282367889539732017-07-31T12:28:39.947+05:302017-07-31T12:28:39.947+05:30எத்துனை எத்துனை வண்ணங்கள்....
இந்த
வண்ண வண்ண மல...எத்துனை எத்துனை வண்ணங்கள்....<br /><br />இந்த <br /><br />வண்ண வண்ண மலர்களில்.....<br /><br /><br />அழகோவியம்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-58213005956784232042017-07-31T11:21:54.860+05:302017-07-31T11:21:54.860+05:30மிக்க நன்றி கில்லர்ஜி!!
செல்லுலயா போட்டீங்க அதான...மிக்க நன்றி கில்லர்ஜி!! <br /><br />செல்லுலயா போட்டீங்க அதான் செல்லாமப் போச்சு!!! ஹஹஹஹ் எனக்கும் இப்படி நடப்பதுண்டு..பல சமயங்களில்...உங்க பதிவுக்குக் கூட அப்படித்தான் ஆச்சு எனக்கு..ஓட்டு போட்டுட்டேன் முதல் ஓட்டுநு நினைக்கறேன்...கருத்தும் போட்டு போகவே இல்லை...அப்புறம் தான் போட்டேன்...<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-4869804882260958262017-07-31T11:18:13.374+05:302017-07-31T11:18:13.374+05:30மிக்க நன்றி ரூபன் தம்பி. அழகான..கருத்திற்கு...பல ந...மிக்க நன்றி ரூபன் தம்பி. அழகான..கருத்திற்கு...பல நாட்கள் ஆகிவிட்டதே உங்களைப் பார்த்துThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-31519413576481513262017-07-31T11:17:09.183+05:302017-07-31T11:17:09.183+05:30காட்சியே கவிதைதான் ஆனால் எனக்குக் கவிதை எல்லாம் வர...காட்சியே கவிதைதான் ஆனால் எனக்குக் கவிதை எல்லாம் வருவதில்லையே துரை செல்வராஜு சகோ!! மிக்க நன்றி கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-44307119232182156072017-07-31T11:16:06.025+05:302017-07-31T11:16:06.025+05:30மிக்க நன்றி அப்பாதுரை சார்!! மிக்க நன்றி அப்பாதுரை சார்!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-73098502874444145982017-07-31T11:14:55.762+05:302017-07-31T11:14:55.762+05:30அழகானபாடல் அது ! மிக்க நன்றி இளங்கோ சகோ! கருத்திற்...அழகானபாடல் அது ! மிக்க நன்றி இளங்கோ சகோ! கருத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com