tag:blogger.com,1999:blog-8791227559428336284.post1126257073745841671..comments2024-03-23T21:27:47.868+05:30Comments on Thillaiakathu Chronicles : வருமுன் காவாத அரசுThulasidharan V Thillaiakathuhttp://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-8791227559428336284.post-90079023332470609302015-11-08T20:15:15.328+05:302015-11-08T20:15:15.328+05:30அரசாள வருவபவர்கள் சேவை செய்யவா வருவதில்லை.... தங்க...அரசாள வருவபவர்கள் சேவை செய்யவா வருவதில்லை.... தங்கள் வருமானத்தையும் சொத்தையும் பெருக்கவே வருகிறார்கள்.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-76212711011650242252015-11-07T08:51:50.672+05:302015-11-07T08:51:50.672+05:30பிரச்சனைகள் எல்லா இடங்களிலும் உண்டும். ஒவ்வொரு மனி...பிரச்சனைகள் எல்லா இடங்களிலும் உண்டும். ஒவ்வொரு மனிதரும் மாற வேண்டும். சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை. என் வீடு சுத்தமானால் போதும் என வீட்டுக்குப்பையை பொது இடங்களில் எங்கே வேண்டுமானாலும் போடும் மனப்பாங்கு மாற வேண்டும். தில்லியில் எங்கள் பகுதியில் காலை நேரத்தில் ஒரு வாகனம் அறிவிப்புடன் வரும். குப்பைகளை கண்ட இடங்களில் போடாதீர்கள், இது உங்கள் நகரம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வந்தாலும், வீட்டிலிருந்து கீழே இறங்கி வண்டிக்காரரிடம் கொடுக்கும் நபர்கள் மிக மிகக் குறைவு. வெளியே போகும்போது குப்பைத்தோட்டியை நோக்கி, காரிலிருந்தபடியே வீசி விட்டு செல்பவர்கள் ஏராளம். நல்ல மாற்றம் வர வேண்டும் - ஒவ்வொரு மனிதனின் மனதிலும்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-58895405921667976502015-11-03T00:44:54.558+05:302015-11-03T00:44:54.558+05:30மிக்க நன்றி சகோ. அழகான பழஞ்செய்யுளுடன் ஒரு பின்னூ...மிக்க நன்றி சகோ. அழகான பழஞ்செய்யுளுடன் ஒரு பின்னூட்டத்திற்கு. தங்களின் ஆழ்ந்த கருத்து மிகுந்தப் பின்னூட்டம் எங்களுக்கு நிறைய தெரிந்து கொள்ள உதவுகின்றது சகோ. எப்படி இப்படித் தேடித்தேடித் தருகின்றீர்கள். உங்கள் ஆர்வமும், ஈடுபாடும் வியக்க வைப்பது மட்டுமல்ல, உங்களை மெச்சவும் வைக்கின்றது. மிக்க நன்றி சகோ.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-74005063124162174602015-11-03T00:38:39.164+05:302015-11-03T00:38:39.164+05:30மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும...மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். எல்லா இடங்களிலும் இதே கதைதான்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-16652191182164853662015-11-03T00:37:39.002+05:302015-11-03T00:37:39.002+05:30மிக்க நன்றி செல்வா தங்களின் கருத்திற்கும் வருகைக்க...மிக்க நன்றி செல்வா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-34585685987970583852015-11-03T00:37:02.050+05:302015-11-03T00:37:02.050+05:30மிக்க நன்றி மணவையாரே ஆம் உண்மைதான் தங்களின் விரிவா...மிக்க நன்றி மணவையாரே ஆம் உண்மைதான் தங்களின் விரிவான கருத்திற்கும் வருகைக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-56658078997060418052015-11-02T21:00:22.562+05:302015-11-02T21:00:22.562+05:30மிக்க நன்றி தனிமரம் தங்களின் கருத்திற்கும் வருகைக்...மிக்க நன்றி தனிமரம் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-29691038106253437272015-11-02T20:24:36.640+05:302015-11-02T20:24:36.640+05:30ஏதோ பதிய வேன்டும் என்று பதிந்ததுபோல் தெரிகிறது.
...ஏதோ பதிய வேன்டும் என்று பதிந்ததுபோல் தெரிகிறது.<br /><br />உங்கள் வீட்டுக்குள் இருக்கும் 'மின் இணைப்புக்கு' ஆங்கிலத்தில் மின்சார அலுவலகத்தில் என்ன பெயர் தெரியுமா?.. <br />இதுபற்றி தெரிந்தால் பகிருங்கள்.. <br /><br />அங்கு பணிபுரிபவர்களும் மாணுடர்களே தமிழகத்தின் செல்லப் பிள்ளையாம் சென்னை தவிர்த்து மற்ற வசிப்பிடங்களில் வாழும் எளியோர் வலி பற்றி அரை சில வாதிகளுக்குத்தான் தெரியவில்லை.. ஆனால் உங்களுக்குமா...?<br />அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-31133385732964327422015-11-02T20:11:45.451+05:302015-11-02T20:11:45.451+05:30மக்களையும் அவர்கள் நலனையும் பற்றிச் சிறிதும் கவலைய...மக்களையும் அவர்கள் நலனையும் பற்றிச் சிறிதும் கவலையில்லாத அரசு!<br /><br />இன்று துணுக்கொன்றில் பார்த்தது,<br /><br />கள்ளுண்ணாமை என்கிற அதிகாரத்தில் மது அருந்தாதீர்கள் என்று சொன்னதற்காகத் திருவள்ளுவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்!<br /><br />“தற்பாடு பறவை பசிப்பப் பசையற<br />நீர்சூல் கொள்ளாது மாறிக் கால்பொரச்<br /> சீரை வெண்டலைச் சிறுபுன் கொண்மூ<br /> மழைகா லூன்றா வளவயல் விளையா<br />வாய்மையுஞ் சேட்சென்று கரக்குந் தீதுதரப்<br />பிறவு மெல்லாம் நெறிமாறு படுமே<br />கடுஞ்சினங் கவைஇயக் காட்சி<br />கொடுங்கோல் வேந்தன் காக்கு நாடே“<br /><br />என்றொரு பழஞ்செய்யுள் உண்டு.<br /><br />இன்றைய அரசும் ஆட்சியும் காண மனதுள் ஒலிக்கிறது இப்பாடல்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-75909896956460104752015-11-02T17:06:04.222+05:302015-11-02T17:06:04.222+05:30தெலுங்கில் இண்டிக்கி இண்டி ராமாயணா என்பார்கள். தமி...தெலுங்கில் இண்டிக்கி இண்டி ராமாயணா என்பார்கள். தமிழில் வீட்டுக்கு வீடு வாசப்படி என்பதை. எங்களூரில் இதே செய்திதான் கூடுதலாக ஒரு ஏரியில் சாக்கடைத் தண்ணீர் விடுதலால் அந்தஏரியே நுரை தள்ளி போவோர் வருவோர் மீது அள்ளி வீசுகிறதாம் இதோ இப்போ என்று சொல்வார்கள் மீண்டும் மெத்தனம் வந்துவிடும் இந்த அலுவலகங்களில் பணி ஆற்றுவோர் எங்கே போகிறார்கள் இல்லை அவர்கள்தான் அரசோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-62872359722148388962015-11-02T10:40:33.176+05:302015-11-02T10:40:33.176+05:30சாட்டையடி........மிக அருமைசாட்டையடி........மிக அருமைமீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-5485731824204011372015-11-02T09:25:35.552+05:302015-11-02T09:25:35.552+05:30அன்புள்ள சகோதரி,
யார் மக்களைப் பற்றி சிந்திக்கிறா...அன்புள்ள சகோதரி,<br /><br />யார் மக்களைப் பற்றி சிந்திக்கிறார்கள்? வரும் தேர்தல் பற்றிச் சிந்திக்கத்தானே அவர்களுக்கு நேரம். ஆட்சியாளர்களையோ... அரசியல்வாதிகளையோ எந்த டெங்கும் தாக்கப்போறதில்லை. பாமரர்கள் பாட்டாளிகள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.<br /><br />ஓட்டுக்கு ஒருநாள் மட்டும் ஆயிரமோ இரண்டாயிரமோ கொடுத்தால்... சில இலவசங்களைக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தால் போதும் அவர்களின் காலடியில் அய்ந்து வருடத்திற்கு அடிமையாகளாகக் காத்திருக்கிறார்கள் செம்மறியாடுகளாய்!<br /><br />மக்களின் அடிப்படைத் தேவைகளை முதலில் மக்களே உணர்ந்து திருந்த வேண்டும்.<br />‘திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்?’<br /><br />நன்றி.<br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-73903858357801462842015-11-02T01:04:06.605+05:302015-11-02T01:04:06.605+05:30மக்கள் பணத்தை ஏப்பம் விடத்தெரிந்த அளவுக்கு எந்த ஆட...மக்கள் பணத்தை ஏப்பம் விடத்தெரிந்த அளவுக்கு எந்த ஆட்சிபீட அதிகாரமட்டத்துக்கும் அரசியல்வாதிகளுக்கும் நிதர்சனநிலை புரிவது இல்லை!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-27960896773394547132015-11-01T23:12:28.524+05:302015-11-01T23:12:28.524+05:30மிக மிகச் சரியாக சொன்னீர்கள் சகோதரி. அத்த்னையும் ...மிக மிகச் சரியாக சொன்னீர்கள் சகோதரி. அத்த்னையும் நறுக். எல்லா பெருநகர்களும் அப்படித்தான் இந்தியாவில். தலைநகரும் அப்படித்தான் இருக்கின்றது...குப்பையும் நாற்றமுமாய்...நாமும் இதை எல்லாம் சொல்லிக் கொண்டு மூக்கைப் பொத்திக் கொண்டு, காதைப் பொத்திக் கொண்டு, வாயையும் மூடிக் கொண்டு மௌனமாய் புலம்பிக் கொண்டு...அப்புறம் மறந்து இரு கோடுகள் தத்துவத்தில் வாழ்ந்து கொண்டிருப்போம்..<br /><br />மிக்க நன்றி சகோ விரிவான அழகான க்ருத்துக்களுடன் கூடிய பின்னூட்டத்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-30678944659494124332015-11-01T23:09:00.331+05:302015-11-01T23:09:00.331+05:30மிக்க நன்றி இபுஞா சகோ! ஹ்ஹ ஓ அதுவும் சரிதான். இழ...மிக்க நன்றி இபுஞா சகோ! ஹ்ஹ ஓ அதுவும் சரிதான். இழப்பீடை விட்டுவிட்டேனே...ஆம் அது அரசிற்கு எவ்வளவு பெருமை. <br /><br />ஆம் சகோ ஒவ்வொரு முறையும் நினைத்துக் கொள்வேன், குழிகள் நிறைந்த சாலையில் குலுங்கிக் குலுங்கிப் பயணிக்கும் போது இவர்கள் எல்லோரும் எப்படிச் செல்லுகின்றார்கள் என்று! மின்வெட்டு ஏற்பட்ட போது இவர்களுக்கு எல்லாம் மின்வெட்டு என்பதே இருக்காதோ என்று. ஏழை மக்கள் கொசுக்களின் குடும்பங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களே இவர்கள் வீட்டிலெல்லாம் ஒரு கொசு கூட உள்ளே நுழையமுடியாதே என்று...இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். <br /><br />மிக்க நன்றி சகோ தங்களின் நல்ல நக்கலான பின்னூட்டத்திற்கு. ஓ கோவன் அவர்கள் கைதா!. ம்ம்ம் எதிர்பார்த்ததுதான்...பின்னே டாஸ்மாக்கிற்கு எதிராக என்றால்...என்னவோ போங்க....<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-74802080369123413992015-11-01T23:02:32.256+05:302015-11-01T23:02:32.256+05:30மிக்க நன்றி இபுஞா சகோ! ஹ்ஹ ஓ அதுவும் சரிதான். இழ...மிக்க நன்றி இபுஞா சகோ! ஹ்ஹ ஓ அதுவும் சரிதான். இழப்பீடை விட்டுவிட்டேனே...ஆம் அது அரசிற்கு எவ்வளவு பெருமை. <br /><br />ஆம் சகோ ஒவ்வொரு முறையும் நினைத்துக் கொள்வேன், குழிகள் நிறைந்த சாலையில் குலுங்கிக் குலுங்கிப் பயணிக்கும் போது இவர்கள் எல்லோரும் எப்படிச் செல்லுகின்றார்கள் என்று! மின்வெட்டு ஏற்பட்ட போது இவர்களுக்கு எல்லாம் மின்வெட்டு என்பதே இருக்காதோ என்று. ஏழை மக்கள் கொசுக்களின் குடும்பங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களே இவர்கள் வீட்டிலெல்லாம் ஒரு கொசு கூட உள்ளே நுழையமுடியாதே என்று...இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். <br /><br />மிக்க நன்றி சகோ தங்களின் நல்ல நக்கலான பின்னூட்டத்திற்கு. ஓ கோவன் அவர்கள் கைதா!. ம்ம்ம் எதிர்பார்த்ததுதான்...பின்னே டாஸ்மாக்கிற்கு எதிராக என்றால்...என்னவோ போங்க....<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-42086364971562979212015-11-01T21:43:38.746+05:302015-11-01T21:43:38.746+05:30எல்லா ஊர்களிலும் இதே கதைதான். எங்கள் ஊரில் இப்போது...எல்லா ஊர்களிலும் இதே கதைதான். எங்கள் ஊரில் இப்போது மேம்பாலம் கட்டும் வேலைகள் நடந்து வருகின்றன - போக்குவரத்து நெரிசலை சமாளிக்க. எல்லா தெருக்களையும், முக்கிய சாலைகளையும் தோண்டிப் போட்டிருக்கிறார்கள். இருக்கும் இடத்தில் அத்தனை வண்டிகள் செல்ல வேண்டும். புழுதியும், தூசியும் தாங்க முடியவில்லை. மழைக்காலம் தொடங்கிவிட்டது - சாதாரணமாகவே வீதிகளின் நடுவே இருக்கும் பள்ளங்களில் மனிதர்களும், விலங்குகளும் விழுந்து எழுந்து போய்க் கொண்டிருக்கின்றனர். இப்போது மேம்பாலம் காட்டுவதற்காகத் தோண்டும் பள்ளங்களில் மழைநீர் வேறு தேங்கி நிற்கிறது. எப்போது மேம்பாலம் கட்டி முடித்து எப்போது இந்தப் பள்ளங்கள் மறையும்? வருமுன் காக்கும் திட்டங்களும் இல்லை; வந்தபின் காப்பதும் இல்லை. <br />சரியாகத் திட்டமிடாமல் பெங்களூரு விரிந்து கொண்டே போகிறது. குப்பைகூளங்கள், கொசுத் தொல்லை எல்லாம் இங்கும் உண்டு. யார் சரி செய்யப் போகிறார்கள்? ஒவ்வொரு அரசும் தனக்கு முன்னிருந்த அரசைக் குற்றம் சொல்லிகொண்டிருக்கும். நாமும் இப்படியே வாழ்ந்து கொண்டிருப்போம்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-39416643054871507162015-11-01T21:25:26.396+05:302015-11-01T21:25:26.396+05:30என்ன நீங்கள் இதைச் செய்யவில்லையே, அதைச் செய்யவில்ல...என்ன நீங்கள் இதைச் செய்யவில்லையே, அதைச் செய்யவில்லையே, இப்படிச் செய்கிறார்களே, அப்படிச் செய்கிறார்களே என உங்கள் பாட்டுக்கு எழுதிக் கொண்டே போகிறீர்களே? நீங்கள் கூறும் இவற்றையெல்லாம் அரசு செய்து விட்டால் இந்த நாடும் மக்களும் உருப்பட்டு விட மாட்டார்களா? மேலும் "உயிர் போனபின் என்ன செய்ய முடியும்?" என்று வேறு கேட்டிருக்கிறீர்கள். ஏன், அதற்குத்தான் இழப்பீடு தருகிறார்களே? அதுவன்றோ அரசுக்குப் பீடு? கடைசியாகச் சொன்னீர்களே, "சொந்த அனுபவம் இல்லாததாலோ?" என்று, சரியான போடு!<br /><br />துணிச்சலான பதிவு! அதுவும் மக்கள் கலை இலக்கியப் பாடகர் கோவன் கைது செய்யப்பட்டிருக்கும் இந்த நேரத்தில்! அருமை! நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-54898229603259267972015-11-01T21:16:38.286+05:302015-11-01T21:16:38.286+05:30அஹஹஹ் அதுவும் சரிதான் எதையுமே சரியாகப் படிக்கவில்ல...அஹஹஹ் அதுவும் சரிதான் எதையுமே சரியாகப் படிக்கவில்லைதான்...ம்ம் மக்கள் நாமும் அப்படியே ...தங்கள் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி ஐயா..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-88176237632817532792015-11-01T21:15:24.018+05:302015-11-01T21:15:24.018+05:30ஆமாம் தமிழானவன்...நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரி...ஆமாம் தமிழானவன்...நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரியே...எப்போது விடிவோ? நல்ல ஆட்சியை மக்களாகிய நாம் தேர்ந்தெடுக்காவிட்டால் விடிவு வராது...<br /><br />மிக்க நன்றி தங்களின் அழகான கருத்திற்கும் வருகைக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-17897114782770982812015-11-01T21:13:09.936+05:302015-11-01T21:13:09.936+05:30மிக்க நன்றி நண்பர் முரளிதரன் தங்களின் கருத்திற்கும...மிக்க நன்றி நண்பர் முரளிதரன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...ம்ம் நம் இயலாமை..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-55009445186733020492015-11-01T21:12:28.178+05:302015-11-01T21:12:28.178+05:30அதச் சொல்லுங்க கில்லர்ஜி....ஹஹ பி எஸ் வீரப்பா ஸ்டை...அதச் சொல்லுங்க கில்லர்ஜி....ஹஹ பி எஸ் வீரப்பா ஸ்டைலில் வசனமா..<br /><br />நன்றி உங்கள் விரிவான கருத்திற்கு..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-24780135607269981972015-11-01T21:11:08.762+05:302015-11-01T21:11:08.762+05:30மிக்க நன்றி புதுவை வேலு ஐயா தங்கள் வருகைக்கும் கரு...மிக்க நன்றி புதுவை வேலு ஐயா தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-27915996773184915372015-11-01T21:10:25.629+05:302015-11-01T21:10:25.629+05:30மிக்க நன்றி சுரேஷ் தங்களின் கருத்திற்கும் வருகைக்க...மிக்க நன்றி சுரேஷ் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். சரியான பாயின்ட் மதுக்கடை...ஆம் சிறந்த உதாரணம்..அலட்சியமான அரசு என்பதற்கு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8791227559428336284.post-8249894199796998322015-11-01T21:09:05.801+05:302015-11-01T21:09:05.801+05:30நன்றி டிடிநன்றி டிடிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com